வகுப்பு
: 9 இயல்
: 6
பாடம்
: தமிழ் மொத்த
மதிப்பெண் : 40
I.
பலவுள் தெரிக:- 4 × 1= 4
1.
‘பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்திடும்’ நிலப்பகுதி ________
அ)
குறிஞ்சி ஆ)
நெய்தல் இ)
முல்லை ஈ)
பாலை
2.
மரவேர் என்பது _________ புணர்ச்சி
அ)
இயல்பு ஆ)
திரிதல் இ) தோன்றல் ஈ) கெடுதல்
3. ‘ அதிரப் புகுதக்
கனாக் கண்டேன்’-யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்?
அ)
கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள் ஆ)
தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
இ)
ஆண்டாளின் கனவில் தோழி புகுந்தாள் ஈ)
ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்
4.
கலைச்சொல் தருக- MELODY
அ)
மெல்லிசை ஆ)
புணர்ச்சி இ)
கருவூலம் ஈ)
ஆவணக் குறும்படம்
II.
அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 4×
2= 8
1. கண்ணன் புகுந்த
பந்தல் எவ்வாறு இருந்தது?
2. இடிகுரல்,பெருங்கடல் – இலக்கணக் குறிப்புத்
தருக.
3 பாலை
நிலத்தில் பருந்துகள் பறந்ததன் காரணம் என்ன?
4.
பகுபத உறுப்பிலக்கணம் தருக: பூக்கும்
III
அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 3×
4= 12
1.இராவணகாவியத்தில்
இடம் பெற்ற இரண்டு உவமைகளை எடுத்துக்காட்டுக.
2.
ஆண்டாளின் கனவுக் காட்சிகளை எழுதுக.
3.
கைபிடி,கைப்பிடி – சொற்களின் பொருள் வேறுபாடுகளையும், அவற்றின் புணர்ச்சி வகைகளையும்
எழுதுக.
IV.
மனப்பாடப் பாடலை அடிமாறாமல் எழுதுக:- 1×
4= 4
1.”கல்லிடை
பிற
ந்த
“ எனத் தொடங்கும் இராவணகாவிய பாடலை எழுதுக.
V.
நெடுவினா 1×
6= 6
1.
இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரிக்க.
V.
அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 2×
3= 6
1.
கவிதை எழுதுக : அன்பின் வழி ( அல்லது ) மூட நம்பிக்கை
2.
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.( பக்க எண் 175 )
CLICK HERE TO DOWNLOAD PDF