சேலம் – இரண்டாம் இடைத் தேர்வு -2024
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 1.30 மணி மதிப்பெண் : 50
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 6 |
|||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|
1. |
அ) மாமல்லபுரம் |
1 |
|
2. |
இ)
முல்லை |
1 |
|
3. |
ஈ)
எதிர்மறை வினையெச்சம்
, உவமைத்தொகை |
1 |
|
4. |
ஆ) தீர்த்தங்கரர்
உருவங்கள் |
1 |
|
ஆ. பாடலடி வினாக்கள் |
|||
5 |
ஆ) பாரதிதாசன் |
1 |
|
6 |
ஆ) கல்வி, களர்நிலம்
இ) புதல்வர்கள், பெண்கள் |
1 |
|
பகுதி- 2 – பிரிவு – 1 எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்க |
|||
7 |
v திருக்குறள் v பரமார்த்த குரு
கதைகள் |
2 |
|
8 |
இசைத்தூண்கள்
விஜய நகர மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டன. |
2 |
|
9 |
சிறுவர்கள் பாலைக்காய்கள் வெடிக்குமாறு கோலினால் அடித்து
விளையாடினர்.அவ்வோசையைக் கேட்ட பருந்துகள் பறந்தோடின. |
2 |
|
10. |
சொன்னாலும் செய்யாமல்,
தானாகவும் செய்யாமல் இருப்பவன் உயிர் சாகும் வரை உள்ள நோய் |
2 |
|
11 |
சுழன்றும்ஏர்ப்
பின்னது உலகம் அதனால் உழந்தும்
உழவே தலை. |
2 |
|
பிரிவு – 2 எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்க |
|||
12. |
இடிகுரல் – உவமைத்தொகை பெருங்கடல் – பண்புத் தொகை |
2 |
|
13 |
அ)
மூன்று வகைப்படும் ஆ)
தோன்றல், திரிதல், கெடுதல் |
2 |
|
14 |
அ) கடி
ஆ) சால |
2 |
|
15 |
அ) குடைவரைக் கோவில் ஆ) கருவூலம் |
2 |
|
16 |
அ) கயல் பானை வனையக் கற்றுக் கொண்டாள் ஆ) நேற்று தென்றல் காற்று வீசியது |
2 |
|
பகுதி
- 3 |
பிரிவு – 1 – எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்க |
|
|
17
|
அறிவுடைய மேதையரும் பிறர் உணர்த்தாமலே, எதையும் தாமே உணர்ந்து
உயரிய செயலாற்றுவதோடு, பிறருக்கும் பயன் நல்கி
பெருமையுறுவர். |
3
|
|
18
|
Ø சென்னைப்
பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்துப் பட்டம் பெற்ற முதல் பெண் மருத்துவர். Ø சென்னை மாகாண
சட்டப்பேரவையில் முதல் பெண் உறுப்பினர். Ø சட்டப்பேரவையின் துணைத்
தலைவர் பதவியை வகித்த முதல் பெண்மணி. Ø சென்னை மாநகராட்சியின்
முதல் பெண் மேயர். Ø சென்னை மாகாண சமூக நல
வாரியத்தின் முதல் பெண் தலைவர் Ø .புதுக்கோட்டையில் 30.7.1886-இல் பிறந்த
முத்துலட்சுமி, தமிழக வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றவர். Ø பெண்ணுரிமைக்காக
போராடியவர்களில் முதன்மையானவர். பெண்களுக்கு ஓட்டுரிமையைப் போராடிப்பெற்றவர். Ø பன்னெடுங் காலமாக இருந்துவந்த தேவதாசி முறையை ஒழிப்பதற்குச்
சட்டம் இயற்ற வழிவகுத்தவர் என இவரின் சாதனைகள் ஏராளம். |
3 |
|
19
|
முழு உருவச் சிற்பங்கள்
: சிற்ப
