8TH - TAMIL -TERM -1-UNIT -2- FA(B) - QUESTION - PDF

 

தமிழ் – பணித்தாள்

மாணவர் பெயர் :                                               நாள் : 13-07-22

பாடம் : ஓடை                                         மதிப்பெண்கள் : 10

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                     6 ×1 = 6

1. பள்ளிக்குச் சென்று கல்வி __________ சிறப்பு.

அ) பயிலுதல் ஆ) பார்த்தல் இ) கேட்ட ல் ஈ) பாடுதல்

2. செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ________.

 அ) கடல் ஆ) ஓடை இ) குளம் ஈ) கிணறு

3. ‘நன்செய்’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

அ) நன் + செய் ஆ) நன்று + செய் இ) நன்மை + செய் ஈ) நல் + செய்

 4. ‘நீளுழைப்பு’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

அ) நீளு + உழைப்பு ஆ) நீண் + உழைப்பு இ) நீள் + அழைப்பு

ஈ) நீள் + உழைப்பு

5. சீருக்கு + ஏற்ப – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________

அ) சீருக்குஏற்ப ஆ) சீருக்கேற்ப இ) சீர்க்கேற்ப ஈ) சீருகேற்ப

6. ஓடை + ஆட – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________.

அ) ஓடைஆட ஆ) ஓடையாட இ) ஓடையோட ஈ) ஓடைவாட

ஆ) சொல்லுக்கான பொருளைக் காண்க:-                            4 ×1 = 4

7. ஈரம்              -

8. முழவு           -

9. பயிலுதல்       -

10. நன்செய்       -

தமிழ் – பணித்தாள்

மாணவர் பெயர் :                                                          நாள் : 15-07-22

பாடம் : கோணக்காத்துப் பாட்டு                               மதிப்பெண்கள் : 10

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                     5 ×1 = 5

1. வானில் கரு _____ தோன்றினால் மழை பொழியும் என்பர். அ) முகில் ஆ) துகில் இ) வெயில் ஈ) கயல்

2. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் _____யும் ஓட்டிவிடும்.

அ) பாலனை ஆ) காலனை இ) ஆற்றலை ஈ) நலத்தை

3. ‘விழுந்ததங்கே ’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்ப து _____.

அ) விழுந்த + அங்கே ஆ) விழுந்த + ஆங்கே இ) விழுந்தது + அங்கே

ஈ) விழுந்தது + ஆங்கே

4. ‘செத்திறந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்ப து _____.

அ) செ + திறந்த ஆ) செத் து + திறந்த இ) செ + இறந்த ஈ) செத் து + இறந்த

5. பருத்தி + எல்லாம் என்பதனை ச் சேர்த்தெ ழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) பருத்திஎல்லாம் ஆ) பருத்தியெல்லாம்  இ) பருத்தெல்லாம் ஈ) பருத்திதெல்லாம்

ஆ) சொல்லுக்கான பொருளைக் காண்க:-                            4 ×1 = 4

6. முகில்           -

7. கெடிகலங்கி   -

8. வின்னம்       -

9. வாகு             -

10. காலன்         -

 

தமிழ் – பணித்தாள்

மாணவர் பெயர் :                                                          நாள் : 22-07-22

பாடம் :  நிலம் பொது                                          மதிப்பெண்கள் : 10

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                     6×1 = 6

1. செவ்விந்தியர்கள் நிலத்தைத் _____ மதிக்கின்றனர்.

அ) தாயாக ஆ) தந்தையாக இ) தெய்வமாக ஈ) தூய்மையாக

 2. ‘இன்னோசை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்ப து _____.

அ) இன் + ஓசை ஆ) இனி + ஓசை இ) இனிமை + ஓசை ஈ) இன் + னோசை

 3. பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) பால்ஊறும் ஆ) பாலூறும் இ) பால்லூறும் ஈ) பாஊறும்

4. சுகுவாமிஷ் பழங்குடியினர் தலைவர் _______

அ) குடியரசு தலைவர்     ஆ) சியாட்டல்     இ) நிலம்           ஈ) ஆறு

5. பழங்குடியினர் எதனை தாயாக கருதுகின்றனர் _______

அ) வானம்         ஆ) நிலம்           இ) விலங்குகள்              ஈ) பறவைகள்

6. “ அவையெல்லாம் “ என்பதனை பிரித்து எழுதுக:-

அ) அவை + யெல்லாம்    ஆ) அவை + எல்லாம்      இ) அவை + யெலாம்     

ஈ) அ + எல்லாம் 

ஆ) தொடரில் அமைத்து எழுதுக.                                                   4×1 = 4

1. வேடிக்கை     

2. உடன்பிறந்தார் –

3  நிலம்             -

4. இயற்கை       -

 

தமிழ் – பணித்தாள்

மாணவர் பெயர் :                                                          நாள் : 27-07-22

பாடம் :  வினை முற்று                                        மதிப்பெண்கள் : 10

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                     5 ×1 = 5

1. மாடு வயலில் புல்லை மேய்ந்தது. – இத்தொடரிலுள்ள வினைமுற்று _____.

அ) மாடு             ஆ) வயல்          இ) புல்              ஈ) மேய்ந்தது

2. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று _____.

அ) படித்தா ன்    ஆ) நடக்கிறான்              இ) உண்பான்   ஈ) ஓடாது

3. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் _____.

அ) செல்க          ஆ) ஓடு             இ) வாழ்க          ஈ) வாழிய

4. ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் _______

அ) பெயர்ச்சொல்             ஆ) வினைச்சொல்          இ) இடைச்சொல்           

ஈ) உரிச்சொல்

5. வினை முற்று _________ வகைப்படும்.

அ) 3                 ஆ) 4                இ) 2                 ஈ) 5

6. குறிப்பு வினைமுற்று _______ வெளிப்படையாகக் காட்டாது.

அ) செயலை      ஆ) காலத்தை    இ) கருவியை    ஈ) நிலத்தை

7. வியங்கோள் வினைமுற்று விகுதியைக் காண்க:-

அ) தல்               ஆ) இ               இ) க                 ஈ) து

8. ஒருமை, பன்மை வினைமுற்று ________ காட்டும்

அ) வியங்கோள் வினைமுற்று    ஆ) ஏவல் வினைமுற்று             

இ) தெரிநிலை வினைமுற்று       ஈ) குறிப்பு வினைமுற்று

9. வாரல் என்பது ________

அ) ஏவல் வினைமுற்று   ஆ) தெரிநிலை வினைமுற்று     

இ) வியங்கோள் வினைமுற்று    ஈ) குறிப்பு வினைமுற்று

10. தன்மை, முன்னிலை,படர்கை என்பது_________

அ) ஐம்பால்        ஆ) இருதிணை             இ) மூவிடம்       ஈ) முக்காலம்

இந்த நான்கு  வினாத்தாளினையும் PDF வடிவில் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க கீழ் உள்ள DOWNLOAN  என்பதனையும் அழுத்தவும். இந்த நான்கு வினாத்தாளும் இரு தாளில்

 கிடைக்கப் பெறும். பொருட்செலவும், காகிதப் பயன்பாடும் குறையும்.

ஓடை , 

கோணக்காத்துப் பாட்டு, 

நிலம் பொது, 

வினைமுற்று


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post