10TH-TAMIL-CUDDALORE - 3RD REV-ANSWER KEY - PDF

 

மூன்றாம் திருப்புதல் தேர்வு-2024 மார்ச் , கடலூர் மாவட்டம்

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வினா எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

அ. வழு

1

2.     

இ. கேரளா

1

3.     

அ. மூங்கில்

1

4.     

. கண்ணதாசன்

1

5.     

இ. தொடர் மொழி

1

6.     

வினாவிற்கான விடைகள் தவறுதலாக உள்ளமையால் வினாவிற்கு விடை எழுத முயற்சித்து இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

1

7.     

இ. வலிமையை நிலைநாட்டல்

1

8.     

அ. நான்கு, ஐந்து – ௪ ,௫

1

9.     

அ. உருவகம்

1

10.   

. அருளப்பன்

1

11.    

ஆ. கொளல் வினா

1

12.  

இ. சிலப்பதிகாரம்

1

13.  

ஈ. நெய்பவர்

1

14.  

அ. பகர்வனர், பட்டினும்

1

15.  

ஈ. ஆரம், அகில்

1

 

 

பகுதி-2

                                                             பிரிவு-1                                                4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

17

குருபீடம், யுக சாந்தி, ஒரு பிடி சோறு, உண்மை சுடும், இனிப்பும் கரிப்பும், தேவன் வருவரா, புதிய வார்ப்புகள் ( எவையேனும் 4 )

2

18

வேளாண்மை செழிக்கவும் மானுடம் தழைக்கவும் சித்திரைத் திங்களில் நடத்தப்படும் பொன் ஏர் பூட்டுதல் தமிழர் பண்பாட்டின் மகுடம் ஆகும்.

2

19

 சதம் என்றால் நூறு

ஒருவரது புலமையும், நினைவாற்றலையும் நுண்ணறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தல்

2

20

  தாயை இழந்து வாடுகிறேன் என்பது உவமை உணர்த்தும் கருத்து.

2

21

குற்றம்  இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு.

2

                                                               பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

v  தண்ணீரைக் குடிஅவன் தண்ணீரைக் குடித்தான்

v  தயிரை உடைய குடம்கமலா தயிர்க்குடத்திலிருந்து தயிரை ஊற்றினாள்

2

23

பா நான்கு வகைப்படும்.

வெண்பா, ஆசிரியப்ப, கலிப்பா, வஞ்சிப்பா

2

24

. கபிலன் தேர்வுக்கு கண்ணும் கருத்துமாக படித்தான் 

. தமிழர் மரபு என்பது வாழையடி வாழையாக வளர்ந்து வரக்கூடியது.

2

25

அ. புற ஊதாக் கதிர்கள்  ஆ. நம்பிக்கை

2

 

செவி மாற்றுத்திறனாளர்களுக்கான வினா

தேன்மழை, மணிமேகலை, பூ விலங்கு, பொன் விலங்கு

 

26

உறங்குகின்ற – உறங்கு + கின்று + அ

உறங்கு – பகுதி; கின்று – நிகழ்கால இடைநிலை; அ- பெயரெச்ச விகுதி

2

27

     முதற்பொருள்:

Ø    நிலம்                               காடு

Ø    பெரும் பொழுது               - மழைக்காலம்

Ø    சிறுபொழுது                     - மாலை

கருப்பொருள்:

Ø  உணவு - வரகு

2

28

வள்ளல்கள் “ இல்லோர் ஒக்கல் தலைவன்”, “ பசிப்பிணி மருத்துவன்” என்றெல்லாம் போற்றப்பட்டனர்.இதனால் தான் ‘ செல்வம் என்பது சிந்தையின் நிறைவு’ என்கிறது தமிழ் இலக்கியம்.

2

 

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

ü  ஓரளவு மேம்படுத்துகின்றன.

ü  மனிதனுக்கு தேவையான தேவைகளை மேம்படுத்தி இருக்கிறது.

