SLM-FMT-9TH-TAMIL-ANSWER KEY-26

 


 சேலம் – முதல் இடைத் மாதத் தேர்வு  -2026

ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  1.30 மணி                                                                                  மதிப்பெண் : 50

பகுதி – 1

மதிப்பெண்கள் - 10

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

) சிற்றிலக்கியம்

1

2.

ஈ) புலரி

1

3.

இ) மலையாளம்

1

4.

ஆ) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்    

1

5.

இ) வளர்க

1

6.

இ) புறநானூறு

1

7.

அ) குடபுலவியனார்

1

8

ஆ) உடம்பு

1

எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்க:-                                                         6×2=12

9

திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.

2

10

இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் 

தொடுக்கப்படும் செய்யுள் வகை.

2

11

தமிழ்             மலையாளம்   கன்னடம்       துளு

2

12

இரண்டு வகைப்படும். 1. உயிரளபெடை      2.ஒற்றளபெடை

2

13

உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை

2

14

குளம், குட்டை, ஏரி, கிணறு

2

15

அ) இலக்கியம்                     ஆ) ஒலிப்பியல்

2

16

அ) பயில்                               ஆ) இடமெல்லாம் சிறப்பு

2

எவையேனும் நான்கு  வினாக்களுக்கு விடையளி                                                      4×3=12

17

Ø  தமிழ், அமுதை விட மேலானது.

Ø  இனிக்கும் சுவையான கனியை விட சிறப்பானது

Ø  முத்தமிழாகவும் விளங்குகிறது.

Ø  அறிவுக்கு தேனாகவும் விளங்குகிறது.

Ø  தமிழின் சிறப்பு அறிந்து குறவஞ்சி, பள்ளு என நூல்கள் இயற்றி சிறப்புச் செய்துள்ளனர் புலவர்கள்.

Ø  தாழிசை, துறை , விருத்தம் என மூவகை பாவினங்களைக் கொண்டுள்ளது தமிழ்மொழி

Ø  என்றும் சிந்தா மணியாய் தமிழ் விளங்குகிறது.

3

18

Ø  மழைக்காலங்களில் ஏரிகள் நிரம்பும் போது நீரினைத் தூர் வார  நீந்துபவர் கழிமுகத்தை அடைந்து, குமிழித்தாம்பினைத் தூக்குவர்

Ø  நீரோடி துளையிலுருந்து நீரும், சேறோடி துளையிருந்து சேற்று நீரும் வெளியேறும்.

Ø  நீரைத் தூர் வார வேண்டி பயன்படுத்தப்பட்டது.

3

19அ

தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான

முத்திக் கனியேஎன் முத்தமிழே – புத்திக்குள்

 உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும்

விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் – மண்ணில்

குறம்என்றும் பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு

உறவுஎன்று மூன்றுஇனத்தும் உண்டோ – திறம்எல்லாம்

வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்த உனைச்

சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே*   -யார் என அறியப்படவில்லை

3

19ஆ

காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு

மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை

கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன

 நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்*  - சேக்கிழார்

3

20

Ø  அன்னங்கள் விளையாடும் நீர்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்குகிறது.

Ø  அந்நீர்நிலைகளில் உள்ள வாளை மீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்கு மரங்களின் மீது பாய்கிறது.

Ø  இந்த காட்சி நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்றது.

Ø  வானவில்லை ஒப்பிட்டுப் பெரிய புராணம் கூறும் இயற்கை எழிலின் செய்தி.

3

21

மூன்று – தமிழ்

          மூணு – மலையாளம்

          மூடு – தெலுங்கு

          மூரு – கன்னடம்

          மூஜி – துளு

3

எவையேனும் இரண்டு  வினாக்களுக்கு விரிவாக விடையளி                                       2×5=10

22

குறிப்புச் சட்டம்

முன்னுரை

தமிழின் தனித்தன்மைகள்

முடிவுரை

முன்னுரை :

         காலத்தால் அழியாதது , காலம் தோன்றுவதற்கு முன் தோன்றிய மூத்த மொழி தமிழ். அத்தகைய தமிழ்மொழியானது காலந்தோறும் தன்னை புதுபித்துக் கொள்ளும் திறனும் உண்டு. அத்தகைய தமிழ் மொழியின் தனித்தன்மைகளை இக்கட்டுரை வாயிலாக காணலாம்.

தமிழின் தனித்தன்மைகள்:

         “ யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிப் போல் இனிதாவது எங்கும் காணோம் “ என்னும் பாரதியின் கூற்று தமிழின் சிறப்பை பறைசாற்றுகிறது.

Ø  தமிழ் மொழி தொன்மை வாய்ந்த மொழி. காலத்தால் முன் தோன்றியது.

