10TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 8 - RAMANUJAR - NADAGAM

 

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

மாதம்             :      அக்டோபர்

வாரம்              :        நான்காம் வாரம்

வகுப்பு            :      பத்தாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 8

தலைப்பு          :      இராமானுசர் -  நாடகம்


அறிமுகம்                   :

Ø  அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்த நிகழ்வுக் குறித்து கேட்டறிந்து அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.

நோக்கம்                     :

Ø கட்டுரை, நாடகம் போன்றவற்றின் வரிவங்களைப் படித்துணர்ந்து, சொல்லப்புகும் கருத்தினை வெளிப்படுத்த ஏற்ற வடிவத்தினைத் தேர்ந்தெடுத்து வலுவாகப் பயன்படுத்துதல்

 ஆசிரியர் குறிப்பு          :

Ø  பாடப்பொருளை ஆர்வமூட்டல்.

Ø  இராமானுசர் பற்றி கூறல்

Ø  ஞானிகள் என்பதற்கு விளக்கம் கூறல்

Ø  நாடகப் போக்கில் அமைந்த பகுதியின் மையக் கருத்து குறித்து விளக்குதல்

கருத்துரு வரைபடம்              :

இராமானுசர் – நாடகம்

விளக்கம்    :

            இராமானுசர் – நாடகம்

o  இராமானுசர் மக்களுக்குத் தொண்டு செய்யக் கூடியவர்

o  ஞானிகள் பற்றிக் கூறல்

o  தனக்கு கிடைத்த அரிய வரத்தையும் மக்களுக்கு கூறியவர்.

o  உலகம் உய்ய உற்ற வழிகளைக் கூறியவர்

o  தன்னலம் கருதாது பொதுநலமாக செயல்படக்கூடியவர் இராமானுசர்

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø  இராமானுசர் நாடகத்தை காணொலி வாயிலாக காணுதல்

Ø  நாடகத்தின் மையக் கருத்தினை உணர்தல்

Ø  தாமும் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய முனைதல்

Ø  நாடகப் பாங்கில் அமைந்த பாடப்பகுதியில் தாமும் பங்கேற்று நடித்தல்

Ø  தன்னலம் கருதாது பொதுநலமாக செயல்பட ஆயத்தமாகுதல்

மதிப்பீடு                      :

LOT :

Ø  நாளுக்கு ஒரு முறை மலர்வது__________

Ø  ஞானிகள் என்பவர் யார்?

                MOT :

Ø  இராமானுசருடன் தண்டும், கொடியுமாக இருந்தவர்கள் யாவர்?

Ø  பூரணர் என்பவர் யார்? இராமானுசரிடம் அவர் கூறியது யாது?

                HOT :

Ø இராமானுசரின் செயல் பற்றி உமது கருத்தைக் கூறுக.

Ø  இராமானுசர் போன்று உங்களுக்கும் மந்திரம் கிடைத்தால் நீங்கள் செய்யக் கூடிய செயல்கள் பற்றிக் கூறுக.

கற்றல் விளைவுகள்                  :         இராமானுசர் – நாடகம்

T1043 கட்டுரை, நாடகம் போன்ற இலக்கிய வடிவங்களின் வாயிலாகக் கருத்துகளைப்

 படித்துணர்தல், கருத்துகள் வலுவாகச் சொல்லப்படுவதற்கு ஏற்ற வடிவத்தினைத்

 தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துதல்.

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post