ஆறாம் வகுப்பு
தமிழ்
பருவம் - 1
இயல் - 1
வளரறி மதிப்பீடு FA ( B ) - வினாத்தாள்
தமிழ்க்கும்மி
தேர்வு எண் : மதிப்பெண்
: 10
நாள் :
அ)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தாய் மொழியில்
படித்தால் ------ அடையலாம்
அ) பன்மை ஆ) மேன்மை இ) பொறுமை ஈ) சிறுமை
2. தகவல்
தொடர்பு முன்னேற்றத்தால் ------ சுருங்கிவிட்டது
அ) மேதினி ஆ)
நிலா இ) வானம் ஈ) காற்று
3. ’செந்தமிழ்’
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______
அ) செந் +
தமிழ் ஆ) செம் + தமிழ் இ) சென்மை + தமிழ் ஈ) செம்மை + தமிழ்
4. ’பொய்யகற்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________
அ) பொய் +
அகற்றும் ஆ) பொய் + கற்றும் இ) பொய்ய + கற்றும்
ஈ) பொய் +
யகற்றும்
5. பாட்டு+
இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------
அ)
பாட்டிருக்கும் ஆ) பாட்டுருக்கும் இ) பாடிருக்கும் ஈ) பாடியிருக்கும்
6. எட்டு
+ திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------
அ)
எட்டுத்திசை ஆ) எட்டிதிசை இ) எட்டுதிசை ஈ) எட்டிஇசை
7. பாடல்
அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களை எடுத்து எழுதுக.
அ) கொட்டுங்கடி – கோதையரே ஆ) எட்டு – ஊழி இ) அன்பு – இன்பம்
ஈ) பூட்டிருக்கும் - காட்டிருக்கும்
8.
பாடல் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொற்களை எடுத்து எழுதுக.
அ) கொட்டுங்கடி – கோதையரே ஆ) எட்டு – ஊழி இ) அன்பு – இன்பம்
ஈ) பூட்டிருக்கும் - காட்டிருக்கும்
9. பாடல்
அடிகளில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக.
அ) கொட்டுங்கடி – கோதையரே ஆ) எட்டு – ஊழி இ) அன்பு – இன்பம்
ஈ) பூட்டிருக்கும் - காட்டிருக்கும்
10. தமிழ்க்கும்மி பாடலை
எழுதியவர் யார்?
அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) பெருஞ்சித்திரனார் ஈ) இளங்கோவடிகள்
CLICK HERE TO GET PDF - QUESTION PAPER
CLICK HERE TO GET PDF - OMR SHEET