10TH - TAMIL - UNIT 9 - QUESTION PAPER- PDF

 

மாதம் : ஏப்ரல்                                                     வாரம் : இரண்டாம் வாரம் 

வகுப்பு : 10                                                          இயல் : 09

பாடம் : தமிழ்                                                      மொத்த மதிப்பெண் : 40

I. பலவுள் தெரிக:-                                                                        4 × 1= 4

1. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது________

) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்         ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல் 

) அறிவியல் முன்னேற்றம்                                     ) வெளிநாட்டு முதலீடுகள்

2. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று___ ,___ வேண்டினார்.

) கருணையன் எலிசபெத்துக்காக) எலிசபெத் தமக்காக

) கருணையன் பூக்களுக்காக  ) எலிசபெத் பூமிக்காக

3. வாய்மையே மழைநீராகஇத்தொடரில் வெளிப்படும் அணி___________

) உவமை              ) தற்குறிப்பேற்றம்  ) உருவகம்            ) தீவகம்

4. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது________________

) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்

) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.

) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்                  

) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்

II. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                        4× 2= 8

1. தீவக அணிகளின் வகைகள் யாவை?

 2. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டுஇத்தொடரை இரு தொடர்களாக்குக.

3 “ காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் “ – உவமை உணர்த்தும் கருத்து யாது?

4. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

  பண்பும் பயனும் அது. – இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?                      

III அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                             3× 4= 12

1.ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோக மித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத்தர்க்கத்திற்கு அப்பால்கதை மாந்தர் வாயிலாக விளக்குக.

2. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

3. கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.

IV. மனப்பாடப் பாடலை அடிமாறாமல் எழுதுக:-                                     1× 4= 4

1. நவமணி வடக்கயில் – எனத் தொடங்கும் தேம்பாவணி பாடலை எழுதுக.

V. அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                     2× 6= 12

1. கருணையனின் தாய் மறைவுக்கு,வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.

2. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.


 CLICK HERE TO GET PDF

CLICK HERE

  

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post