பத்தாம் வகுப்புதமிழ்புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள்உள் வினாக்கள்இயல் – 4
1. ஒரு மொழியில்
உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு எனக் கூறுபவர் – மணவை
முஸ்தபா
2. உலக நாகரிக
வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிப்பெயர்ர்பும் ஒரு காரணமாகும் எனக்
கூறுபவர் – மு.கு.ஜகந்நாதர்
3. மொழிபெயர்த்தல்
என்ற தொடரை மரபியலில் குறிப்பிட்டவர் – தொல்காப்பியர்
4. வடமொழிக் கதைகளை
தழுவிப் படைக்கப்பட்ட நூல்கள் – பெருங்கதை, சீவக சிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம்
5. கீதாஞ்சலி
என்ற நூல் எழுதப்பட்ட மொழி – வங்கமொழி
6. கீதாஞ்சலி
என்ற நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் – இரவீந்தரநாத் தாகூர்
7. வால்காவிலுருந்து
கங்கை வரை என்ற நூலை எழுதியவர் – ராகுல் சாங்கிருத்யாயன்
8. வால்காவிலுருந்து
கங்கை வரை என்ற நூல் எந்த ஆண்டு எந்த மொழியில் எழுதப்பட்டது? – 1942, இந்தி
9. வால்காவிலுருந்து
கங்கை வரை என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் – கண.முத்தையா. ( 1949
)
10. சென்றிடுவீர்
எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் எனக் கூறுபவர் –
பாரதியார்
11. தேமதுர தமிழோசை
உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் எனக் கூறுபவர் – பாரதியார்.
12. பரஞ்சோதி முனிவர்
பிறந்த ஊர் – திருமறைக் காடு ( வேதாரண்யம் )
13. பரஞ்சோதி முனிவர்
காலம் – பதினேழாம் நூற்றாண்டு.
14. மாசற விசித்த
வாற்புறு வள்பின் எனற பாடல் மூலம் சிறப்பிக்கப்படும் மன்னன் – தகடூர் எறிந்த பெருஞ்சேரல்
இரும்பொறை
15. இலக்கண முறையுடன்
பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் – வழாநிலை
16. இலக்கண முறையின்றிப்
பேசுவதும் எழுதுவதும் – வழு
17. தென்னை மரங்கள்
உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் எனக் கூறுவது – மரபு வழு
18. மாறன் தன்னைப்
பற்றி பேசும் போது,” இந்த மாறன் ஒரு நாளும் பொய்க் கூறமாட்டான் “ எனக் கூறுவது
– இட வழுவமைதி
19. இலக்கணமுறைப்படி
பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி பிழையன்று என
ஏற்றுக் கொள்வது – வழுவமைதி
20. கத்துங்குயிலோசை
சற்றே என் காதிற் பட வேணும் என பாரதி எனக் கவிதையில் கூறி இருப்பது – மரபு வழுவமைதி
21. குழந்தை
வந்தது இத்தொடரின் பெயரெச்சத் தொடர் - வந்த குழந்தை
22. பொது வாழ்வில்
____________ கூடாது. __________ இல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. பொருளைப் புரிந்து தொழிபெயர்களை
கொண்டு தொடரை முழுமை செய்க. நடித்தல்,
நடிப்பு
23. காற்றின் மெல்லிய
________ பூக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நேர்த்தியான _______பூக்களை மாலையாக்குகிறது.
பொருளைப் புரிந்து தொழிபெயர்களை கொண்டு தொடரை முழுமை செய்க. - தொடுதல், தொடுத்தல்.
24. MULTI
MEDIA என்ற சொல்லின் கலைச்சொல்லாக்கம் - பல்துறை ஊடகம்.
25. HUMAN
RESOURCE என்ற சொல்லின் கலைச்ச்சொல்லாக்கம் – மனித வளம்
26. சிறந்த சிறுகதைகள்
பதின்மூன்று என்ற நூலை எழுதியவர் – தமிழில் வல்லிக்கண்ணன்.
