பத்தாம்
வகுப்பு
தமிழ்
படிவ வினாக்கள்
நூலக உறுப்பினர் படிவம்
1.
நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
2.
தூத்துக்குடி மாவட்டம் பாரதிநகர், பெரியகடைத் தெருவிலுள்ள,440 ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும்
இராசாவின் மகள் புனிதா 10ஆம் வகுப்பு முடித்திருக்கிறாள். தம்மை புனிதாவாக கருதி நூலக
உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்க.
3.
மதுரை மாவட்டம் பாரதி தெருவில் வசிக்கும் கலையரசன்
என்பவரது மகன் செழியனுக்கு, மதுரை மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினராக சேருவதற்கு நூலக
உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
4.
மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா, வள்ளுவர் நகர், எண் 19 இல் வசித்து வரும் பழனி, தந்தை பெயர் சிவன் மேலூர் கிளை நூலகத்திற்குச்
சென்று நூலக அட்டை பெற விரும்புகிறார். தேர்வர் தன்னை பழனியாக எண்ணி படிவத்தை நிரப்புக.
5.
வீட்டு எண் 14, வ.உ.சி தெரு, தஞ்சாவூரில் வசித்து வரும் மோகன் மகள் அனிதா தஞ்சாவூர்
கிளை நூலகத்தில் உறுப்பினராகச் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை அனிதாவாக கருதி கொடுக்கப்பட்ட
நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
6.வேலூர்
மாவட்டம், எண் -7 , பாரதி தெரு, ஊசூரில் வசிக்கும் தமிழ்செல்வன் த/பெ, ரவி என்பவர்
நூலக உறுப்பினராக சேர படிவம் நிரப்புக.
7.
கதவு எண் 66, திருவள்ளுவர் தெரு, திருச்சி என்ற முகவரியில் வசிக்கும் மாணிக்கம் என்பவரின்
மகன் அறிவழகன் என்பவர் ஸ்ரீரங்கம் கிளை நூலகத்தில் உறுப்பினராகச் சேர விரும்புகிறார்.
தேர்வர் தம்மை அறிவழகனாகப் பாவித்து கொடுக்கப்பட்டுள்ள நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
8. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அறிவழகனின் 23 வயது மகன்
அன்பழகன், இளங்கலை
தமிழ் படித்து போட்டித் தேர்வில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்டத்தில் காமராஜர் நகர், பாரதியார்
தெருவில், 51ம் இலக்க
எண்ணில் தனது
நண்பர்களுடன் அறை எடுத்து பயில்கிறார். அதற்காக அவர் அங்குள்ள மைய நூலகத்தில்
உறுப்பினராக சேர விரும்புகிறார்.
திரு.சுந்தர வடிவேலு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அவருக்கு பிணைப்பாளராக
கையொப்பமிடுகிறார். தேர்வர் தம்மை
அன்பழகனாக கருதி உரிய படிவத்தை நிரப்புக.
9. நிறைமதி என்பவர் விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஊரில்
உள்ள கிளை நூலகத்தில் உறுப்பினராகச் சேர்வதற்குச் சென்றுள்ளார்.தேர்வர் தன்னை நிறைமதியாக
பாவித்து, கொடுக்கப்பட்டுள்ள நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
10.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் கதவு எண்.32/1, காந்தி வீதியில் வசிக்கும் சீனிவாசன்
என்பாரின் மகன் ஜெய்சங்கள் (15 வயது ) என்பார் மாவட்ட மைய நூலகத்தில் சேர்வதற்காக நூறு
ரூபாயைத் தன் தந்தையிடம் கேட்டுப் பெற்றுச் செல்கிறார்.கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக்
கொண்டு படிவத்தை நிரப்புக.
CLICK HERE TO PDF THIS QUESTIONS
WAIT FOR 15 SECONDS