ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர் கணினி தொழில் நுட்ப ஆய்வகத்தில் தங்களுக்கான பாடத்திலிருந்து 30 வினாக்கள் கேட்கப்படும் அதற்கு 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான அட்டவணை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஜனவரி மாதத்திற்கு அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது, அந்த அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பாடத்தின் அடிப்படையில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடத்தில் அட்டவணையில் வழங்கியுள்ள பாடத்தின் அடிப்படையில் இந்த வலைதளத்தில் 25 வினாக்கள் இனி தினந்தோறும் இடம் பெறும். மாணவர்கள் இவற்றை நன்முறையில் பயிற்சி செய்து நன்மதிப்பெண் பெறுமாறுக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அந்த வகையில் தற்போது இங்கு ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில்
இயல் 1 மற்றும் இயல் 2 ஆகிய இரண்டு இயல்களிலிருந்து 25 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த வினாக்களை நன்கு பயிற்சி பெறவும்.
பகுதி - 2க்கான தேர்வினை எழுத இங்கே சொடுக்கவும் - CLICK HERE
வாழ்த்துகள்
நன்றி, வணக்கம்.
தமிழ் -ஒன்பதாம் வகுப்பு- இயல் 1 மற்றும் இயல் -2
தமிழ் -ஒன்பதாம் வகுப்பு- இயல் 1 மற்றும் இயல் -2
Quiz
மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். இங்கு ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் 1 மற்றும் இயல் 2 ஆகிய குறைக்கப்பட்டப் பாடத்திட்டத்திலிருந்து 25 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளிக்க 30 நிமிடங்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளில் மிகச்சரியான விடையை மட்டும் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
திராவிட மொழிகளுக்குள் மூத்த மொழியாய் விளங்குவது______________
தமிழ்
தெலுங்கு
கன்ன்டம்
மலையாளம்
இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை அடிப்படையில் எத்தனை மொழிக்குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?
5
6
4
3
இந்திய நாடு மொழிகளின் காட்சி சாலையாகத் திகழ்கிறது எனக் கூறியவர்____________
மணவை முஸ்தபா
ஈராஸ் பாதரியார்
கால்டுவெல்
ச. அகத்தியலிங்கம்
ஒரு பூவின் மலர்ச்சியையும், ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள தேவைப்படாதது என ஈரோடு தமிழன்பன் கூறுகிறார்?
இலக்கியம்
அகராதிகள்
உணர்வுகள்
காப்பியங்கள்
இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் இவ்வடிகள் இடம் பெறும் நூல்
யசோதர காவியம்
இராவண காவியம்
புறப்பாடல்
பிங்கல நிகண்டு
உலகத் தாய்மொழி நாள்
ஜனவரி - 21
மார்ச் - 21
அக்டோபர் - 21
பிப்ரவரி - 21
வேறுபட்ட ஒன்றைக் கண்டறி:-
ஹைக்கூ
மரபுக்கவிதை
சென்ரியு
லிமரைக்கூ
இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள்______
பாடல்
கண்ணி
கவிதை
செய்யுள்
ஊனரசம் என்பது--------------
குறையுடைய சுவை
நிறைவான சுவை
கசப்பு சுவை
உவர்ப்பு சுவை
முத்திக்கனி - இலக்கணக் குறிப்பு தருக
உவமை
வினைத்தொகை
உருவகம்
வேற்றுமைத் தொகை
தமிழ் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று_______
நாட்டுப்புறப் பாடல்
காப்பியம்
கவிதை
தூது
இலக்கண குறிப்பு தருக:- அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தா மணி
பெயரெச்சம்
பண்புத்தொகை
ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம்
வினைத்தொகை
காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! - எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே - இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்-
முரண்,எதுகை,இரட்டைத் தொடை
இயைபு,அளபெடை,செந்தொடை
மோனை,எதுகை,இயைபு
மோனை,முரண்,அந்தாதி
பொருத்தமான செயப்படுபொருள் சொற்களை எழுதுக:- நல்ல நூல்கள் ___________ நல்வழிப்படுத்துகின்றன.
செவ்விலக்கியங்களை
வாழ்வியல் அறிவை
நம்மை
இலக்கணங்களை
சாரியை இடத்தில் " த் " வந்தால் அது ____________
விகாரம்
எழுத்துப்பேறு
இடைநிலை
விகுதி
பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ" என பாராட்டப்படுபவர்
மீனாட்சி சுந்தரனார்
சேக்கிழார்
சுந்தரர்
நம்பியாண்டார் நம்பி
இரண்டாம் குலோத்துங்கன் மரபு
பாண்டிய மரபு
சோழ மரபு
சேர மரபு
பல்லவ மரபு
சேக்கிழார் காலம்___________
கி.பி.13
கி.பி.12
கி.பி.11
கி.பி.10
திருத்தொண்ட தொகை என்னும் நூலை எழுதியவர்-------------