ü  மனிதனிடம் இரக்கம், அன்பு போன்றவை இல்லை.

ü  மனிதன் இயந்திரத் தனமான வாழ்வை வாழ்கின்றான்

3

30

Ø  வணிக நோக்கமின்றி அறம் செய்ய வேண்டும். அதை விளம்பரப்படுத்தக்கூடாது.

Ø  நீர்நிலை பெருக்கி,நிலவளம்கண்டு,உணவுப் பெருக்கம் காணவேண்டும் என்று கூறுவது இன்றைய அரசியல் தலைவர்களுக்குப் பொருந்தும்

3

31

அ. கடவுச்சொல், கைரேகை

ஆ. உரிமையாளரின் முகத்தை அடையாளம் கண்டு திறப்பது.

இ. ஒளிப்படக் கருவி செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கிறது.

3

 

                                                   

 

 

 

                                         பிரிவு-2                                                               2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

ü  அவன் திருவடிகளில் அணிந்த பொன்னாலாகிய கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடுகின்றன .

ü  இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரைவடங்கள் ஆடுகின்றன

ü  நெற்றியில் சுட்டிப் பதிந்தாடுகின்றன.

ü  காதுகளில் குண்டலமும்,குழையும் அசைந்தாடுகின்றன

3

33

ü  நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதல் ஆற்றுப்படை

ü  நன்னன் எனும் மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தர், மற்றொரு கூத்தரிடம் பரிசில் பெறுவதற்கான வழியினை கூறுகிறது.

ü  உணவினைப் பெறுவதற்கான வழியினைக் கூறல்.

3

34

.

நவமணி வடக்க யில்போல்

நல்லறப் படலைப் பூட்டும்

       தவமணி மார்பன் சொன்ன

தன்னிசைக்கு இசைகள் பாடத்

        துவமணி மரங்கள் தோறும்

துணர்அணிச் சுனைகள் தோறும்

        உவமணி கானம்கொல் என்று

       ஒலித்து அழுவ போன்றே                                                 வீரமாமுனிவர்

.

 

வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்

பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான்;

மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ

ஐயோவிவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான்.                -கம்பர்  

3

                                                           

                                                  பிரிவு-3                                                          2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க.

35

கண்ணே கண்ணுறங்கு

விளித்தொடர்

மாமழை

உரிச்சொல் தொடர்

மாம்பூவே

விளித்தொடர் தொடர்

  பாடினேன் தாலாட்டு

வினைமுற்றுத் தொடர்

ஆடி ஆடி

அடுக்குத் தொடர்

3

36

சீர்

அசை

வாய்பாடு

அரி-யவற்-றுள்

நேர்+ நேர்+நேர்

தேமாங்காய்

எல்-லாம்

நேர்+ நேர்

தேமா

அரி-தே

நிரை+நேர்

புளிமா

பெரி-யா-ரை

நேர்+ நேர்+நேர்

தேமாங்காய்

பே-ணித்

நேர்+ நேர்

தேமா

தம-ரா

நேர்+ நேர்

தேமா

கொளல்

நிரை

மலர்

3

37

அணி: நிரல் நிறை அணி. சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்வது.

.கா: அன்புக்கு அறன், பண்புக்குப் பயன்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

  பண்பும் பயனும் அது

3

 

                                                     

 

 

                               பகுதி-4                                                             5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

) காற்றே வா

மணத்துடன் வீசு

மகரந்த தூளை சுமந்து கொண்டு வா

லயத்துடன் வீசு

உயிர்ப்பை நீடித்து வழங்குமாறு வீசு

பேய் போல வீசாதே

உனக்கு பாட்டுகளும், புகழ்ச்சிகளும் கூறுகிறோம்

உன்னை வாழ்த்துகிறோம்.

(அல்லது)

)

மன்னன் வேண்டுகோள் :

·         கோவிலை விட்டு இறைவன் நீங்கியதை அறிந்த மன்னன், தன் தவறு யாது என அறிய இறைவனிடம் பின்வருமாறு வேண்டி நின்றான்.

