பத்தாம் வகுப்புதமிழ்புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள்உள் வினாக்கள்இயல் – 2
1. உலகம் ஐம்பெரும் பூதங்களால்
ஆனது எனக் கூறுபவர் – தொல்காப்பியர்
2. மூச்சுப்பயிற்சியே உடலைப்
பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் எனக் கூறுபவர் – திருமூலர்
3. வாயுவழக்கம் அறிந்து செறிந்தடங்கில்
ஆயுள் பெருக்கம் உண்டாம் எனப் பாடுபவர் – பிற்கால ஒளவையார்
4. கிழக்கிலிருந்து வீசும்
காற்றின் பெயர் – கொண்டல்
5. மேற்கிலிருந்து வீசும் காற்றின்
பெயர் – கோடை
6. வடக்கிலிருந்து வீசும் காற்றின்
பெயர் – வாடை
7. தெற்கிலிருந்து வீசும் காற்றின்
பெயர் – தென்றல்
8. வண்டொடு புக்க மணவாய்த்
தென்றலே என தென்றல் காற்று வண்டுகளையும் அழைத்து வருவதாக பாடுபவர் – இளங்கோவடிகள்
9. நந்தமிழும் தண்பொருநை நன்னதியும்
சேர் பொருப்பிற் செந்தமிழின் பின்னுத்த தென்ற்லே என தூது செல்ல காற்றை அன்போடு அழைப்பதாக
பாடுபவர் – பலப்பட்டடைச் சொக்கநாதப் புலவர்
10. பத்மகிரி தென்றல் விடு தூது
என்னும் சிற்றிலக்கியத்தை எழுதியவர் - பலப்பட்டடைச் சொக்கநாதப் புலவர்
11. கரிகால் பெருவளத்தை புகழ்ந்துப்
பாடிய சங்க காலப் பெண்பாற் புலவர் – வெண்ணிகுயத்தியார்.
12. நளி இரு முந்நீர் நாவாய்
ஓட்டி – இவ்வரிகளில் கடலைக் குறிக்கும் சொல் – முந்நீர்
13. சூன் முதல் செப்டம்பர் வரை
வீசும் பருவக் காற்று – தென்மேற்கு பருவக் காற்று
14. அக்டோபர் முதல் டிசம்பர்
வரை வீசும் பருவக் காற்று – வடகிழக்கு பருவக் காற்று
15. இந்தியாவிற்கு தேவையான
70 சதவீத மழையைத் தரும் பருவக் காற்று - தென்மேற்கு பருவக் காற்று
16. காற்றின் ஆற்றலை “ வளி மிகின்
வலி இல்லை “ எனப் பாடுபவர் – ஐயூர் முடவனார்
17. காற்றின் வேகத்தை “ கடுங்காற்று
மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது “ எனப் பாடுபவர் – மதுரை இளநாகனார்.
18. உலக காற்றாலை மின் உற்பத்தில்
இந்தியா பெறும் இடம் – 5
19. இந்திய அளவில் காற்றாலை
மின் உற்பத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலம் – தமிழ்நாடு
20. காற்று மாசு அடைவதால் குழந்தைகளின்
மூளை வளர்ச்சி குறைவதாக கூறும் அமைப்பு – ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (
UNICEF )
21. கந்தக டை ஆக்ஸைடு, நைட்ரஜன்
டை ஆக்ஸைடு ஆகியவை மழை பெய்யும் போது நீரில் கரைந்து விடுவதால் உண்டாகும் விளைவு –
அமில மழை
22. ஒவ்வொரு ஆண்டும் உலகக் காற்று
நாள் கொண்டாடப்படும் நாள் – ஜூன் 5
23. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு
விழாவில் பாடப்படும் தமிழ் நூல்கள் – திருவெம்பாவை, திருப்பாவை
24. அமெரிக்க வானியல் வல்லுநர்
எட்வின் ஹப்பிள் நம் பால் வீதி போல பல பால்வீதிகள் உள்ளன என நிருபித்த ஆண்டு – 1924
