7TH-TAMIL-THIRAN-3RD-TERM-ANSWER KEY-2026

 


7ம் வகுப்பு தமிழ் – மூன்றாம் பருவத் தேர்வு – 2026 – திறன் 2026

உத்தேச விடைக்குறிப்பு

மொத்த மதிப்பெண் : 60                                                               வகுப்பு : 7

1. அடிக்கோடிட்ட சொற்களை அகரவரிசைப்படுத்தி எழுதுக: (3)

·        செடிகள், தோட்டம், நிறங்கள், பூக்கள், வண்டுகள்.

2. சொற்களுக்குள் சொல்லைக் கண்டறிந்து எழுதுக: (2 X 1 = 2)

·        அ) வெற்றிக்கோப்பை

·        ஆ) மணியோசை

3. படத்தையும் சொற்களையும் இணைத்துத் தொடர் எழுதுக: (4 X 1 = 4)

·        அ) பேருந்து வேகமாகச் சென்றது.

·        ஆ) வண்ணத்துப்பூச்சி  பூவில் அமர்ந்துள்ளது.

·        இ) பசு புல் மேய்கிறது.

·        ஈ) திராட்சை கொடியில் காய்த்துள்ளது.

4. அடிக்கோடிட்ட சொற்களை அட்டவணையில் நிரப்புக: (3)

தன்மை

முன்னிலை

படர்க்கை

நான்

உனது

பறவைகள்

வருகிறேன்

உங்கள்

கலா

5. சரியான மயங்கொலிச் சொற்களைக் கொண்டு நிரப்புக: (3 X 2 = 6)

·        அ) மரத்தில் ஏறி அமர்ந்து ஏரியைப் பார்த்தான்.

·        ஆ) எலி பொறியிலிருந்து வெளியேறிப் பொரியைத் தின்றது.

·        இ) வாழை மரத்திற்கு அருகில் நின்று நாய் வாலை ஆட்டியது.

6. அடிக்கோடிட்ட சொல் விடையாக அமையும்படி வினாவை உருவாக்குக: (3X2 =6)

·        அ) நாம் எதனைத் தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும்?

·        ஆ) சதுரங்கம் விளையாட்டில் புகழ்பெற்றவர் யார்?

·        இ) பாரதிதாசன் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

7. 'வண்டி' இச்சொல்லில் முடியும் சொற்களை எழுதுக: (5 X 1 = 5)

1.    மாட்டுவண்டி.

2.   குதிரைவண்டி.

3.   மிதிவண்டி.

4.   கைவண்டி.

5.   எருதுவண்டி.

8. தொடர்களை வரிசைப்படுத்தி எழுதுக: (5 X 1 = 5)

1.    பள்ளியில் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்தனர்.

2.   கமலி தன் தந்தையிடம் சுற்றுலாவிற்கு அனுமதி கேட்டாள்.

3.   தந்தை கமலிக்கு அனுமதி அளித்தார்.

4.   தோழிகளுடன் மகிழ்ச்சியாகச் சென்றாள்.

5.   சுற்றுலா சென்றது கமலிக்குப் புதிய அனுபவமாக இருந்தது.

9. தொடருக்குள் இரண்டு தொடர்களை உருவாக்கி எழுதுக: (3 X 2 = 6)

·        அ) 1. அது ஒரு தென்னந்தோப்பு. 2. தென்னை மரங்கள் உயரமாக வளர்ந்திருந்தன.

·        ஆ) 1. மாதவன் மகிழ்ச்சியில் இருந்தான். 2.  மகிழ்ச்சியில் இருந்தான்.

·        இ) 1.  மீன் பிடிக்கச் சென்றனர். 2. மீனவர்கள்  மீன் பிடிக்கச் சென்றனர்.

10. இணைப்புச் சொற்களைக் கொண்டு தொடர்களை நிரப்புக: (5 X 1 = 5)

·        அ) வானில் நிலா ஒளிர்கிறது ஏனெனில் அது இரவு நேரமாக உள்ளது.

·        ஆ) பழங்கள் வாங்க வேண்டும் எனவே அம்மா கடைக்குச் சென்றார்.

·        இ) சோளம் மற்றும் கேழ்வரகு ஆகியவை தானிய வகையைச் சேர்ந்தவை.

·        ஈ) யாழினிக்குத் தோசை பிடிக்கும் ஆனால் இட்டலி பிடிக்காது.

·        உ) உனது வீடு பள்ளிக்கு அருகில் உள்ளதா? அல்லது தூரத்தில் உள்ளதா?

11. உரைப்பகுதியைப் படித்து விடை எழுதுக: (4 X 2 = 8)

1.    குருவி மரத்தை நாடிச் சென்றதன் காரணம்:

ஆ) குருவியும் அதன் குழந்தைகளும் தங்குவதற்கு.

2.   முதல் மரம் குருவிக்கு அனுமதி கொடுக்காததற்கு என்ன காரணம்?

இ) மழையைத் தாங்க முடியாததால்.

3.   உரைப்பகுதிக்குப் பொருத்தமான கருத்து:

அ) தவறாகப் பேசினால் பிறர் மனம் புண்படும்.

4. குருவி தன் தவறை எண்ணி வருந்தியதற்குக் காரணமான தொடர்:

"இந்த மழையைத் தாங்கும் சக்தி எனக்குக் கிடையாது. நீயும் உன் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். எனவே, அனுமதி தரவில்லை".

12. படத்தைப் பார்த்து இரண்டு தொடர்கள் எழுதுக: (2 X 2 = 4)

1.    சிறுவர்கள் பள்ளி விடுமுறை நாளில் பூங்காவில் உற்சாகமாக விளையாடுகிறார்கள்.

2.   சிலர் ஊஞ்சலாடுகிறார்கள், சிலர் சறுக்கி விளையாடி மகிழ்கிறார்கள்.


மொத்த மதிப்பெண்கள்: 60

WWW.TAMILVITHAI.COM | WWW.KALVIVITHAIGAL.COM

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post