6TH - TAMIL - UNIT -1- FA(B) - QUESTION - PDF

 

ஆறாம் வகுப்பு - தமிழ்

இன்பத்தமிழ் - வளரறி செயல்பாடுகள் FA ( B)  - CLICK HERE

தமிழ்க் கும்மி - வளரறி செயல்பாடுகள் FA ( B)  - CLICK HERE

வளர்தமிழ்

மாணவர் பெயர் :                                              

நாள் :                                                         மதிப்பெண்கள் : 10

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                     7×1 = 7


1. ‘ தொன்மை ‘ – என்னும் சொல்லின் பொருள்________

அ) புதுமை         ஆ) பழமை        இ) பெருமை      ஈ) சீர்மை


2. ‘ இடப்புறம் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

அ) இடன் + புறம்            ஆ) இடை + புறம்           இ) இடம் + புறம்

ஈ) இடப் + புறம்


3. ‘ சீரிளமை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

அ) சீர் + இளமை            ஆ) சீர்மை + இளமை     இ) சீரி + இளமை          

ஈ) சீற் + இளமை


4. சிலம்பு + அதிகாரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்____

அ) சிலம்பதிகாரம்           ஆ) சிலப்பதிகாரம்           இ) சிலம்புதிகாரம்          

ஈ) சிலபதிகாரம்


5. கணினி + தமிழ் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______

அ) கணினிதமிழ்            ஆ) கணினித்தமிழ்         இ) கணிணிதமிழ்         

ஈ) கனினிதமிழ்


6. “ தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர்___

அ) கண்ணதாசன்          ஆ) பாரதியார்                இ) பாரதிதாசன்             

ஈ) வாணிதாசன்


7. “ மா “ என்னும் சொல்லின் பொருள்_____

அ) மாடம்           ஆ) வானம்        இ) விலங்கு       ஈ) அம்மா


ஆ) கோடிட்ட இடத்தை நிரப்புக:-                                    3×1 = 3

1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது______


2. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் _______


3. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டுமெனில் அது _________ அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.


ஆறாம் வகுப்பு – தமிழ்


எழுத்துகளின் வகையும்,தொகையும்


வளரறி செயல்பாடு FA (B)


மாணவர் பெயர் :                                               மதிப்பெண் : 10


நாள் : 

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?

அ) 6     ஆ) 5             இ) 8 ஈ) 10


2. ஒலி வடிவமாக எழுப்பப்படுவதும் வரிவடிவமாக எழுதப்படுவதும்----

அ) சொல்   ஆ) இலக்கணம்  இ) எழுத்து  ஈ) மொழி


3. இயல்பாகக் காற்று வெளிப்படும்போது ______ எழுத்துகள் பிறக்கின்றன

அ) உயிர் ஆ) மெய்இ) உயிர்மெய்ஈ) ஆய்தம்


4.  உயிர் எழுத்துகளில் குறுகி ஒலிக்கும் எழுத்துகள் மொத்தம்________

அ) 7      ஆ) 12  இ) 5     ஈ) 6


 5. உயிர் எழுத்துகளில் நீண்டு ஒலிக்கும் எழுத்துகள் மொத்தம்________

அ) 7      ஆ) 12  இ) 5     ஈ) 6


6. ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை கைநொடிக்கவோ ஆகும் கால அளவு  

அ) நேரம்ஆ) நிமிடம்   இ) மாத்திரைஈ) நாள்


7. குறில் எழுத்துகளின் மாத்திரை அளவு ______

அ) இரண்டு       ஆ) ஒன்று         இ) அரை          ஈ) கால்


8. நெடில் எழுத்துகளின் மாத்திரை அளவு ______

அ) இரண்டு       ஆ) ஒன்று         இ) அரை          ஈ) கால்


9. மெய்யெழுத்துகள் மொத்தம்  ..............................

அ) 12                ஆ) 216     இ) 18           ஈ) 247


10. தமிழ் என்னும் சொல்லின் மாத்திரை அளவு_____

அ) 3          ஆ) 1.5         இ) 2      ஈ) 2.5


இந்த இரு வினாத்தாளினையும் PDF வடிவில் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க கீழ்

 உள்ள DOWNLOAN  என்பதனையும் அழுத்தவும். இந்த இரு வினாத்தாளும் ஒரே தாளில்

 கிடைக்கப் பெறும். பொருட்செலவும், காகிதப் பய்னபாடும் குறையும்.




Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post