சேலம் – அரையாண்டுத் தேர்வு -2024
ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 15 |
||||||||||||||||||||||||
வி.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
||||||||||||||||||||||
1. |
இ) சிற்றிலக்கியம் |
1 |
||||||||||||||||||||||
2. |
இ) வளம் |
1 |
||||||||||||||||||||||
3. |
அ) தொகைச் சொற்கள் |
1 |
||||||||||||||||||||||
4. |
ஆ) ஊரகத் திறனறித் தேர்வு |
1 |
||||||||||||||||||||||
5. |
ஈ) எதிர்மறை வினையெச்சம், உவமைத்
தொகை |
1 |
||||||||||||||||||||||
6. |
அ) மாமல்லபுரம் |
1 |
||||||||||||||||||||||
7. |
இ) மோகன்சிங், ஜப்பானியர் |
1 |
||||||||||||||||||||||
8. |
ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள் |
1 |
||||||||||||||||||||||
9. |
ஆ) திருக்குறள் |
1 |
||||||||||||||||||||||
10. |
இ) தென்னை |
1
|
||||||||||||||||||||||
11.
|
ஆ) பண்புத் தொகை, வினைத் தொகை |
1
|
||||||||||||||||||||||
12
. |
இ) முத்தொள்ளாயிரம் |
1
|
||||||||||||||||||||||
13
. |
அ) அள்ளல் – வெள்ளம் |
1
|
||||||||||||||||||||||
14
. |
இ) சேறு |
1
|
||||||||||||||||||||||
15
|
அ) சொல்லிசை அளபெடை |
1
|
||||||||||||||||||||||
பகுதி
– 2 – பிரிவு - 1 |
||||||||||||||||||||||||
16 |
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
1 1 |
||||||||||||||||||||||
17. |
உவர்மண்
நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை |
2 |
||||||||||||||||||||||
18. |
மாடு பிடித்தல், மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சு
விரட்டு, வேலி மஞ்சு விரட்டு, எருது கட்டி, காளை விரட்டு, ஏறு விடுதல்,
சல்லிக்கட்டு. |
2 |
||||||||||||||||||||||
19 |
செயல் வேறு சொல் வேறு என்று இருப்பவர் நட்பு கனவிலும் இனிக்காது. |
2 |
||||||||||||||||||||||
20 |
மத்தளம் முழங்க,சங்குகள் ஊத,மதுசூதனன்
எனப் பெயர் பெற்ற கண்ணன் புகுந்த பந்தலில் முத்துகள் உடைய மாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன |
2 |
||||||||||||||||||||||
21. |
மிகுதியான் மிக்கவை
செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல். |
2 |
||||||||||||||||||||||
பிரிவு
– 2 – பிரிவு - 2 |
|
|||||||||||||||||||||||
22 |
அ) கல் ஆ) இடமெல்லாம் சிறப்பு |
1 , 1 |
||||||||||||||||||||||
23 |
அ)
நல்ல தமிழில் எழுதுவோம் ஆ) துன்பத்தைப் பொறுத்துக் கொள்பவனே வெற்றி பெறுவான். |
1 1 |
||||||||||||||||||||||
24. |
அ)
இல்லத்தின் அருகே புதிததாகக் கூரை வேய்ந்தனர். ஆ)
கொடியிலுள்ள மலரை கொய்து வா |
2 |
||||||||||||||||||||||
25 |
அ.கால் ஆ) அலை |
1 , 1 |
||||||||||||||||||||||
26 |
அ) பதிவிறக்கம் ஆ) இந்திய தேசிய இராணுவம் |
1, 1 |
||||||||||||||||||||||
