1. முதல் எழுத்தை மாற்றி விலங்கின் பெயரை எழுதுக (5 × 2 = 10)
- எருமை
- ஒட்டகம்
- மான்
- யானை
- மாடு
2. ஒரே சொல்லால் நிரப்புக (5 × 2 = 10)
- பந்து / எறி பந்து
- கயிறு / சணல் கயிறு
- சிட்டு / தேன் சிட்டு
- கடல் / பெருங்கடல்
- புற்று / எறும்பு புற்று
3. சொற்களுக்குள் சொல்லைக் கண்டறிந்து எழுதுக (5 × 2 = 10)
- பனி, காலம், விழா
- முயல், முறுவல்
- கம்பம், பக்கம்
- எள்ளு, எண்
- மண், தூண்டில்
4. தொடருக்குள் தொடரை உருவாக்கி எழுதுக (5 × 2 = 10)
- கொய்யா வாங்க போகலாம். கோயம்பேடு போகலாம்.
- ரசிகர்கள் வந்தனர். விளையாட்டு மைதானத்திற்கு திரளாக வந்தனர்.
- மட்டைப்பந்து விளையாட்டை நேரடியாகக் கண்டேன். தொலைக்காட்சியில் கண்டேன்.
- வாங்கி வந்தேன். திண்டுக்கல் பூட்டு வாங்கி வந்தேன்.
- நடைப்பயிற்சி ஆரோக்கியத்திற்கு நல்லது. தினமும் நடைப்பயிற்சி நல்லது.
5. குறிப்புகளைப் படித்து ஒரே எழுத்தில் தொடங்கும் சொற்களை எழுதுக (2 × 2 = 4)
- அலை, அப்பம்
- ஆடி, ஆலமரம்
6. படத்தையும் சொற்களையும் இணைத்து தொடர் எழுதுக (3 × 1 = 3)
- மட்டைப்பந்து விளையாட்டை விளையாடுவேன்
- மேசை தச்சரால் செய்யப்பட்டது
- குழந்தை சிரித்து விளையாடியது
7. அடிக்கோடிட்ட சொற்களைக் கொண்டு உருவான தொடர் எது? (2 × 3 = 6)
- விலங்குகள் மரத்தடியில் இளைப்பாறும்
- நாங்கள் கடற்கரைக்குச் செல்வோம்
8. தொடர்களைச் சரியான முறையில் வரிசைப்படுத்துக (5 × 1 = 5)
- எனது வீட்டில் தோட்டம் உள்ளது.
- தோட்டத்தில் ரோஜாச் செடிகள் உள்ளன.
- அச்செடிகளுக்கு நாள்தோறும் தண்ணீர் ஊற்றுவோம்.
- தண்ணீர் ஊற்றும்போது அப்பாவும் சேர்ந்து கொள்வார்.
- இப்படியாக அனைவருமே தோட்டத்தைப் பராமரிக்கிறோம்.
9. குறில் நெடில் எழுத்துகளை எழுதித் தொடர்களை நிறைவு செய்க (5 × 2 = 10)
- சுரைக்காய் உடல் சூட்டைத் தணிக்கும்.
- பழமையான பாரம்பரியம் காப்போம்.
- சிறுத்தலைப் புலி சீற்றத்துடன் இருந்தது.
- எருக்கஞ்செடி ஏரியோரங்களில் வளர்ந்திருந்தன.
- கடற்கரையில் காற்று இதமாக வீசியது.
10. சொற்களைக் கொண்டு தொடர் உருவாக்கி எழுதுக (5 × 2 = 10)
- சிறுவர்கள் மரத்தடியில் விளையாடினர்.
- கடல் நீர் உவர்ப்பாக இருக்கும்.
- கிளிகள் பலவண்ணங்களில் காணப்படும்.
- இடியாப்பம் ஆவியில் வேகவைக்கும் பண்டம்.
- வேப்பங்குச்சி பல் துலக்க உதவும்.
11. தொடருக்கேற்ற வினா உருவாக்குக (5 × 2 = 10)
- தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
- விடுதலைப் பாடல்களை பாடியவர் யார்?
- இலைகள் உதிரும் காலம் எது?
- தேன் கூட்டில் எத்தனை இராணித் தேனீ இருக்கும்?
- பூக்களில் மணமிக்கதாய் உள்ள பூ எது?
12. உரைப்பகுதியைப் படித்து விடை எழுதுக (3 × 2 = 6)
- கேள்வி 1: நிறை மதி
- கேள்வி 2: காலப்பெயர்
- கேள்வி 3: தான் கொண்டு வந்திருந்த உணவைத் தோழிகளுடன் பகிர்ந்து உண்டாள்
13. படத்தைப் பார்த்து தொடர்கள் எழுதுக (3 × 2 = 6)
- நண்பர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
- மழையில் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
- மழை பெய்துக் கொண்டிருக்கிறது.
PDF Timer Download
00:10
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளைத் தொடர்ந்து பயன்படுத்தியமைக்கு நன்றி