10TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 6 - THIRUKKURAL

 

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

மாதம்             :      ஆகஸ்ட்

வாரம்              :        நான்காம் வாரம்

வகுப்பு            :      பத்தாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 6

தலைப்பு          :      திருக்குறள்


அறிமுகம்                   :

Ø  திருக்குறளின் நிதீ கதையினைக் கூறி அறிமுகம் செய்தல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.

நோக்கம்                     :

Ø  திருக்குறள் கூறும் அறக்கருத்துகளைப் பின்பற்றுதல்.

ஆசிரியர் குறிப்பு           :

Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø திருக்குறளை சீர் பிரித்து வாசித்தல்.

Ø திருக்குறளை இனிய இராகத்தில் பாடுதல்.

Ø திருக்குறளுக்கான பொருள் விளக்குதல், அன்றாட வாழ்வியலுடன் எவ்வாறு தொடர்புடன் இருக்கிறது என விளக்குதல்.

Ø திருக்குறளில் காணப்படும் நயங்களைவிளக்குதல்.

கருத்துரு வரைபடம்              :

திருக்குறள்

விளக்கம்    :

            திருக்குறள்

Ø  பாடப்பகுதியில் உள்ள இடம் பெற்றுள்ள அதிகாரங்களின் குறட்பாக்களுக்கு விளக்கம் கூறல்

o   அமைச்சு

o   பொருள் செயல் வகை

o   கூடாநட்பு

o   பகை மாட்சி

o   குடி செயல் வகை

o   நல்குரவு

o   இரவு

o   கயமை

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø  திருக்குறளினை சீர் பிரித்து படித்தல்

Ø  திருக்குறளினை இனிய இராகத்தில் பாடுதல்.

Ø  மனப்பாடக் குறளை மனனம் செய்யும் திறன் பெறுதல்

Ø  திருக்குறளில் உள்ள கடினச் சொற்களுக்கு அகராதியைக் கொண்டு பொருள் காணுதல்.

Ø  திருக்குறள் கூறும் கருத்துகளை நடைமுறை வாழ்வியலுடன் தொடர்புபடுத்தும் திறன் பெறுதல்.

மதிப்பீடு                      :

LOT :

Ø  திருக்குறளை இயற்றியவர் யார்?

Ø  திருக்குறளில் உள்ள மொத்த சீர்கள் __________

                MOT :

Ø  அமைச்சருக்குத் தேவையான பண்புகளாக வள்ளுவர் கூறுவன யாவை?

Ø சொற்பொருள் பின்வருநிலை அணி பற்றிக் கூறுக

                HOT :

Ø  பொருளே அனைவரையும் மதிப்புடையவராக இருக்கச் செய்கிறது என்பதற்கு வள்ளுவர் கூறும் கருத்துகளைக் கூறுக

Ø  கயமைக் குறித்து நீங்கள் அறிவது யாது?

கற்றல் விளைவுகள்                  :         திருக்குறள்

T1033 எளிமையும் இனிமையும் நிறைந்த அற இலக்கியத்தைப் படித்துச் சுவையுணர்தல், மனதில் நிறுத்துதல், வாழ்வில் பயன்படுத்துதல்.

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post