27 |
படு – ஓவியம் அழகனால் வரையப்பட்டது. ஆயிற்று – வீடு கட்டியாயிற்று |
1 1 |
||||||||||||||||||||||
27 |
செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா கல் , செந்தமிழும் நாப் பழக்கம் |
1,1 |
||||||||||||||||||||||
28 |
கொள்வார் – கொள் + வ் + ஆர் கொள் – பகுதி , வ் – எதிர் கால இடைநிலை , ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி |
2 |
||||||||||||||||||||||
பகுதி
– 3 – பிரிவு - 1 |
||||||||||||||||||||||||
29 |
1. தென் திராவிட மொழிகள் 2. நடுத்திராவிட மொழிகள் 3. வடதிராவிட மொழிகள் தென் திராவிடம் : தமிழ் மொழி தமிழ்
என்றென்றும் நிலைத்திருப்பது. மக்களின் அகப்புற வாழ்க்கையை அழகாக காட்டும் இலக்கியங்கள்
உள்ளன. மனித வாழ்வுக்குத் தேவையான நீதிநெறி கருத்துகளை கூறும் நீதி நூல்கள் உள்ளன. |
1
1 1 |
||||||||||||||||||||||
30 |
Ø முல்லை நில ஆயர்கள் ஏறுதழுவுதலில் பங்கேற்கும் நிகழ்வினை கலித்தொகையில் குறிப்பிடுகிறது. Ø முல்லை நில வேளாண் குடிகளின் வாழ்வோடும்
உழைப்போடும் பிணைந்து கிடந்த மாடுகளுடன் அவர்கள் விளையாடி மகிழும் மரபாக உருகொண்டது ஏறு தழுவுதல். |
3 |
||||||||||||||||||||||
31 |
அ) முத்துலட்சுமி ஆ) தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச்சொத்துரிமை
வழங்கும் சட்டம், குழந்தை திருமண தடைச்சட்டம் இ) 1930 |
3 |
||||||||||||||||||||||
பகுதி
-3 / பிரிவு - 2 |
||||||||||||||||||||||||
32 |
|
3 |
||||||||||||||||||||||
33
|
Ø விளக்குகளையும், கலசத்தையும் ஏந்தியவாறு
கண்ணனை இளம் பெண்கள் எதிர்கொண்டு அழைத்தார்கள். Ø கண்ணன் நடந்து வருகின்றான். இசைக்கருவிகள்
முழங்குகின்றன.சங்குகளை ஊதுகின்றனர். Ø கண்ணன் முத்துமாலைகள் தொங்கவிடப்பட்ட
பந்தலின் கீழ் தன்னைத் திருமணம் செய்து கொள்கிறான். Ø இக்காட்சிகளை ஆண்டாள் கண்டது. |
3 |
||||||||||||||||||||||
34அ |
காடெல்லாம் கழைக்கரும்பு
காவெல்லாம் குழைக்கரும்பு மாடெல்லாம் கருங்குவளை
வயலெல்லாம் நெருங்குவளை கோடெல்லாம் மடஅன்னம்
குளமெல்லாம் கடல்அன்ன நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா
நலமெல்லாம்* - சேக்கிழார் |
3 |
||||||||||||||||||||||
34ஆ |
பூவாது காய்க்கும் மரம்
உள; நன்று
அறிவார், மூவாது மூத்தவர், நூல் வல்லார்;
தாவா, விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு உரையாமை செல்லும்
உணர்வு*. |
3 |
||||||||||||||||||||||
பகுதி
– 3 / பிரிவு - 3 |
||||||||||||||||||||||||
35 |
|
3 |
||||||||||||||||||||||
36 |
விளக்கம் : இயல்பாக
நிகழும் நிகழ்வின் மீது கவிஞர் தம் கற்பனையை ஏற்றிக் கூறுவது தற்குறிபேற்ற அணி. எ.கா : அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ பொருத்தம்: நீர் மிக்க வயல்களில் செவ்வாம்பல் மலர்வது இயல்பான நிகழ்வு.
