8TH - KALVI TV - 31-01-2022 - TAMIL - MEI GNANA OLI

    https://tamilrk-seed.blogspot.com

காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பாடங்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதோடு அல்லாமல் அந்த பாடத்திற்குரிய ஒரு மதிப்பெண் வினாக்கள் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. காணொலியில் பாடங்களை கற்றபின் வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக இணைய வழித் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த இணையவழித் தேர்வினை எழுதி அதன் மதிப்பெண்ணை உங்களின் தமிழாசிரியர்க்கு பகிரும் படி கேட்டுக் கொள்கிறோம். இணைய வசதி இல்லாத மாணவர்கள் இந்த வினாக்களின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை நிறைவு செய்து தங்கள் ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்கவும். இணைய வழித் தேர்வின் கீழ்த் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தினால் இணையவழித் தேர்வின் வினாக்கள் நீங்கள் PDF கோப்பாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் இந்த இணைய இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரும் படி அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி, வணக்கம்
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்

நாள்                           31- 01- 2022           

வகுப்பு                    எட்டாம் வகுப்பு

பாடம்                    :     தமிழ்

பாடத்தலைப்பு :       மெய்ஞ்ஞான ஒளி

காணொளி

பணித்தாள்

அ..சரியான விடைத் தேர்வு செய்க.

1. எப்படியும் வாழலாம் என்பது ______________ இயல்பு.

அ. மனித        ஆ. குழந்தைகள்        இ. விலங்குகள்        ஈ. சான்றோர்

2. இப்படி தான் வாழ வேண்டும் ______________ பண்பு

அ. மனித        ஆ. குழந்தைகள்        இ. விலங்குகள்        ஈ. பறவைகள்

3.மெய்ஞ்ஞானம் என்பதன் பொருள்____________

அ. பொய் அறிவு       ஆ. உண்மை அறிவு              இ. அன்பறிவு        ஈ. ஆசை அறிவு

4.குணங்குடி மஸ்தான் சாகிபு பிறந்த மாவட்டம்__________________

அ. தஞ்சாவூர்          ஆ. சேலம்        இ. இராமநாதபுரம்        ஈ. நாமக்கல்

5. குணங்குடி மஸ்தான் சாகிபு பிறந்த ஆண்டு ________________

அ. 1892                 ஆ. 1792                இ. 1692                   ஈ. 1592

6. குணங்குடி மஸ்தான் சாகிபு இயற்பெயர் __________________

அ.  சுல்தான் அப்துல் காதிர்        ஆ. அபுல் காசிம்        இ. அப்துல் மரைக்காயர்                   ஈ.நவாப்

7.  குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்களின் படைப்புகளில் இல்லாத ஒன்று  _______________

அ. அகத்தீசர் சதகம்        ஆ. ஆனந்தக் களிப்பு       இ. நந்தீசர் சதகம்                         ஈ. ஆனந்தத் தாண்டவம்

8. மனிதர்கள் தம் ______________ தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்.

அ. ஐந்திணைகளை    ஆ.  அறுசுவைகளை    இ. நாற்றிசைகளை          ஈ. ஐம்பொறிகளை

9.ஐம்பொறி என்பது _______________ சொல்

அ. வினை                      ஆ. பெயர்            இ. தொகை                               ஈ. இடை

10. ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் ________________

அ. பகர்ந்தனர்            ஆ. நுகர்ந்தனர்                   இ. சிறந்தனர்                          ஈ. துறந்தனர்   

இணைய வழித் தேர்வு

பணித்தாள் - PDF




Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post