உருவத்தின் முன் பகுதியும், பின் பகுதியும் தெளிவாகத் தெரியும். புடைப்புச் சிற்பங்கள்
: உருவத்தின்
முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட
சிற்பங்கள் |
3 |
|
20 |
·
விளக்குகளையும், கலசத்தையும் ஏந்தியவாறு கண்ணனை இளம்
பெண்கள் எதிர்கொண்டு அழைத்தார்கள். ·
கண்ணன் நடந்து வருகின்றான். இசைக்கருவிகள் முழங்குகின்றன.சங்குகளை
ஊதுகின்றனர். ·
கண்ணன் முத்துமாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் தன்னைத்
திருமணம் செய்து கொள்கிறான். ·
இக்காட்சிகளை ஆண்டாள் கண்டது. |
3 |
|
21 |
கைபிடி – கையைப் பிடி
இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சி கைப்பிடி – கையால் பிடி
மூன்றாம் வேற்றுமைப் புணர்ச்சி |
3 |
|
|
பிரிவு - 2 |
|
|
22.அ |
பூவாது
காய்க்கும் மரம் உள;
நன்று அறிவார், மூவாது
மூத்தவர்,
நூல் வல்லார்; தாவா, விதையாமை
நாறுவ வித்துஉள;
மேதைக்கு உரையாமை
செல்லும் உணர்வு*. - காரியாசான் |
3
|
|
22.ஆ |
கல்லிடைப்
பிறந்த ஆறும் கரைபொரு குளனும் தோயும் முல்லைஅம்
புறவில் தோன்று முருகுகான்
யாறு பாயும் நெல்லினைக்
கரும்பு காக்கும் நீரினைக் கால்வாய் தேக்கும் மல்லல்அம்
செறுவில் காஞ்சி வஞ்சியும்
மருதம் பூக்கும் - புலவர்.குழந்தை |
3 |
|
பகுதி
- 4 |
|||
23. |
குறிஞ்சி : ·
அருவிகள் பறை போல் ஒலி எழுப்பும். ·
பைங்கிளிகள் தமிழிசை பாடும். ·
மயில்கள் தோகை விரித்தாடும். ·
இதனை குரங்கினம் மிரட்சியுடன் பார்க்கும். ·
குறிஞ்சி நிலம் எங்கும் மணம் கமழ்ந்து இருக்கும். முல்லை : ·
நாகணவாய்ப் பறவைகளும், குயில்களும், வண்டுகளும் பாடும். ·
ஆயர்கள் முக்குழல் இசையால் மேயும் பசுக்களை ஒன்று சேர்ப்பர் ·
முதிரை,சாமை,குதிரைவாலி,நெல் இவற்றை குன்று போல் குவித்து
வைப்பர். பாலை : ·
செந்நாய் கடுமையான வெயிலில் நின்று தனது நிழலில் குட்டிகளை
இளைப்பாறச் செய்யும் ·
சிறுவர்கள் பாலைக்காயை கோலினால் அடிக்கும் சப்தம் கேட்டு
பருந்துகள் அச்சத்தோடு பறந்தோடும் மருதம் : ·
காஞ்சி,வஞ்சி மலர்கள் பூத்து மணம் பரப்பும். ·
வைக்கோற் போர் மீது ஏறி சிறுவர்கள் தென்னை இளநீரை பறிப்பர். நெய்தல் ·
பவளங்களையும், முத்துகளையும் மலைபோல் கடற்கரையில் குவித்து
வைப்பர். ·
காற்றில் சிறகினை உலர்த்திய தும்பி பெண்ணின் முகத்தை
நோக்கிப் பறக்கும். இது முழுநிலவைக் கருமேகம் தொடர்ந்து செல்லும் காட்சி போல் உள்ளது. |
4 |
|
24
. |
v
காட்சிக்கு ஏற்ப
விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக |
4 |
|
25. |
வினாவிற்குப்
பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக. |
4 |
|
பகுதி-5 – எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
விடையளிக்க |
|||
26. |
மூவலூர்
இராமாமிர்தம் o தமிழகத்தின்
