ஆறாம் வகுப்பு
தமிழ்
பருவம் - 1
இயல் - 1
வளரறி மதிப்பீடு FA ( B ) - வினாத்தாள்
இன்பத்தமிழ்
தேர்வு எண் : மதிப்பெண்
: 10
நாள் :
அ)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஏற்றத் தாழ்வற்ற ------ அமைய
வேண்டும்
அ) சமூகம் ஆ) நாடு இ) வீடு
ஈ) தெரு
2. நாள் முழுவதும் வேலை செய்து
களைத்தவர்க்கு ------ ஆக இருக்கும்
அ) மகிழ்ச்சி ஆ) கோபம் இ) வருத்தம் ஈ)
அசதி
3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து
எழுதக் கிடைக்கும் சொல் ---------
அ) நிலயென்று ஆ) நிலவென்று இ) நிலவன்று
ஈ) நிலவுஎன்று
4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------
அ) தமிழங்கள் ஆ) தமிழெங்கள் இ)
தமிழுங்கள் ஈ) தமிழ்எங்கள்
5. ’அமுதென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ---------
அ) அமுது + தென்று ஆ) அமுது + என்று இ) அமுது + ஒன்று ஈ) அமு + தென்று
6. 'செம்பயிர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ---------
அ) செம்மை + பயிர் ஆ) செம் + பயிர் இ)
செமை + பயிர் ஈ) செம்பு + பயிர்
7. பாடலில் உள்ள ஒத்த ஓசை இயைபுச்சொல்லைக் காண்க
அ) தமிழ் - அமுது ஆ.பேர் - நேர் இ) வான் - தோள் ஈ) தமிழ் - எங்கள்
8. பாடலின் கருத்துப்படி “ விளைவுக்கு “________
அ) பால் ஆ.நேர் இ)
நீர் ஈ) தோள்
9.. பாடலின் கருத்துப்படி “ இளமைக்கு”_________
அ) பால் ஆ.நேர் இ) நீர் ஈ) தோள்
10. இன்பத்தமிழ் எனும் இப்பாடலை இயற்றியவர்_______
அ) பாரதியார் ஆ)
திருவள்ளுவர் இ) பாரதிதாசன் ஈ) வாணிதாசன்
CLICK HERE TO GET PDF - QUESTION PAPER
CLICK HERE TO GET PDF - OMR SHEET