·         இறைவனே, என்னால், என் படைகளால், என் பகைவரால், கள்வரால், விலங்குகளால் தங்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டதா?

·         மறையவர் நல் ஒழுக்கத்தில் குறைந்தனரோ?

·         தவமும் தருமமும் சுருங்கியதோ? இல்லறமும், துறவறமும் தத்தம் நெறியிலிருந்து தவறினவோ?

·         எனது தந்தையே யான் அறியேன் என பாண்டியன் வேண்டி நின்றான்.

இறைவன் கூற்று :

·         அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு  ஒரு போதும் நீங்க மாட்டோம்.

·         இடைக்கானார் பாடலை இகழ்ந்த குற்றம் தவிர  குற்றம் உன்னிடம் இல்லை.

·         இடைக்கானார் மீது கொண்ட அன்பினால் இவ்வாறு இங்கு வந்தோம் என பாண்டியனிடம் இறைவன் கூறினார்.

பாண்டியன் தன் தவறை உணர்தல் :

·         வானத்திலிருந்து ஒலித்த இறைவனின் சொற்கேட்டுப் பாண்டிய மன்னன், மேலான பரம் பொருளோ, புண்ணியனே என வேண்டி

·         சிறியவர்கள் குற்றம் பொறுப்பது பெரியவருக்குப் பெருமை அல்லவா? என தன் குற்றத்தைப் பொறுக்க வேண்டினான்.

புலவனுக்குச் சிறப்பு செய்தல்

·         மன்னனது மாளிகை அழகு நிரம்பியது.

·         மலர்களால் தொடுத்த மாலை பூரண கும்பம் கொடி ஆகியவற்றால் ஒப்பனை செய்யப்பட்டது.

·         அங்கு புலவர்கள் சூழ அறிவை அணிகலன்களாகப் பூண்ட இடைக்காடனாரை மங்கலமாக ஒப்பனை செய்து பொன் இருக்கையில் விதிப்படி அமர்த்தினான்.

5

39

)

தோழைக்குக் கடிதம்

மதுரை-1,

08-02-2024

அன்புள்ள தோழி,

        பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நீ முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றதை அறிந்து மனம் மகிழ்ந்தேன். நீ இதே போல் பனிரெண்டாம் வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற அன்போடு வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு

உன் அன்பு தோழி

நிறைமதி.

 

உறைமேல் முகவரி:

     த.வெண்னிலா

     10, தெற்குவீதி

      வேலூர்-1

 

)

புகார் விண்ணப்பம்

அனுப்புநர்

                   அ அ அ அ அ,

                   100,பாரதி தெரு,

                   சக்தி நகர்,

                   சேலம் – 636006.

பெறுநர்

          காவல்  ஆணையர் அவர்கள்,

          அ1 காவல் நிலையம்,

          சேலம் – 636001

ஐயா,

பொருள்: காணாமற் போன இரு சக்கர வண்டியை கண்டுபிடித்து தர வேண்டுதல்– சார்பு

      வணக்கம். நான் நேற்று சேலத்தில் அன்பு உணவகத்தில் உணவு வாங்க சென்றேன்.வாங்கிவிட்டு வரும் போது வெளியில் நிறுத்திய என் இரு சக்கர வாகனம் காணாமற் போயிருந்தது. வாகன எண் : TN90B4263 வாகனம் : PASSON PRO. இத்துடன் வாகனம் வாங்கிய இரசீது, வாகன பதிவு சான்று போன்றவற்றை இணைத்துள்ளேன். தாங்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து கண்டுபிடித்து தருமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி.