பறவைகள் நீரில் தீப்பிடித்துவிட்டது என அஞ்சுவதாக தன் கற்பனையை ஏற்றிக் கூறியுள்ளார் |
3
|
||||||||||||||||||||||
37
|
·
ஆறு
வகைப்படும் ·
பகுதி,
விகுதி, சந்தி, சாரியை, விகாரம், இடைநிலை |
3 |
||||||||||||||||||||||
பகுதி
- 4 |
||||||||||||||||||||||||
38அ |
·
காவிரி
ஆறு புதிய பூக்களை அடித்து வர அதனை வண்டுகள் மொய்த்து ஆராவாரம் செய்கின்றன. ·
நட்டபின்
வயலில் வளர்ந்த நாற்றின் முதல் இலை சுருள் விரிந்து. இதனைக் கண்ட உழவர் இது தான்
களை பறிக்கும் பருவம் என்று அறிந்தனர். ·
காடுகளில்
எல்லாம் கரும்புகள் உள்ளன. ·
வயல்களில்
சங்குகள் நெருங்கி உள்ளன. ·
சோலைகள்
எல்லாம் செடிகளின் புதிய கிளைகளில் அரும்புகள் உள்ளன. ·
பக்கங்களில்
எல்லாம் குவளை மலர்கள் உள்ளன. ·
கரை
எங்கும் இளைய அன்னங்கள் உலவுகின்றன. ·
குளங்கள்
எல்லாம் கடல் போல் பெரிதாக உள்ளன. ·
அன்னங்கள்
விளையாடும் நீர் நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால் அதில் உள்ள வாளை மீன்கள்
அருகில் உள்ள பாக்கு மரங்கள் மீது பாயும்
இக்காட்சியை நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில் போன்றுள்ளது. ·
செந்நெல்லின்
சூடுகள், பலவகைப்பட்ட மீன்கள் ,முத்துக்கள், மலர்த் தொகுதிகள் ஆகியவற்றைத் திருநாட்டில்
குவித்து வைத்திருந்தனர். ·
தென்னை,
செருந்தி, அரசமரம், கடம்பமரம்,பச்சிலை மரம், குராமரம், பனை,சந்தனம், நாகம், வஞ்சி,காஞ்சி
மலர்கள் நிறைந்த கோங்கு முதலியன எங்கும் நிறைந்தது இந்த திருநாட்டில். |
5
|
||||||||||||||||||||||
38ஆ |
·
களம்
குவித்துக் குன்று எனப் போதுவார்கள் : முல்லை நில மக்கள்
முதிரை,சாமை,கேழ்வரகு,குதிரை வாலி,நெல் ஆகியவற்றை அறுத்து கதிரடித்துக் களத்தில்
குன்றுபோலக் குவித்து வைப்பர். ·
மதியம்
தன்னைக் கருமுகில் தொடர்ந்து செல்லும் காட்சியோள் ·
தும்பி
கடல் அலையினைத் தடவி, மணலிடை உலவி, காற்றில் சிறகை உலர்த்தி பெண்களின் முகத்தை நோக்கி
செல்வது, வானில்
முழுநிலவைத் தொடர்ந்து செல்லும் கருமேகத்தின் காட்சி போல் உள்ளது. |
5
|
||||||||||||||||||||||
39அ |
அனுப்புநர் ரா. முகிலன் மாணவச்செயலர், 10ஆம் வகுப்பு ’ஆ’ பிரிவு, அரசினர் உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி, பெறுநர் மேலாளர், நெய்தல் பதிப்பகம், சென்னை-600 001. பெருந்தகையீர், பொருள் :- பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வேண்டுதல்
- சார்பு சுமார்
500 மாணவர்கள் படிக்கும் எங்கள் பள்ளிக்கு தமிழ்மொழியில் உள்ள அருஞ்சொற்களின் பொருளை
அறிய உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ்- தமிழ்-ஆங்கிலம் அகராதியின் பத்துபடிகளை
எங்கள் பள்ளி நூலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறோம். நாள் : 01-09 -2021 தங்கள் உண்மையுள்ள இடம் : கோரணம்பட்டி ரா. முகிலன் (மாணவர் செயலர்) உறைமேல் முகவரி: பெறுதல் மேலாளர், நெய்தல்
பதிப்பகம், சென்னை-600 001. |
5 |
||||||||||||||||||||||
39ஆ |
ஏழைகளின் ஊட்டி - ஏற்காடு கடந்த
2024 சனவரி மாதம் இயற்கை எழில் கொஞ்சும் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடுக்கு
நான் சுற்றுலா சென்றிருந்தேன்.அந்த அழகான பயண அனுபவங்களை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து
கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சேலம் புதிய
பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் சென்றோம்.