25. அண்டப் பகுதியின் உண்டைப்
பிறக்கம் – என திருஅண்டப் பகுதியை 1300 ஆண்டுகளுக்கு முன்பே கணித்தவர் – மாணிக்க
வாசகர்
26. எட்டுத் தொகை நூல்களில்
பண்ணோடு பாடப்பட்ட நூல் – பரிபாடல்
27. முகம்மது ரஃபி என்னும் இயற்பெரைக்
கொண்டவர் – நாகூர் ரூமி
28. கப்பலுக்கு போன மச்சான்
என்ற நாவலைப் படைத்தவர் – நாகூர் ரூமி
29. ஒரு தொடரில் சொற்களுக்கு
இடையில் சொல்லோ உருபோ மறைந்து வராமல் வெளிப்படையாகப் பொருளை உணர்த்துவது – தொகா
நிலைத் தொடர்
30. விளியைத் தொடர்ந்து வினை
அமைவது – விளித்தொடர்
31. முற்று பெறாத வினை, பெயர்ச்சொல்லைக்
கொண்டு முடிவது – பெயரெச்சத் தொடர்
32. முற்று பெறாத வினை, வினைச்சொல்லைக்
கொண்டு முடிவது – வினையெச்சத் தொடர்
33. ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள்
சேர்ந்து பெயரைக் கொண்டு முடிவது – கூட்டுநிலைப் பெயரெச்சம்
34. பழக பழகப் பாலும் புளிக்கும் – தடித்த
சொற்களில் உள்ள தொடரின் வகை – அடுக்குத் தொடர்
35. பழமைக்கு எதிரானது; எழுதுகோலில்
பயன்படும் – புதிருக்கான விடையைக் காண்க – புதுமை
36. ஓரெழுத்தில் சோலை – இரண்டெழுத்தில்
வனம் – புதிருக்கான விடையைக் காண்க – காடு
37. குயில்களின் கூவலிசை; புள்ளினங்களின்
மேய்ச்சலும் பாய்ச்சலும்; இலைகளின் அசைவுகள்; சூறைக்காற்றின் ஆலோலம் – இத்தொடர்ருக்கான
நயமிகு தலைப்பைப் காண்க – காற்றின் பாடல்
38. அதோ அந்த பறவை போல – என்ற
நூலை எழுதியவர் - ச.முகமது அலி
39. STORM என்ற சொல்லின் கலைச்சொல்லாக்கம்
- புயல்
40. உலகின் மிகச்சிறிய தவளை – என்ற நூலை எழுதியவர் –
எஸ்.ராமகிருஷ்ணன்.
இயல் – 2
1. உலகம் ஐம்பெரும் பூதங்களால்
ஆனது எனக் கூறுபவர் – தொல்காப்பியர்
2. மூச்சுப்பயிற்சியே உடலைப்
பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் எனக் கூறுபவர் – திருமூலர்
3. வாயுவழக்கம் அறிந்து செறிந்தடங்கில்
ஆயுள் பெருக்கம் உண்டாம் எனப் பாடுபவர் – பிற்கால ஒளவையார்
4. கிழக்கிலிருந்து வீசும்
காற்றின் பெயர் – கொண்டல்
5. மேற்கிலிருந்து வீசும் காற்றின்
பெயர் – கோடை
6. வடக்கிலிருந்து வீசும் காற்றின்
பெயர் – வாடை
7. தெற்கிலிருந்து வீசும் காற்றின்
பெயர் – தென்றல்
8. வண்டொடு புக்க மணவாய்த்
தென்றலே என தென்றல் காற்று வண்டுகளையும் அழைத்து வருவதாக பாடுபவர் – இளங்கோவடிகள்
9. நந்தமிழும் தண்பொருநை நன்னதியும்
சேர் பொருப்பிற் செந்தமிழின் பின்னுத்த தென்ற்லே என தூது செல்ல காற்றை அன்போடு அழைப்பதாக
பாடுபவர் – பலப்பட்டடைச் சொக்கநாதப் புலவர்
10. பத்மகிரி தென்றல் விடு தூது
என்னும் சிற்றிலக்கியத்தை எழுதியவர் - பலப்பட்டடைச் சொக்கநாதப் புலவர்
11. கரிகால் பெருவளத்தை புகழ்ந்துப்
பாடிய சங்க காலப் பெண்பாற் புலவர் – வெண்ணிகுயத்தியார்.
