10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-6-ONE MARK

  

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 6 

ஒரு மதிப்பெண் - வினாக்கள்

பலவுள் தெரிக

1. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.


அ) உழவு,மண்,ஏர்,மாடு     

                   

ஆ) மண்,மாடு,ஏர்,உழவு


இ) உழவு,ஏர்,மண்,மாடு                     


  ஈ) ஏர்,உழவு,மாடு,மண்


2. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது_______


) திருக்குறள்      


) புறநானூறு       


) கம்பராமாயணம்          


) சிலப்பதிகாரம்


3. நச்சிலைவேல் கோக்கோதைநாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு –

 இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே


) பாண்டிய நாடு, சேர நாடு       


) சோழ நாடு, சேர நாடு


) சேரநாடு, சோழ நாடு           


ஈ) சோழநாடு, பாண்டிய நாடு      

4. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் 

காரணம்  


) நாட்டைக் கைப்பற்றல்  

                 

) ஆநிரை கவர்தல்        

      

) வலிமையை நிலைநாட்டல்            


) கோட்டையை முற்றுகையிடல்

 

5. மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு

 வேண்டும் ‘ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை

 முறையே


) திருப்பதியும்,திருத்தணியும்                       


) திருத்தணியும்,திருப்பதியும்



) திருப்பதியும் திருச்செந்தூரும்                  



) திருப்பரங்குன்றமும் பழனியும்



Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post