6TH - NOTES OF LESSON - FEBRUARY - WEEK 4

 நாள்                 :           21-02-2022 முதல்  26-02-2022         

மாதம்                           பிப்ரவரி            

வாரம்               :           பிப்ரவரி  - நான்காம் வாரம்                                     

வகுப்பு              :             ஆறாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :           1. பராபரக்கண்ணி

கருபொருள்                            :

Ø  எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தல், பிறருக்கு உதவி செய்தல் போன்ற அறச்சிந்தனைகளை அறிதல்

உட்பொருள்                           :

Ø  நம் தமிழ் இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் நெறிகள் அறிதல்

Ø  தாயுமானவர் பற்றி குறிப்பு அறிதல்

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, காணொலிகள்,

கற்றல் விளைவுகள்                 :

Ø  எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தல், பிறருக்கு உதவி செய்தல் போன்ற அறச்சிந்தனைகளை அறிதல்

ஆர்வமூட்டல்                          :

Ø  உங்கள் வீட்டில் வளர்க்கும் உயிரிங்னகளைப் பற்றி கூற செய்து அறிமுகம் செய்தல்.

படித்தல்                                  :

Ø  பாடலை சீர் பிரித்துப் படித்தல்.

Ø  புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்

Ø  புதிய சொற்களின் பொருளை அகராதிக் கொண்டு அறிதல்.

நினைவு வரைபடம்                 :

பராபரக்கண்ணி

 


                                                           

தொகுத்து வழங்குதல்             :

 

பராபரக்கண்ணி

Ø  பெயர் : தாயுமானவர்

Ø  பணி : தலைமைக் கணக்கர்

Ø  பணி புரிந்த இடம் : விசய ரகுநாத சொக்கலிங்கம்

Ø  நூலின் சிறப்பு : தமிழ் மொழியின் உபநிடதம்

Ø  கண்ணி : இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகை

Ø  தம் உயிர் போல் கருதும் சான்றோருக்கு தொண்டு செய்ய வேண்டும்,

Ø  தொண்டு செய்தால் இன்பநிலை தானாக வந்து சேரும்.

Ø  எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும்

வலுவூட்டல்                             :

Ø  பாடலை இனிய இராகத்தில் பாடி பாடல் கருத்தினை நடைமுறை வாழ்வியலோடு தொடர்புப்படுத்தி மீண்டும் கூறி வலுவூட்டல்

 

மதிப்பீடு                                 :

Ø  தண்டருள் என்பதன் பொருள் யாது?

Ø  தாயுமானவரின் பாடல்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது?

Ø  திருச்சியை ஆண்ட மன்னர் யார்?

Ø  இன்பமாக வாழ தாயுமானவர் கூறும் வழி யாது?

குறைதீர் கற்றல்                      :

Ø  பாடநூலில் உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.

எழுத்துப் பயிற்சி                    :

Ø   பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு :

Ø   வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.

Ø   ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்

Ø   மனப்பாடப் பாடலை மனனம் செய்தல்

தொடர் பணி                          :

Ø  பிறர் மகிழும் படி நீங்கள் செய்த செயல்களை எழுதி வருக

________________________________________

 7TH -TAMIL NOTES OF LESSON - CLICK HERE

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post