சமூகச் சீர்திருத்தவாதி o எழுத்தாளர் o திராவிட இயக்க செயல்பாட்டாளர் o தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேறத் துணை நின்றவர் o
தமிழக அரசு எட்டாம் வகுப்பு வரை படித்த
பெண்களுக்கு இவர் பெயரால் திருமண உதவித் தொகை வழங்கி வருகிறது. முத்து
லட்சுமி : o தமிழகத்தின்
முதல் பெண் மருத்துவர். o இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் o சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் ·
சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்
பெண் மணி ·
அடையாற்றில் அவ்வை இல்லம், புற்று
நோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர். நீலாம்பிகை
அம்மையார் o மறைமலையடிகள்
மகள் நீலாம்பிகை அம்மையார் o தந்தையைப் போல தனித்தமிழ் பற்று உடையவர். o தனித்தமிழ் கட்டுரை, வடசொல் தமிழ் அகர வரிசை,
முப்பெண்மணிகள் வரலாறு ஆகியன இவர் எழுதிய நூல்கள். |
6 |
|
27 |
·
இசை மொழியினைக் கடந்தது. ·
ஆங்கில மொழி அறிந்தவர் போல்ஸ்கோ ·
வக்கீல் மணி வீட்டிற்கு நாதசுவர வித்துவான் மாட்டு வண்டியில்
வந்து இறங்கினார். ·
வக்கீல் மணி தன்னுடைய சங்கீத கோஷ்டி 25 பேரையும் அறிமுகம்
செய்தார். ·
நாதசுர வித்வான் ஆலாபனம் செய்து, கீர்த்தனையைத் தொடங்கினார். ·
போல்ஸ்காவின் முகத்தில்
புன் முறுவல். கண்களில் ஆனந்த கண்ணீர். ·
நாதசுர வித்துவான்
அடுத்து ‘ சாமா ராகம் ‘ பாடினார். ·
போல்ஸ்காவின் உடல்
ராகத்தோடு இசைந்து அசைந்து கொண்டிருந்தது. ·
அடுத்து சாந்தமுலேகா
என்னும் கீர்த்தனையைத் தொடங்கினார். ·
இந்த இராகத்தில்
போல்ஸ்கா லயித்துப் போய்விட்டான். ·
போல்ஸ்கா, நாதசுர
வித்வான் கையைப் பிடித்துக் கொண்டு, ‘ கடவுள் நர்த்தனமாடுகிற விரலுக்கு முத்தமிடுகிறேன்’
என்றான். ·
இக்கதையின் மூலம்
இசைக்கு நாடு,மொழி,இனம் என்பது இல்லை என்பதை உணரலாம். |
6 |
|
28 |
அனுப்புநர் ரா. முகிலன் மாணவச்செயலர், 10ஆம் வகுப்பு ’ஆ’ பிரிவு, அரசினர் உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி, பெறுநர் மேலாளர், நெய்தல் பதிப்பகம், சென்னை-600 001. பெருந்தகையீர், பொருள்
:- பள்ளி
நூலகத்திற்கு புத்தகங்கள் வேண்டுதல் - சார்பு சுமார் 500 மாணவர்கள் படிக்கும் எங்கள் பள்ளிக்கு தமிழ்மொழியில்
உள்ள அருஞ்சொற்களின் பொருளை அறிய உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ்- தமிழ்-ஆங்கிலம்
அகராதியின் பத்துபடிகளை எங்கள் பள்ளி நூலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறோம். நாள் : 01-09
-2021 தங்கள்
உண்மையுள்ள இடம் : கோரணம்பட்டி ரா. முகிலன் (மாணவர் செயலர்) உறைமேல் முகவரி: பெறுதல் மேலாளர், நெய்தல்
பதிப்பகம், சென்னை-600
001. |
6 |
|
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, வளைய செட்டிப்பட்டி
www.tamilvithai.com
www.kalvivithaigal.com