Ø  தமிழ்மொழி, திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாக விளக்குகிறது

Ø  உலக நாடுகள் பலவற்றிலும் பரவலாக பேசவும் ,எழுதவும் கூடிய மொழியாக இன்று தமிழ் உள்ளது.

Ø  அனைத்து நிலைகளுக்கும், அனைத்து பொருட்களுக்கும் தமிழில் பெயர் உண்டு.

Ø  இன்று கணினியில் வலம் வந்து உலக நாடுகள் எல்லாம் அறிந்த மொழியாக மாறி வருகிறது.

Ø  தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருட்களும் உண்டு.

Ø  பலசொற்களுக்கு ஒரு பொருள் தரக் கூடிய வளமும் தமிழில் உண்டு.

Ø  இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன.

முடிவுரை :

         “ தேமதுர தமிழோசை உலகெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”  என்னும் பாரதியின் வரிகளுக்கு ஏற்ப தமிழின் தனித்தன்மையை உணர்ந்து உலகம் முழுமைக்கும் தமிழைப் பரவச் செய்ய நம்மால் முடிந்த அளவு முயற்சிகளை செய்ய வேண்டும்.

5

23

முன்னுரை

நீரும், வேளாண்மையும்

நீர் சேமிப்பு

நீர் நிலைகள்

நீரும் தமிழும்

முடிவுரை

முன்னுரை

         “ மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் “ என இயற்கையை வாழ்த்திப் பாடியுள்ளார் இளங்கோவடிகள். “ நீரின்று அமையாது உலகம் “ என திருவள்ளுவர் கூறியுள்ளார். உயிர்கள் உயிர் வாழ உணவு மிக முக்கியம். அந்த உணவுக்கு அடிப்படை தேவையான நீரின் அவசியம் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

நீரும் வேளாண்மையும்

·     மனித வாழ்வின் அடிப்படைத் தேவை உணவு, உடை, உறைவிடம்.

·     வேளாண்மை நீரை அடிப்படையாகக் கொண்டது.

·     மழை உழவுக்கு உதவுகிறது.

·     விதைத்த  விதை ஆயிரமாகப் பெருகுகிறது.

·     நிலமும், மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன – மாங்குடி மருதனார்.

நீர் சேமிப்பு

·   நீரை அனைவரும் சேமிக்க வேண்டும்.

·  மழை நீர், ஆற்றுநீர், ஊற்று நீர் ஆகியவற்றைச் சிறிய, பெரிய நீர் நிலைகளில் சேகரிக்க வேண்டும்.

·  அதனை வேளாண்மைக்குப் பயன்படுத்த வேண்டும்.

நீர் நிலைகள்

·  ஏரிகளும் குளங்களும் பாசனத்திற்கான அமைப்புகள்

·  பாண்டி மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியைக் கண்மாய் என அழைப்பர்.

·  மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு உறைக் கிணறு.

·  மக்கள் பருகுநீர் உள்ள நீர் நிலை ஊருணி

·  கரிகால் சோழன் கட்டிய கல்லணையே விரிவான பாசனத்திட்டமாக இருந்துள்ளது.

நீரைப் பற்றி தமிழ்

·     மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடையது அரண் – திருவள்ளுவர்.

·     இக்குறட்பாவில் நீருக்கே முதலிடம் தந்துள்ளார் திருவள்ளுவர்.

·     உணவெனப்படுவது நிலத்தொடு நீரே – புறநானூறு. நீரின் இன்றியமையாமையை எடுத்துரைக்கிறது.

முடிவுரை

         ஒரு நாட்டின் வளர்ச்சிப்போக்கை நெறிப்படுத்துவதே நீர் மேலாண்மை தான். தமிழர்கள் தண்ணீரின் தேவையை நன்றாகப் புரிந்துகொண்டு, நீர் மேலாண்மையை அறிவியல் நோக்கில் கட்டமைத்தனர். இன்றைய தலைமுறையினர் நாம் அவற்றைப் புரிந்துக் கொண்டு அவற்றை பாதுகாக்க வேண்டும்

5

24

ü  ஊர்,நாள்

ü  விளித்தல்

ü  கடிதச் செய்தி

ü  இப்படிக்கு

ü  உறை மேல் முகவரி

5

ஏதேனும் ஒன்றனுக்கு விடையளிக்க.                                                                         1×8=8

25அ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

இலங்கை தமிழ்க் குடும்பம்

அகதிமுகாம்

உயிர் வாழும் திறமை

இலக்கியங்களில் புலம்

8

25ஆ

முன்னுரை

கிராமத்தின் நிலை

இரயில் நீர்

இந்திரா

மக்கள் தேடல்

திரும்பிய இந்திரா

முடிவுரை

8

விடைக்குறிப்பு தயாரிப்பு :

இளந்தமிழ் வழிகாட்டிக் குழு

www.tamilvithai.com                                                                        www.kalvivithaigal.com

click here

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post