27. குட்டி இளவரசன் என்ற நூலை எழுதியவர் – தமிழில்
வெ.ஸ்ரீராம்
28. ஆசிரியரின்
டைரி என்ற நூலை எழுதியவர் – தமிழில் எம்.பி.அகிலா
இயல் – 4
1. ஒரு மொழியில்
உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு எனக் கூறுபவர் – மணவை
முஸ்தபா
2. உலக நாகரிக
வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிப்பெயர்ர்பும் ஒரு காரணமாகும் எனக்
கூறுபவர் – மு.கு.ஜகந்நாதர்
3. மொழிபெயர்த்தல்
என்ற தொடரை மரபியலில் குறிப்பிட்டவர் – தொல்காப்பியர்
4. வடமொழிக் கதைகளை
தழுவிப் படைக்கப்பட்ட நூல்கள் – பெருங்கதை, சீவக சிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம்
5. கீதாஞ்சலி
என்ற நூல் எழுதப்பட்ட மொழி – வங்கமொழி
6. கீதாஞ்சலி
என்ற நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் – இரவீந்தரநாத் தாகூர்
7. வால்காவிலுருந்து
கங்கை வரை என்ற நூலை எழுதியவர் – ராகுல் சாங்கிருத்யாயன்
8. வால்காவிலுருந்து
கங்கை வரை என்ற நூல் எந்த ஆண்டு எந்த மொழியில் எழுதப்பட்டது? – 1942, இந்தி
9. வால்காவிலுருந்து
கங்கை வரை என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் – கண.முத்தையா. ( 1949
)
10. சென்றிடுவீர்
எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் எனக் கூறுபவர் –
பாரதியார்
11. தேமதுர தமிழோசை
உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் எனக் கூறுபவர் – பாரதியார்.
12. பரஞ்சோதி முனிவர்
பிறந்த ஊர் – திருமறைக் காடு ( வேதாரண்யம் )
13. பரஞ்சோதி முனிவர்
காலம் – பதினேழாம் நூற்றாண்டு.
14. மாசற விசித்த
வாற்புறு வள்பின் எனற பாடல் மூலம் சிறப்பிக்கப்படும் மன்னன் – தகடூர் எறிந்த பெருஞ்சேரல்
இரும்பொறை
15. இலக்கண முறையுடன்
பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் – வழாநிலை
16. இலக்கண முறையின்றிப்
பேசுவதும் எழுதுவதும் – வழு
17. தென்னை மரங்கள்
உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் எனக் கூறுவது – மரபு வழு
18. மாறன் தன்னைப்
பற்றி பேசும் போது,” இந்த மாறன் ஒரு நாளும் பொய்க் கூறமாட்டான் “ எனக் கூறுவது
– இட வழுவமைதி
19. இலக்கணமுறைப்படி
பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி பிழையன்று என
ஏற்றுக் கொள்வது – வழுவமைதி
20. கத்துங்குயிலோசை
சற்றே என் காதிற் பட வேணும் என பாரதி எனக் கவிதையில் கூறி இருப்பது – மரபு வழுவமைதி
21. குழந்தை
வந்தது இத்தொடரின் பெயரெச்சத் தொடர் - வந்த குழந்தை
22. பொது வாழ்வில் ____________ கூடாது. __________ இல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. பொருளைப் புரிந்து தொழிபெயர்களை கொண்டு தொடரை முழுமை செய்க. நடித்தல், நடிப்பு
23. காற்றின் மெல்லிய
________ பூக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நேர்த்தியான _______பூக்களை மாலையாக்குகிறது.
பொருளைப் புரிந்து தொழிபெயர்களை கொண்டு தொடரை முழுமை செய்க. - தொடுதல், தொடுத்தல்.
24. MULTI
MEDIA என்ற சொல்லின் கலைச்சொல்லாக்கம் - பல்துறை ஊடகம்.
25. HUMAN
RESOURCE என்ற சொல்லின் கலைச்ச்சொல்லாக்கம் – மனித வளம்
26. சிறந்த சிறுகதைகள்
பதின்மூன்று என்ற நூலை எழுதியவர் – தமிழில் வல்லிக்கண்ணன்.
27. குட்டி இளவரசன் என்ற நூலை எழுதியவர் – தமிழில்
வெ.ஸ்ரீராம்
28. ஆசிரியரின்
டைரி என்ற நூலை எழுதியவர் – தமிழில் எம்.பி.அகிலா
