பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 5
குறு வினாக்கள்
1. சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.
v
v
மரம் செறிந்த செண்பகக்
காடுகள்
v
அரும்புகள் அவிழ்ந்து
மலரும் பொய்கைகள்
v
புதுமணல் தடாகங்கள்
v
கமுகுந்தோட்டங்கள்
v
நெல்வயல்கள்
“ கலைஞர் பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக்
கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்” – பேராசிரியர்
அன்பழகனார்.
கலைஞரை பேராசிரியர் அன்பழகனார், பழுமரக்கனிப் பயன் கொள்ளும்
பேச்சாளர் என்றும், படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்
என்றும் பாராட்டியுள்ளார்.
3. உறங்குகின்ற கும்பகன்ன’
எழுந்திராய் எழுந்திராய்’
காலதூதர் கையிலே
‘ உறங்குவாய் உறங்குவாய்
‘
கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை
உறங்கச் சொல்கிறார்கள்?
Ø கும்பகர்ணனே எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்!
Ø கால தூதர் கையிலே படுத்து உறங்கிடுவாய் உறங்கிடுவாய்.
4. கீழ் வரும்
தொடர்களில் பொருந்தாத முதல், கருப்பொருளைத்
திருத்தி எழுதுக.
உழவர்கள் மலையில் உழுதனர்
முல்லைப் பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
v உழவர்கள் வயலில் உழுதனர்.
v தாழைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச்
சென்றனர்.