சேலம் -முதல் இடைத் தேர்வு -2023
தேர்வு நாள் : 08-08-23
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 1.30 மணி மதிப்பெண் : 50
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 8 |
||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
||
1. |
அ. வணிகக் கப்பல்களும், ஐம்பெருங்காப்பியங்களும் |
1 |
||
2. |
ஆ. மலேசியா |
1 |
||
3. |
இ. அன்மொழித்தொகை |
1 |
||
4. |
இ. காசிநகரத்தின் பெருமையைப் பாடும்
நூல் |
1 |
||
5. |
ஆ. ச.முகமது அலி |
1 |
||
பகுதி
- 2 |
||||
6. |
இ. நற்சொல் |
1 |
||
7. |
இ. மூன்றாம் வேற்றுமைத் தொகை |
1 |
||
8. |
ஆ. முல்லைப்பாட்டு |
1 |
||
9 |
ஆ. அரும்பு,பெருமுது |
1 |
||
பகுதி
– 3 |
||||
10 |
அ.
இணை ஒப்பு என்பது யாது? ஆ. மலைபடுகடாம் என்ற நூலை இயற்றியவர் யார்? |
1 1 |
||
11 |
குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி |
2 |
||
12. |
உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்பு
கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை |
2 |
||
13. |
உவகைக்
காரணமாக சிரித்து சிரித்து பேசினார். |
2 |
||
14 |
வாருங்கள், வணக்கம். நலமா? நீர்
அருந்துங்கள்,அமருங்கள் |
2 |
||
15 |
தம்பி அழாதே அப்பா உனக்கு பொம்மைகள்
வாங்கி வருவார். அப்பா உனக்கு தின்பண்டங்கள் வாங்கி
வருவார். |
2 |
||
16. |
அ. சிரித்தல் ஆ) படித்தல் |
2 |
||
17 |
வடக்கு – வாடை தெற்கு – தென்றல் கிழக்கு – கொண்டல் மேற்கு - கோடை |
2 |
||
18 |
தண்ணீர் குடி – தண்ணீரைக் குடி – நாளும் உடல் நலம் காக்க தண்ணீரைக்
குடிக்க வேண்டும். தயிர்க்குடம் – தயிரை உடைய குடம் – கலா தயிரை உடைய குடத்திலிருந்து தயிர்
ஊற்றினாள். |
2 |
||
19 |
கவிஞர் – பெயர் பயனிலை, சென்றார் – வினைப் பயனிலை யார் – வினாப் பயனிலை |
2 |
||
20 |
அ.
8 – ௮ , ஆ. 5 – ௫ |
2 |
||
21
|
அ.
உயிரெழுத்து ஆ. புயல் |
2
|
||
பகுதி
– 4 |
||||
22 |
உறுதுயர்
அலமரல் நோக்கி, ஆய்மகள் நடுங்கு
சுவல் அசைத்த கையள், “ கைய கொடுங்கோற்
கோவலர் பின்நின்று உய்த்தர இன்னே
வருகுவர்,தாயார்” என்போள் நன்னர்
நன்மொழி கேட்டனம் - நப்பூதனார்! |
4 |
||
23 |
. பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் |
2
|
||
பகுதி
– 5 |
||||
24 அ. |
v
அன்னை மொழியானவள் v
அழகான செந்தமிழானவள் v
பழமைக்கு பழமையாய் தோன்றிய நறுங்கனி v
பாண்டியன் மகள் v
திருக்குறளின் பெருமைக்கு உரியவள் பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினெண்
கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்களையும் கொண்டவள். |
4 |
||
24
ஆ |
சோலைக் காற்று : மின் விசிறிக் காற்றே ! நலமா? மின் விசிறிக் காற்று : நான். நலம். உனது இருப்பிடம் எங்கே? சோலைக்காற்று : அருவி,பூஞ்சோலை,மரங்கள். உனது இருப்பிடம் எங்கே? மின் காற்று : அறைகளின் சுவர்களின் இடையில். எனது இருப்பிடம் சோலைக்காற்று : என்னில் வரும் தென்றல் காற்றை அனைவரும் விரும்புவர். மின் காற்று : விரும்பியவர்கள் மின் தூண்டுதல் மூலம் என்னைப் பெறுவர். எண்ணிக்கையின் அடிப்படையில் வேகம் கொள்வேன் சோலைக் காற்று : இலக்கியங்களில் நான் உலா வருவேன். அனைவரும் விரும்பும் விதமாக இருப்பேன். மின் காற்று : நான் இல்லாமல் அலுவலகம் இல்லை. மின்சாரம் இல்லையெனில் நான் இல்லை. என்னை விரும்பும் நேரங்களில் இயக்கிக் கொள்ளலாம். |
4 |
||
25.அ |
சேலம் 03-03-2021 அன்புள்ள
நண்பனுக்கு, நான் நலம். நீ அங்கு நலமா? என
அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம் “ என்ற
தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது மிக
மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ
இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன். இப்படிக்கு, உன் அன்பு நண்பன், அ அ அ அ அ அ அ . உறைமேல்
முகவரி; பெறுதல் திரு.இரா.இளங்கோ, 100,பாரதி
தெரு, சேலம். |
4 |
||
25.ஆ |
·
ஒழுக்கம்
எல்லோர்க்கும் சிறப்பைத் தருவதால் அவ்வொழுக்கத்தை உயிரினும் மேலானதாக பேணி காக்க
வேண்டும். ·
ஒழுக்கமோக
வாழும் எல்லோரும் மேன்மை அடைவர். ஒழுக்கம் தவறுபவர் அடையக் கூடாதப் பழியை அடைவர். ·
உலகத்தோடு
ஒத்து வாழ கல்லோதோர், பல நூல்கள் கற்றோராயினும் அறிவு இல்லாதவராக கருதப்படுவர் |
|
||
பகுதி
– 6 |
||||
26. அ |
v வழக்கத்தில்
பல ஆங்கில சொற்களை தமிழோடு இணைத்து பேசவும், எழுதவும்
செய்வதை தவிர்க்க புதிய சொல்லாக்கம் தேவை. v தொழில்
நுட்பம் சார்ந்த பல சொற்களை தமிழில் பயன்படுத்த சொல்லாக்கம் தேவை. v தாவரத்தின்
அனைத்து நிலைகளுக்கும் தமிழில் சொற்கள் உண்டு. v புதிய
தமிழ்ச்சொல்லாக்கம் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்கிறது. v மொழியின்
மூலம் நாட்டாரின் நாகரிகத்தையும்,நாட்டு வளத்தின்
மூலம் மொழிவளத்தினை அறியலாம் |
7 |
||
ஆ |
முன்னுரை : பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற மனித நேயம்
விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக்
காணலாம். தேசாந்திரி: Ø சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி. Ø அன்னமய்யாவுடன் ஒரு ஆள் உடன் வந்தான் Ø அவன் மிக சோர்வாக இருந்தான் Ø லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான். Ø குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது. Ø வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான் கருணை அன்னமய்யா: Ø
அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான். Ø
அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும், துவையலும் வைத்து கொடுத்தார். Ø
கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி
உறங்கினான். Ø
ஆனந்த உறக்கம் கண்டான். முடிவுரை: பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து
மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது. |
7 |
||
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி
சிறிது நேரத்தில் தோன்றும் DOWNLOAD என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் இந்த விடைக் குறிப்பினை பதிவிறக்கம் செய்யலாம்.
www.tamilvithai.com www.kalvivithaigal.com