பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 1
ஒரு மதிப்பெண் வினாக்கள்
அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
ஆ) என்மனம்
இகழ்ந்தால் இறந்துவிடாது
இ) இகழ்ந்தால்
இறந்துவிடாது என்மனம்
ஈ) என்மனம்
இறந்துவிடாது இகழ்ந்தால்
2 காய்ந்த இலையும், காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது___
அ)
இலையும்,சருகும் ஆ)
தோகையும் சண்டும்
இ)
தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்
3. எந்தமிழ்நா
என்பதைப் பிரித்தால்
இவ்வாறு வரும்____________
அ)
எந் + தமிழ் + நா ஆ) எந்த
+ தமிழ் + நா
இ) எம் + தமிழ் + நா ஈ) எந்தம்
+ தமிழ் + நா
4. கேட்டவர்
மகிழப் பாடிய பாடல் இது – தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும்
வினையாலணையும் பெயரும் முறையே
_____________
அ) பாடிய;கேட்டவர் ஆ) பாடல்;பாடிய
இ) கேட்டவர்;பாடிய ஈ) பாடல்;கேட்டவர்
5. வேர்கடலை,
மிளகாய்விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக்
குறிக்கும் பயிர் வகை __
அ)
குலைப்பெயர் வகை ஆ) மணிப்பெயர் வகை
இ)
கிளைப்பெயர் வகை ஈ) இலைப்பெயர்
வகை