மலைகளின் இருபுறமும் எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளைக் காண இரு கண்கள் போதாது. அங்கு
சென்ற பின் ஏற்காடு படகு
இல்லம், சீமாட்டி இருக்கை, பகோடா உச்சி,
பூங்கா, காவேரி சிகரம், சேர்வராயன் மலை
உச்சி என அனைத்து இடங்களும் மனதை கொள்ளைக் கொள்கிறது. எத்தனை அழகு. என்றும் நினைவை
விட்டு அகலாது ஏற்காடு. |
5 |
||||||||||||||||||||||
40 |
திரண்ட கருத்து : மழையானது மலை, காடு, மரம், செடிகொடிகள், மணற்பாங்கான சமவெளிகள் ஆகிய இடங்களில்
தவழ்ந்து ஓடிவந்தது. ஏரி,
குளம், குட்டைகள், வாய்க்கால், ஓடைகள் ஆகிய இடங்களில் எல்லாம் மழைநீர்
ஓடிவந்தது என, மழையின் சிறப்பைப் பாடி உள்ளார். மையக்கருத்து : காடு, மரம், செடி
கொடிகள், ஏரி, குளம், ஓடைகள்
எல்லாம் கடந்து மழைநீர் வந்தது. மோனைத்தொடை : சீர், அடிகளில்
முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனைத்தொடையாகும். கல்லும்
- கடந்து,
எல்லை - எங்கும், ஏறாத - ஏரி, ஊராத
- ஊற்றிலும். எதுகைத்தொடை : அடி, சீர்களில்
இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகைத் தொடையாகும். கல்லும் - எல்லை, ஏறாத
- ஊறாத இயைபுத் தொடை : இறுதி
எழுத்தோ, சொல்லோ
ஓசை ஒன்றிவரத் தொடுப்பது,
இயைபுத் தொடையாகும். கடந்து வந்தேன், தவழ்ந்து
வந்தேன் அணிநயம் : மழைநீரின் ஓட்டத்தை வெகுவாகச் சிறப்பித்துக் கூறுவதால், உயர்வு
நவிற்சி அணி பயின்று
வந்துள்ளது. வந்தேன்,
வந்தேன் என்னும் வினைச்சொல், பலமுறை
வந்து ஒரே பொருளைத் தருவதால்,
இது சொற்பொருள் பின்வரு நிலையணியுமாகும். சொல்நயம் : குதித்து,
கடந்து, தவழ்ந்து, மேடுகள் ஏறி, நிரப்பி, உட்புகுந்து என, மழைநீர்ச் சிறப்பை உணர்த்தப் பொருள் பொதிந்த
சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. |
5 |
||||||||||||||||||||||
40ஆ |
வினாவிற்கு பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
5 |
||||||||||||||||||||||
41 |
1. ஏறு போல் நட 2. ஊண் மிக விரும்பு 3. உடலினை உறுதி செய் 4. ஒற்றுமை வலிமை 5. எண்ணுவது உயர்வு |
5 |
||||||||||||||||||||||
42 |
ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத என்னை எழுது என்று சொன்னது இந்த காட்சி இது அர்த்தமுள்ள காட்சி சமூக மாற்றத்திற்கான காட்சி பெண்கல்வியே சிறப்பு என உணர்த்தும் காட்சி |
5 |
||||||||||||||||||||||
42 |
செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா பேரூர் சிற்றோடை செந்தாமரை பேரொளி பைங்கிளி இன்னோசை பேரின்பம் |
5 |
||||||||||||||||||||||
பகுதி
- 5 |
||||||||||||||||||||||||
43அ |
அட்டைப்
