10TH - TAMIL - POET LINE AND QUESTIONS - PDF

 

 

பத்தாம் வகுப்பு – தமிழ்  

செய்யுளும், வினாக்களும்

 

செய்யுள் அடிகள்

இடம் பெற்ற நூல்

ஆசிரியர்

1. அன்னைமொழியே! அழகார்ந்த  செந்தமிழே.....

2. தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!

3. செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை…….

4. உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச்…..

கனிச்சாறு

( தமிழ்த்தாய் வாழ்த்து, முந்துற்றோம் யாண்டும் )

பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

( இயற்பெயர் : துரை.மாணிக்கம் )

முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்……. 

தனிப்பாடல் திரட்டு

தமிழழகனார்

( சந்தக் கவிமணி எனக் குறிப்பிடப்படுவர்)

1. காற்றே, வா

2. சக்தி குறைந்துபோய், அதனை அவித்து விடாதே

பாரதியார் கவிதையில் உள்ள காற்று கவிதை

பாரதியார்

1. நனந்தலை உலகம் வளைஇ நேமியோடு......

2. கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி......

3. யாழ்இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லோடு.....

4. சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்.....

முல்லைப்பாட்டு

நப்பூதனார்

1. விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

காசிக்காண்டம்

அதிவீரராம பாண்டியர்

1. அன்று அவண் அசைஇ, அல்சேர்ந்து அல்கி........

2. அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச்........

3. நும்இல் போல நில்லாது புக்கு,

மலைபடுகடாம்

பெருங்கெளசிகனார்

1. வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்…….

பெருமாள் திருமொழி

குலசேகராழ்வார்

1. விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்........

2. செந்தீச் சுடரிய ஊழியும்; பனியொடு........

பரிபாடல்

கீரந்தையார்

1. அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி……

நீதிவெண்பா

கா.ப.செய்குத் தம்பிப் பாவலர்

1. கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால்……….

2. சந்நிதியில் வீழ்ந்து எழுந்து தமிழ் அறியும் பெருமானே தன்னைச் சார்ந்தோர்.......

3.என்னை இகழ்ந்தனனோ சொல் வடிவாய் நின்இடம் பிரியா இமையப் பாவை..........

4. போனஇடைக் காடனுக்கும் கபிலனுக்கும் அகத்துவகை பொலியுமாற்றான்

5. அல்லதை என் தமரால் என் பகைஞரால் கள்வரால் அரிய கானத்து........

6. ஓங்கு தண் பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும்......

7. பெண்ணினைப் பாகம் கொண்ட பெருந்தகைப் பரமயோகி........

8. விதிமுறை கதலி பூகம் கவரிவால் விதானம் தீபம்.........

9. புண்ணிய புலவீர் யான் இப்போழ்து இடைக்காடனார்க்குப்.....

திருவிளையாடற்புராணம்

பரஞ்சோதி முனிவர்

இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி?......

பூத்தொடுத்தல்

உமா மகேஸ்வரி

செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடக்……..

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

குமரகுருபரர்

1. தாதுகு சோலைதோறுஞ் சண்பகக் காடுதோறும்….

2. தண்டலை மயில்களாட தாமரை விளக்கந் தாங்க…….

3. வண்மையில்லை யோர்வறுமை யின்மையால்……

4. வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியில் மறையப்……

4. ஆழ நெடுந்திரை ஆறு  கடந்து இவர் போவாரோ?.......

5. உறங்குகின்ற கும்பகன்ன! உங்களின் மாய வாழ்வெ லாம்……

கம்பராமாயணம்

கம்பர்

1. முதல் மழை விழுந்ததும்…..

2. பொன் ஏர் தொழுது, புலன் வழிபட்டு……

3. காடு புதிதன்று, கரையும் பிடித் தது தான்……

4. மாட்டைத் தூண்டி, கொழுவை அமுத்து…..

5. கவலையில்லை! கிழக்கு வெளுத்தது…….

ஏர் புதிதா?

கு.ப.ராஜகோபாலன்

1. இந்தி ரன்முதற் திசாபாலர் எண் மரும்ஒரு வடிவாகி…….

2. செல்லோடையே கலக்குண்பன……

மெய்க்கீர்த்தி

இரண்டாம் இராசராச சோழன்

1. வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்…..

2. தூசும் துகிரும் ஆரமும் அகிலும்….

3. காழியர், கூவியர், கள்நொடை ஆட்டியர்….

4. மண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும்……

5. பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்…….

சிலப்பதிகாரம்

இளங்கோவடிகள்

சாளரத்தின் கதவுகள், சட்டம்;

ஞானம்

தி.சொ.வேணுகோபாலன்

1. கவிஞன் யானோர் காலக் கணிதம்……

2. பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்

3. மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

காலக்கணிதம்

கண்ணதாசன்

பொற்காலமாக இருந்தாலும் இவள் தலையில் எழுதியதோ…..

சித்தாளு

நாகூர் ரூமி

1. பூக்கையைக் குவித்து பூவே…..

2. வாய்மணியாகக் கூறும்…..

3. விரிந்தன கொம்பில் கொய்த….

4. உய்முறை அறியேன்;ஓர்ந்த

5. நவமணி வடக்க யில்போல்

தேம்பாவணி

வீரமாமுனிவர்

 CLICK HERE TO GET PDF

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post