 

இணைப்பு:                                                                                                                    

1. வாகன விலை இரசீதுநகல் 

2. வாகன பதிவுச் சான்று - நகல்                                                                                        

 

தங்கள் உண்மையுள்ள,

                                                                                                                                                            அ அ அ

இடம் : சேலம்        

நாள் : 04-03-2021

உறை மேல் முகவரி:

பெறுநர்

          காவல் ஆணையர் அவர்கள்,

அ1 காவல் நிலையம்,

சேலம் – 636001

 

 
 

 

 

 

 

 


5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

      அனைத்து தகவல்களையும் நிரப்பி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

42

)

1. கல்வெட்டுகளின் வழி அறியலாகும் செய்திகளை அனைவருக்கும் கூறுதல்.

2. கல்வெட்டுகளின் மதிப்பைக் குறைக்கும்படி எதுவும் கூற, அனுமதிக்காமை.

3. கல்வெட்டுக்கள் குறித்துக்கூறி, அவர்களைப் பெருமிதம் அடையச் செய்தல்.

4. கல்வெட்டுக்கள் வரலாற்றை அறிய உதவும் முக்கிய ஆதாரம் என்பதை உணரச் செய்தல்.

5. கல்வெட்டு மன்னர்களைப் பின்பற்றி நாட்டுப்பற்றை வளர்க்கலாம், என்பதை உணர்த்துதல்.

)

        பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.                             

5

 

பகுதி-5                                                             3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

 )  

விளம்பரம்:

      சிலப்பதிகார மருவூர்ப் பாக்கத்தில் நடைபெறும் வணிகத்திற்கு விளம்பரம் கிடையாது. ஆனால் இன்றளவிலோ  வணிக வளாகங்களும்,வணிகநிறுவனங்களும்  பெரும் பொருட்செலவில் விளம்பரம் செய்கின்றனர்.

பண்டமாற்று முறை:

      மருவூர்ப்பாக்கத்தில் நடைபெறும் வணிகத்தில் ஒரு பொருளுக்கு இணையாக மற்றொரு பொருளைக் கொடுத்து பண்டமாற்றம் செய்தனர். ஆனால் தற்போது உள்ள வணிக வளாகங்களில் பணம் கொடுக்க வேண்டியுள்ளது.

அங்காடிகள்:

      சிலப்பதிகாரம் கூறும்   மருவூர்ப்பாக்கத்தில்பலவிதமான வணிகர்களும்  ஒரே இடத்தில் இருந்து விற்பனை செய்தனர்.

       ஆனால், இன்றைய சூழலில்  அனைத்தையும் விற்பதற்கு என்று தனித்தனி அங்காடிகள் வெவ்வேறு இடங்களில் உள்ளன.

பல தொழில் செய்வோர்:

       மருவூர்ப்பாக்கம் வணிகவீதிகளில், ஆடை நெய்யக்கூடிய நெசவாளர்களும், மரவேலை செய்யும் தச்சர்களும், தங்க நகை செய்யும் பொற்கொல்லர்களும்  வாழ்ந்து வந்தனர். இன்றளவிலும் அத்தொழிலைc செய்வோர்  பலர் உள்ளனர்.

வணிக வளாகங்கள்:

      மருவூர்ப் பாக்கத்தில் உள்ள வணிகங்கள் தெருக்களில் காற்றோட்டமான சூழலில் நடைபெற்றன.தற்போதைய சூழலில் வணிகமானது  வானுயர் கட்டடங்களுக்கு  இடம் பெயர்ந்து உள்ளது

(அல்லது)

)

தமிழ்ச்சொல் வளம்:

v  தமிழ்மொழி சொல்வளம் மிக்கது.

v  திராவிட மொழிகளில் மூத்தது.

v  பல மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை.

v  பிறமொழிச்சொல்லை நீக்கினாலும் தனித்தியங்கும்.

  தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான தேவை:

v  மொழிபெயர்ப்பிற்காக பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும்.

v  தொழில்நுட்ப உதவியுடன்  பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும்.

v  மொழிபெயர்ப்பாளர் அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும்.

8

44

.