பயன்படுத்தம் இயந்திரம்:- ü வங்கி அட்டையைக் கொண்டு இன்று தேவைப்படும்
போது தானியங்கு பண இயந்திரம் மூலம் பணம் பெறமுடிகிறது. ü இதன் காரணமாக கால விரயம் தவிர்க்கப்படுகிறது. ü மேலும் இந்த அட்டை மூலம் பல்வேறு
விதமான இணைய வழிச் சேவைகளைப் பெறமுடிகிறது. ü சமையல் எரிவாயு முன்பதிவு, இரயிலில்
முன்பதிவு, திரையரங்கு காட்சி முன்பதிவு, அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வுக்கான
கட்டணம் என எல்லாவற்றிற்கும் இந்த அட்டையைக் கொண்டு எளிதில் பணம் செலுத்திவிட முடிகிறது. ü வங்கி அனுப்பும் ஒரு முறை பயன்படுத்தும்
குறியீட்டைப் பயன்படுத்தி இந்த இணைய வழி சேவைகளைப் பெறலாம். திறன்
அட்டைக் கருவி:- ·
தமிழகத்தில் குடும்ப
அட்டைகள் திறன் அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன. ·
குடும்பத்தில்
உள்ளவர்களின் ஆதார் எண்கள், அலைபேசி
எண், முகவரி ஆகிய விவரங்கள் சேர்த்து திறன் அட்டைகள்
வழங்கப்படுகின்றன. ·
நியாயவிலைக் கடையில்
திறன் அட்டை விற்பனைக்கருவியில் வருடப்படுகின்றன. ·
அங்கு விற்பனை
செய்யப்படும் விவரங்கள் குறிப்பாக பதிவு செய்யப்பட்டு அலைப்பேசிக்கு
குறுஞ்செய்தியாக வரும். |
8 |
||||||||||||||||||||||
43ஆ |
ü
ஸ்பெயின்
காளைச் சண்டையைத் தேசிய விளையாட்டாக கொண்டுள்ளது. ü
காளை
கொன்று அடக்குபவனே வீரன் ü
வென்றாலும்
தோற்றாலும் போட்டியின் முடிவில் காளையை சில நாடுகளில் கொல்வதும் உண்டு. ü
இவை
வன்மத்தையும் போர்வெறியையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது. ü
தமிழகத்தில்
ஏறு தழுவுதலில் ஆயுதத்தைப் பயன்படுத்தக் கூடாது. ü
நிகழ்வின்
தொடக்கத்திலும் முடிவிலும் காளைக்கு வழிபாடு செய்வர். ü
எவரும்
அடக்க முடியாத காளைகள் கூட, வெற்றி பெற்றதாக அறிவிப்பர். ü
அன்பையும்
வீரத்தையும் ஒன்றாக வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில், காளையை அரவணைத்து அடக்குபவரே
வீரராகப் போற்றப்படுவர் |
8 |
||||||||||||||||||||||
44அ |
முன்னுரை : கந்தர்வன்
எழுதிய தண்ணீர் என்ற இக்கதையில் நீரின் அவசியமும், நீருக்காக கிராம மக்கள் படும்
பாட்டையும் அழகாக எழுதியுள்ளார். அதை இக்கட்டுரையில் காணலாம். கிராமத்தின் நிலை : கதையின் கிராமத்தில் குடிப்பதற்கு நீர் பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டும்.
அந்த கிராமம் குடிநீருக்காக பிலாப்பட்டிக்கு செல்ல வேண்டும். நிலத்தடி நீர் வற்றி
ஆண்டுகள் பல ஆயிற்று. இரயில் நீர் : அந்த ஊருக்கு
வரும் இரயிலின் ஊதல் ஒலிக் கேட்டு அந்த கிராம மக்கள் தண்ணீருக்காக பெண்கள் ஒருவருக்கு
ஒருவர் முண்டியடித்துக் கொண்டு ஓடுவர். ஸ்டேசன் மாஸ்டர் மிரட்டியும் பயன் இல்லை.
