SLM-FMT-8TH-TAMIL-ANSWER KEY-26

சேலம் – முதல் இடைத் மாதத் தேர்வு  -2026

எட்டாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  1.30 மணி                                                                          மதிப்பெண் : 50

பகுதி – 1 | மதிப்பெண்கள் - 10

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஆ) ஞாயிறு

1

2.

ஆ) வட்டெழுத்து

1

3.

ஆ) ஆழி

1

4.

ஈ) வ்

1

5.

அ) வானமறிந்த

1

6.

கண்ணெழுத்துகள்

1

7.

மார்பு

1

8

இளங்கோவடிகள்

1

9

நாவின் முதல், அண்ணத்தின் அடி

1/2

10

நாவின் இடை, அண்ணத்தின் இடை

1/2

11

நாவின் நுனி, அண்ணத்தின் நுனி

1/2

12

நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி

1/2

அடிமாறாமல் எழுதுக  ( 3+2=5 )

13

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்

நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்

மேல்நின்று தான் சுரத்தலான்  - இளங்கோவடிகள்

3

14

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

 எச்சத்தால் காணப் படும்

2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளி ( 5×2=10 )

15

வானம் வரையுள்ள அனைத்து பொருண்மைகளையும் அறிந்து வளர்கிறது.

2

16

ஒரு சொல் அல்லது தொடர் இரு பொருள் தருமாறு அமைவது இரட்டுறமொழிதல் ஆகும்.

  சான்று:  தாமரை

  விளக்கம்: தாமரை ஒரு வகை மலர், தாவும் மான்,

2

17

ü  ஓகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தார்.

ü  '' என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு 'ஏ' எனும்  நெடிலாகவும் 'ஒ' என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு '' என்னும் எழுத்தாக உருவாக்கினார்.

2

18

ü  வல்லின மெய்எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

ü  மெல்லின மெய்எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

ü  இடையின மெய்எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

2

19.

தனது ஆடையாக இருந்த பட்டை கிழிந்ததால் அழகு முழுவதும் இழந்தது.

2

20

Ø  நடைபயிற்சி மற்றும் உடற் பயிற்சி

Ø  அளவான உணவு

Ø  சத்தான உணவு

2

21

சான்றோருக்கு அழகாவது நடுவுநிலைமை

2

இ) எவையேனும் மூன்று வினாவிற்கு விடையளி ( 3*3=9 )

22

v  எல்லா காலத்திலும் நிலைபெற்றது.

v  எல்லாவற்றையும் அறிந்துரைக்கிறது.

v  ஏழு கடல்களால் குழப்பட்ட நிலம் முழுவதும் புகழ்கொண்டது.

v  உலகம் உள்ளவரையிலும் வாழும்.

v  எங்கும் உள்ள அறியாமை இருள் நீக்கும்.

v  துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிர,  தமிழே! வாழ்க.

3

23

Ø  ஓலைச்சுவடிகளில் நிறுத்தற் குறிகளும், பத்தி பிரித்தலும் கிடையாது. புள்ளி இடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா , உயிர்மெய்யா, குறிலா,நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது.

Ø  இதனால் படிப்பவர்கள் பெரிதும் துன்பம் அடைந்தனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.

3

24

Ø  பறவைகள் எல்லாம் ஒன்றுகூடி பாடல் பாடியது.

Ø  பனி மூடிய அழகை நீ கொடுத்தது

Ø  கிளைகளில் சிறுவர்கள் குதிரை ஓட்டி விளையாடியவை.

3

25

Ø சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் இம்மூன்றும் உங்களை நலமாக வாழ வைக்கும்.

Ø விலை உயர்ந்த உணவு தான் சரியான உணவு என எண்ணாதீர்கள்.

Ø எளிமையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்கலை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Ø கணினித்திரையிலும், கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள்.

3

26  

 

தமிழ்

கடல்

இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ்

முத்தினை அமிழ்ந்து எடுத்தல்

முதல், இடை, கடை ஆகிய முச்சங்கம்

மூன்று வகையான சங்குகளைத் தருதல்

ஐம்பெரும் காப்பியங்கள்

மிகுதியான வணிகக் கப்பல்கள்

சங்கபலகையிலிருந்து சங்கப்புலவர்கள் பாதுகாத்தது

நீரலையைத் தடுத்து நிறுத்தி, சங்கினைக் காத்தல்

3

எவையேனும் இரண்டனுக்கு விடையளி ( 2*2=4 )

27

அ) மெய்யொலி                  ஆ) நோய்

2

28

உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும்.

2

29

அ) மணம்                     ஆ) பந்து

2

உ) விரிவாக விடையளிக்கவும் ( 2*6=12 )

30 அ

முன்னுரை

எழுத்துகளின் தொடக்கநிலை

ஓவிய எழுத்து

ஒலி எழுத்து நிலை

முடிவுரை

இது போன்று குறிப்புச்சட்டம் இட்டு விரிவான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

6

30ஆ.

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

வெட்டுக்கிளியும் ,சருகுமானும்

வெட்டுக்கிளியும் பித்தக்கண்ணும்

உயிர் பிழைத்தக் கூரன்

வெட்டுக்கிளியின் பயம்

முடிவுரை

இது போன்று குறிப்புச்சட்டம் இட்டு விரிவான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

6

31அ

நான் விரும்பும் கவிஞர்

குறிப்புச்சட்டம்

முன்னுரை

பெயர்க் காரணம்

பாரதிதாசன் படைப்புகள்

தமிழுணர்வு

சமுதாய உணர்வு

முடிவுரை

இது போன்று குறிப்புச்சட்டம் இட்டு விரிவான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

6

31ஆ

நாள்,இடம்

விளித்தல்

கடிதச் செய்தி

இப்படிக்கு,

உறைமேல் முகவரி

6

விடைக்குறிப்பு தயாரிப்பு :

இளந்தமிழ் வழிகாட்டிக் குழு

 www.tamilvithai.com                                                                        www.kalvivithaigal.com

click here


 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post