🌊 6ஆம் வகுப்பு தமிழ் – கடலோடு விளையாடு | பாடம் 2
🌟 சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
- அ) கதிர்ச்+சுடர்
- ஆ) கதிரின்+சுடர்
- இ) கதிரவன்+சுடர்
- ஈ) கதிர்+சுடர் ✅
- அ) மூச்சு+அடக்கி ✅
- ஆ) மூச்+அடக்கி
- இ) மூச்+சடக்கி
- ஈ) மூச்சை+அடக்கி
- அ) பெருமைவனம்
- ஆ) பெருவானம் ✅
- இ) பெருமானம்
- ஈ) பேர்வானம்
- அ) அடிக்குமலை✅
- ஆ) அடிக்கும் அலை
- இ) அடிக்கிலை
- ஈ) அடியலை
- விடிவெள்ளி – விளக்கு ✅
- மணல் – பஞ்சுமெத்தை ✅
- புயல் – ஊஞ்சல் ✅
- பனிமூட்டம் – போர்வை ✅
- 1️⃣ அலையையும் மேகத்தையும் மீனவர்கள் என்னவாகக் கருதுகின்றனர்?
- கடல் அலையே தோழன் ✅
- மேகமே குடை ✅
- 2️⃣ கடல் பாடலில் கண்ணாடியாகவும் தவமாகவும் குறிப்பிடப்படுவன யாவை?
- கண்ணாடி – முழுநிலவு ✅
- தவம் – நீச்சல் ✅
- 3️⃣ மீனவர்கள் தமது வீடாகவும் செல்வமாகவும் கருதுவன யாவை?
- வீடு – கட்டுமரம் ✅
- செல்வம் – மீன்கள் ✅
- 1️⃣ நீங்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் தொழில்களில் ஒன்றைப் பற்றி ஐந்து வரிகள் எழுதுக
- நாங்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் தொழில் விவசாயம் ✅
- உலகிற்கே உணவளிக்கும் முக்கிய தொழில் ✅
- நெல், கம்பு, சோளம் முதலிய பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன ✅
- விவசாயம் மூலம் பல தொழில் வாய்ப்புகள் கிடைக்கின்றன ✅
- விவசாயத்திற்கு உதவும் மாடுகள் இங்கு மதிக்கப்பட்டு விழா கொண்டாடப்படுகிறது ✅
- 2️⃣ நாட்டுப்புற இலக்கியங்களை வாய்மொழி இலக்கியங்கள் என்று கூறக் காரணம் என்ன?
உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர் ✅