10TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 8 - PA - VAGAI ALAGIDAL

 

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

மாதம்             :      அக்டோபர்

வாரம்              :        நான்காம் வாரம்

வகுப்பு            :      பத்தாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 8

தலைப்பு          :      பா – வகை, அலகிடுதல்


அறிமுகம்                   :

Ø  எழுத்துகளின் வகைத் தொகைகளைக் கேட்டறிந்து அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.

நோக்கம்                     :

Ø  தமிழின் நான்கு பாவகைகள் குறித்த அறிமுகம் பெற்று மேலும் கற்க ஆர்வம் கொள்ளுதல்

 ஆசிரியர் குறிப்பு          :

Ø  பாடப்பொருளை ஆர்வமூட்டல்.

Ø  தமிழ் எழுத்துகளின் வகை தொகைகளைக் கூறல்

Ø  குறில்,நெடில்,ஒற்று பற்றிக் கூறல்

Ø  எளிய முறையில் அலகிடும் முறையை விளக்குதல்

Ø  பா வகைகளைக் கூறல்

Ø  வெண்பா, ஆசிரியப்பா இவற்றின் பொது இலக்கணத்தைக் கூறல்

கருத்துரு வரைபடம்              :

பா – வகை, அலகிடுதல்

விளக்கம்    :

            பா- வகை, அலகிடுதல்

o    எழுத்து,அசை,சீர்,தளை, அடி, தொடை என்பது யாப்பின் உறுப்புகள்

o    எழுத்து : குறில், நெடில், ஒற்று

o    அசை : நேர் அசை, நிரை அசை

o    சீர் : ஓரசைச்சீர், ஈரசைச் சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர்

o    பா – நான்கு வகைப்படும்

o    வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா

o    வெண்பா, ஆசிரியப்பா பொது இலக்கணம்

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø  தமிழ் எழுத்துகளின் வகை தொகைகளை அறிந்து யாப்பின் உறுப்புகளை உணர்தல்

Ø  குறில், நெடில் மாத்திரை அளவுகளை உணர்தல்

Ø  அசை பிரித்தல்

Ø   வாய்பாடினைஅறிந்து அசை பிரித்தல்

Ø  சீர் வாய்பாடுகளை அறிதல்

மதிப்பீடு                      :

LOT :

Ø  பா எத்தனை வகைப்படும்?

Ø  யாப்பின் உறுப்புகள் யாவை?

                MOT :

Ø  பாக்கள் எத்தனை ? அதன் ஓசைகளைக் குறிப்பிடுக

Ø  வெண்பாவின் பொது இலக்கணம் யாது?

                HOT :

Ø சீர் அசை வாய்பாடுகளைக் கூறுக.

Ø  உனது புத்தகத்தில் உள்ள ஏதேனும் ஒரு குறளை அலகிடுக

கற்றல் விளைவுகள்                  :         பா – வகை, அலகிடுதல்

T1044 செய்யுளின் யாப்பு அமைப்புகளை அறிந்து படித்தல், அவற்றுள் அமைந்துள்ள யாப்புக்

 கூறுகளைப் புரிந்து கொண்டு செய்யுள்கூறுகளைப் பிரித்தல், யாப்புக் கட்டமைப்பின்

 நுட்பமறிந்து சுவைத்தல்.

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

Ø  மனப்பாடக் குறள் ஐந்திற்கு அலகிட்டு வாய்பாடு தருக.

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post