இரயிலை விட்டால் பிலாப்பட்டிக்கு போக வேண்டும். இந்திரா : இளம் பெண் இந்திரா தன்னை திருமணம் செய்து கொடுத்தால் நீர் இருக்கும் ஊருக்கு
தான் கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே இரயில் பெட்டியில் நுழைந்தாள். மக்கள் தேடல் : வீட்டில் நீர் இல்லை என்பதை நினைத்துக் கொண்டே நீர் பிடித்திருந்த இந்திரா
இரயில் நகர்ந்ததை கவனிக்கவில்லை. இந்திராவின்
தாய் புலம்புகிறாள். இந்திராவைத் தேடி இராமநாதபுரம் பேருந்து நிலையம் சென்று தேடிப்
பார்த்தனர். எங்கும் காணவில்லை. திரும்பிய இந்திரா: தண்டாவளத்தில் சிறிது தூரத்தில் பெண் ஒருத்தி தென்பட்டாள். அவள் இந்திரா.
ஒரு குடம் நீர் பிடிக்க இரயிலிலேயே உள்ள நீர் பிடித்து அதனை சிந்தாமல் கொண்டு வந்து
சேர்த்தாள். முடிவுரை : தண்ணீர் வாழ்வில் மிக முக்கியம். அதனை அறிந்து நீரினை சேமிப்போம்.
சிக்கனமாகப் பயன்படுத்துவோம். நீர் மேலாண்மையைக் கட்டமைப்போம். |
8
|
||||||||||||||||||||||
44ஆ |
கொங்கணாபுரம்
– வாரச்சந்தை சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட கொங்கணாபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில்
சந்தை நடைபெறும். சந்தையானது மக்கள் அதிகம் வந்து போகக் கூடிய இடத்தில் அமைந்துள்ளது
உள்ளூர் மக்கள் மட்டுமன்றி வெளியூர் மக்களும் இந்த சந்தைக்கு வந்து காய்கறிகள், கீரைகள்,
மளிகைப் பொருட்கள் என வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் குறைந்த விலையில்
வாங்கிச் செல்வர். சந்தை காலை முதல் இரவு வரை நடைபெறுகிறது. சந்தையின் சிறப்பு கொங்கணாபுரச்
சந்தை ஆடு மற்றும் பருத்தி விற்பனைக்குப் பெயர் போனது. இங்கு வாரந்தோறும் தவறாமல்
ஆயிரங்கணக்கான ஆடுகளும், கோடிக்கணக்கில் பருத்திகளும் விற்பனை ஆகிறது. இங்குள்ள ஆடுகளும்
,பருத்திகளும் தரம் வாய்ந்தவையாக உள்ளமையால் அனைத்து ஊர் மக்களும் இங்கு வந்து பொருட்களை
வாங்கிச் செல்கின்றனர். |
8 |
||||||||||||||||||||||
45அ |
வளையசெட்டிப் பட்டி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 05-07-24 அன்று வள்ளுவன் இலக்கிய மன்ற
தொடக்க விழா நடைபெற்றது. பள்ளி மாணவ – மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர். பள்ளித் தலைமையாசிரியர் சிறப்பான வரவேற்புரையாற்றினார். சிறப்பு
விருந்தினராக வந்த முனைவர் எ.மாணிக்கம் தாய்மொழியின் மூலமாகத்தான்
கருத்துக்களைச் சிறந்த முறையில் வெளியிட முடியும், தாய்மொழி வழியே கற்பதன் மூலமே
பாடங்களைச் செம்மையாகவும் திருத்தமாகவும் கற்றுக்கொள்ள முடியும்.
மாணவர்கள் நாட்டுப்பற்றும் ,மொழிப்பற்றும் கொண்டு ஒழுக்கச் சீலர்களாகத்
திகழ வேண்டும் என்று மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி சிறப்புரையாற்றினார். மாணவர் செயலர் நன்றி
கூறினார். மாணவிகள் நாட்டுப்பண் பாட விழா இனிதே முடிந்தது. |
8 |
||||||||||||||||||||||
45ஆ |
மேற்காண் குறிப்புகளைக் கொண்டு பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்குக |
8 |
||||||||||||||||||||||
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
www.tamilvithai.com
www.kalvivithaigal.com
மேலும் பல்வேறு
கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.
சராசரி
மற்றும் மெல்லக் கற்கும்
மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும்.
மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற
சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும்
போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா
வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக்
கொள்ளவும். நன்றி, வணக்கம்
S kavin
ReplyDelete