12. நளி இரு முந்நீர் நாவாய்
ஓட்டி – இவ்வரிகளில் கடலைக் குறிக்கும் சொல் – முந்நீர்
13. சூன் முதல் செப்டம்பர் வரை
வீசும் பருவக் காற்று – தென்மேற்கு பருவக் காற்று
14. அக்டோபர் முதல் டிசம்பர்
வரை வீசும் பருவக் காற்று – வடகிழக்கு பருவக் காற்று
15. இந்தியாவிற்கு தேவையான
70 சதவீத மழையைத் தரும் பருவக் காற்று - தென்மேற்கு பருவக் காற்று
16. காற்றின் ஆற்றலை “ வளி மிகின்
வலி இல்லை “ எனப் பாடுபவர் – ஐயூர் முடவனார்
17. காற்றின் வேகத்தை “ கடுங்காற்று
மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது “ எனப் பாடுபவர் – மதுரை இளநாகனார்.
18. உலக காற்றாலை மின் உற்பத்தில்
இந்தியா பெறும் இடம் – 5
19. இந்திய அளவில் காற்றாலை
மின் உற்பத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலம் – தமிழ்நாடு
20. காற்று மாசு அடைவதால் குழந்தைகளின்
மூளை வளர்ச்சி குறைவதாக கூறும் அமைப்பு – ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (
UNICEF )
21. கந்தக டை ஆக்ஸைடு, நைட்ரஜன்
டை ஆக்ஸைடு ஆகியவை மழை பெய்யும் போது நீரில் கரைந்து விடுவதால் உண்டாகும் விளைவு –
அமில மழை
22. ஒவ்வொரு ஆண்டும் உலகக் காற்று
நாள் கொண்டாடப்படும் நாள் – ஜூன் 5
23. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு
விழாவில் பாடப்படும் தமிழ் நூல்கள் – திருவெம்பாவை, திருப்பாவை
24. அமெரிக்க வானியல் வல்லுநர்
எட்வின் ஹப்பிள் நம் பால் வீதி போல பல பால்வீதிகள் உள்ளன என நிருபித்த ஆண்டு – 1924
25. அண்டப் பகுதியின் உண்டைப்
பிறக்கம் – என திருஅண்டப் பகுதியை 1300 ஆண்டுகளுக்கு முன்பே கணித்தவர் – மாணிக்க
வாசகர்
26. எட்டுத் தொகை நூல்களில்
பண்ணோடு பாடப்பட்ட நூல் – பரிபாடல்
27. முகம்மது ரஃபி என்னும் இயற்பெரைக்
கொண்டவர் – நாகூர் ரூமி
28. கப்பலுக்கு போன மச்சான்
என்ற நாவலைப் படைத்தவர் – நாகூர் ரூமி
29. ஒரு தொடரில் சொற்களுக்கு
இடையில் சொல்லோ உருபோ மறைந்து வராமல் வெளிப்படையாகப் பொருளை உணர்த்துவது – தொகா
நிலைத் தொடர்
30. விளியைத் தொடர்ந்து வினை
அமைவது – விளித்தொடர்
31. முற்று பெறாத வினை, பெயர்ச்சொல்லைக்
கொண்டு முடிவது – பெயரெச்சத் தொடர்
32. முற்று பெறாத வினை, வினைச்சொல்லைக்
கொண்டு முடிவது – வினையெச்சத் தொடர்
33. ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள்
சேர்ந்து பெயரைக் கொண்டு முடிவது – கூட்டுநிலைப் பெயரெச்சம்
34. பழக பழகப் பாலும் புளிக்கும் – தடித்த
சொற்களில் உள்ள தொடரின் வகை – அடுக்குத் தொடர்
35. பழமைக்கு எதிரானது; எழுதுகோலில்
பயன்படும் – புதிருக்கான விடையைக் காண்க – புதுமை
36. ஓரெழுத்தில் சோலை – இரண்டெழுத்தில்
வனம் – புதிருக்கான விடையைக் காண்க – காடு
37. குயில்களின் கூவலிசை; புள்ளினங்களின்
மேய்ச்சலும் பாய்ச்சலும்; இலைகளின் அசைவுகள்; சூறைக்காற்றின் ஆலோலம் – இத்தொடர்ருக்கான
நயமிகு தலைப்பைப் காண்க – காற்றின் பாடல்
38. அதோ அந்த பறவை போல – என்ற
நூலை எழுதியவர் - ச.முகமது அலி
39. STORM என்ற சொல்லின் கலைச்சொல்லாக்கம்
- புயல்
40. உலகின் மிகச்சிறிய தவளை – என்ற நூலை எழுதியவர் –
எஸ்.ராமகிருஷ்ணன்.
