1. எழுத்துகளை வைத்து உருவாகும் சொற்கள் (6 × 1 = 6)
- கோல்
- கோடி
- வேல்
- கோணி
- நெடி
- நெல்
2. குறில் எழுத்துகளையும் அதற்குரிய நெடில் எழுத்துகளையும் நிரப்புக (6 × 2 = 12)
- வண்ணப்பட்டம் – வானில் பறந்தது
- வில்லில் சிறந்த வீரன்.
- சுறா மீன்கள் சூறாவளியில் சிக்கின.
- வெட்டுக்கிளி வேலியில் இருந்தது.
- கடையில் காலணி வாங்கினான்.
- கிணற்றில் கீற்று விழுந்தது.
3. சொல்லுக்குள் சொற்களை உருவாக்குக (6 × 1 = 6)
- சுக்குப்பால் → சுக்கு, பால்
- ஆழிப் பெருங்கடல் → ஆழி, கடல்
- முன்நூல்பக்கம் → முகநூல், நூல்
4. உயர்திணைச் சொற்கள் இடம்பெறாத தொடர்கள் (4 × 2 = 8)
- மழை பெய்தத்தால் ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது.
- பசுமை நிறைந்த காட்டில் மான்கள் துள்ளின.
- தூக்கணாங்குருவி மரத்தில் கூடு கட்டியது
- அழகான வண்ணத்துப்பூச்சி சோலையில் பறக்கிறது.
5. பொருத்தமான சொல்லால் தேர்தெடுத்து நிரப்புக (6 × 1 = 6)
- ஆமை குளத்தில் நீந்தியது
- அப்போது மேகமூட்டமாக இருந்தது
- அதனால் மழை வந்தது.
- அங்கே மரத்திலிருந்து பூக்கள் உதிர்ந்தன.
- ஆமை ஓட்டின் மீது விழுந்தது.
- அந்தப்பூவில் தேனெடுக்க தேனீக்கள் சுற்றின.
6. உரிய வினாச் சொற்கள் (5 × 2 = 10)
- அவள் எங்கே போனாள்? ஏன் சொல்லவில்லை?
- அவர் எப்போது வருவார்? எத்தனை மரக்கன்றுகள் கொண்டு வருவார்?
- பாட்டி எதற்கு அழைத்தார்? என்ன கொடுத்தார்?
- அலமாரியில் துணிகள் அடுக்கியது யார்? எவற்றை அடுக்கினார்?
- கவிதை நூல் எந்த இடத்தில் உள்ளது? யார் வைத்தது?
7. தொடருக்கு ஏற்ப அடைமொழிகளை எடுத்து எழுதுக (4 × 1 = 4)
- பெரிய யானை காட்டுக்குள் மெதுவாக நடந்தது.
- காகம் பெரிய பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றது.
- சிற்பி கடினமான கல்லைச் சுத்தியால் உடைத்தார்.
- குளிர்ந்த காற்று முகத்தில் வீசியதால் புத்துணர்ச்சி கிடைத்தது.
8. உரிய சொற்களை நிரப்புக (5 × 2 = 10)
- பள்ளி ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
- அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் ஒரு சூரியக் குடும்ப மாதிரியை காட்டிப் பேசினர்.
- ஓட்டப்போட்டியில் நீ கலந்துக் கொண்டால் நிச்சயம் வெற்றி பெறுவாய்.
- வளவன் சென்ற போது, குழந்தைகள் ஊஞ்சலில் விளையாடினர்.
- கடற்கரையில் அலையடித்த போது குழந்தைகள் மகிழ்ந்தனர்.
9. தொடரைப் பிழை நீக்கி எழுது (5 × 2 = 10)
- புத்தகம் கீழே விழுந்தது. அதை தமிழினி எடுத்தாள்.
- தாள்கள் காற்றில் பறந்தன. அவற்றை மாணவர்கள் எடுத்தார்கள்.
- கொய்யாப்பழம் மரத்தில் காய்ந்திருந்தது. அதை கிளிப் பார்த்தது.
- குயில் இனிமையாகப் பாடியது. அதை கேட்ட அனைவரும் மகிழ்ந்தனர்.
- பொம்மைகள் அலமாரியில் அடுக்கப்பட்டன. அவற்றைச் சிறுவன் எடுத்தான்.
10. சொற்களைக் கொண்டு ஆறு தொடர்களை உருவாக்கி எழுதுக (6 × 2 = 12)
- முயல் விரைவாக ஓடியது.
- கயல் அழகாக ஆடினாள்.
- ஆமை மெதுவாக ஓடியது.
- வண்ணத்துப்பூச்சி பறந்தது
- சின்னஞ்சிறு முயல் அழகாக ஓடியது
- வண்ணத்துப்பூச்சி அழகாக பறந்தது
11. படித்து விடையைக் கண்டுபிடித்து எழுதுக (5 × 2 = 10)
- சாலை விதிகள்
- அ. சரி ஆ. தவறு
- பச்சை
- இவற்றைக் கவனித்துக் கொண்டே வீட்டிற்குச் சென்றாள்
- சாலை விதிகளை மதித்தல்
12. படத்தின் நிகழ்வுக்கேற்ப வினா உருவாக்கி எழுதுக (3 × 2 = 6)
- சிறுவர்கள் என்ன செய்துக் கொண்டு இருக்கிறார்கள்?
- எத்தனை குழந்தைகள் கயிறு தாண்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்?
- சிறுவர்களைத் தவிர உள்ள மற்ற உயிரினங்கள் யாவை?
PDF Timer Download
00:10
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளைத் தொடர்ந்து பயன்படுத்தியமைக்கு நன்றி