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

குப்புசாமி

பக்கத்து வீட்டுக்காரர்

முடிவுரை

முன்னுரை:

        கல்மனதையும் கரைய வைக்கும் கதை இந்த ஒருவன் இருக்கிறான். இதை இக்கட்டுரையில் காண்போம்.

குப்புசாமி:

Ø  குப்புசாமி 25 வயது வாலிபன்.வயிற்று வலிக்காரன்

Ø  உறவினர்கள் இவனை அனாதை போல நடத்தினார்கள்.

Ø  காரணமில்லாமல் பக்கத்து வீட்டுக்காரரால் வெறுக்கப்பட்டான் குப்புசாமி.

Ø  வயிற்றுவலிக்கு மருத்துவம் பார்க்கச் சென்னை வந்தவன் இந்த குப்புசாமி.

பக்கத்து வீட்டுக்காரர்:

Ø  பக்கத்து வீட்டுக்காரர் காரணமில்லாமல் வெறுப்பை அவன் மீது காட்டியவர். அவரின் மனைவி கருணையோடு இருந்தவர்.

Ø  குப்புசாமிக்கு ஆறுமுகம் மூலம் கடிதம் வந்தது. ஆறுமுகமும் தன் பங்காக இரு சாத்துக்குடியும், மூன்று ரூபாய் பணமும் கொடுத்தார்.

Ø  பக்கத்து வீட்டுக்காரர் குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதை வீரப்பனின் கடிதம் மூலம் அறிந்தார். கடன் வாங்கிக் கொடுத்த அந்த மூன்று ரூபாய் அவரின் மனதை மாற்றியது.

Ø  மனைவியை உடன் அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல சாத்துக்குடி வாங்க சென்றார்.

முடிவுரை:

        எல்லோருக்கும் ஒருவன் இருக்கிறான் யாரும் அனாதை இல்லை என்பதை இக்கட்டுரையின் மூலம் காணும் போது மனிதம் துளிர்க்கிறது எனபதனை அறிய முடிகிறது. .

(அல்லது)

.

      முன்னுரை:

              கிராமத்து விருந்தோம்பல் நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம்.

அன்னமய்யாவும், இளைஞனும்:

               சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அந்த வாலிபன்குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று கேட்டான்.அன்னமய்யா அவனை அருகில் இருந்த வயலுக்கு அழைத்துச் சென்றார்.

இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா:

               அன்னமய்யா அங்கு இருந்த  நீத்துப்பாகத்தை அவனிடம் நீட்டினான். அந்த  இளைஞன்  கஞ்சியை  “மடக் மடக்என்று உறிஞ்சிக் குடித்தான்.

அன்னமய்யாவின் மனநிறைவு:

              புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது.

அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்:

               இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்குஅன்னமய்யாஎன்றார். ”எவ்வளவு பொருத்தமான பெயர்?” என்று தன் மனதிற்குள் நினைத்துக்  கொண்டான்.

முடிவுரை:                                            

            அன்னமய்யா அன்னமிடுபவனாகவும், மனிதநேயம் கொண்டவனாகவும் விளங்கினான். அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே..                                   

8

45

குறிப்புகளைக் கொண்டு விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

அ. முன்னுரை

தமிழகம் தந்த தவப் புதல்வர்

நாட்டு ப்பற்று

மொழிப்பற்று

பொது வாழ்வில் தூய்மை

எளிமை

மக்கள் பணியே

முடிவுரை

ஆ)

முன்னுரை

செய்திகள் அறிதல்

பயன்பாடு

செய்திகள் பெறும் வகைகள்

செய்தித்தாள்கள்

வார மாத இதழ்

வானொலி பயன்பாடு

குழு விவாதங்கள்

வாழ்வியல் மாற்றங்கள்

வாசிப்பை நேசிப்போம்

இல்லம் தோறும் நூலகம்

முடிவுரை

8

 CLICK HERE TO GET PDF

CLICK HERE

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post