சேலம் – இரண்டாம் இடைத் தேர்வு -2024
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 1.30 மணி மதிப்பெண் : 50
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 9 |
|||||||||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|||||||||
1. |
அ) திருப்பதியும்,திருத்தணியும் |
1 |
|||||||||
2. |
ஈ) சிலப்பதிகாரம் |
1 |
|||||||||
3. |
இ) இடையறாது அறப்பணி செய்தலை |
1 |
|||||||||
4. |
ஆ) பெற்ற
சுதந்திரத்தைப் பேணிக் காத்தல் |
1 |
|||||||||
5. |
இ) உருவகம் |
1 |
|||||||||
ஆ. பாடலடி வினாக்கள் |
|||||||||||
6. |
அ) சிலப்பதிகாரம் |
1 |
|||||||||
7. |
இ) பகர்வனர் – பட்டினும் |
1 |
|||||||||
8. |
இ) நெய்பவர் |
1 |
|||||||||
9 |
ஈ) ஆரமும் அகிலும் |
1 |
|||||||||
இ) எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்க |
|||||||||||
10 |
அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைத்து
நிற்க கல்லிலும் செப்பேட்டிலும் மெய்க்கீர்த்தி எழுதினார்கள் |
2 |
|||||||||
11 |
v
பழைய புத்தகக் கடையில்
புத்தகம் வாங்குதல். v
உணவுக்கானப் பணத்தில் புத்தகம் வாங்குதல். |
2 |
|||||||||
12. |
v வெட்சி – கரந்தை v வஞ்சி – காஞ்சி v நொச்சி - உழிஞை |
2 |
|||||||||
13. |
Ø
அறம் கூறும் மன்றங்கள். Ø
துலாக்கோல் போல்
நடுநிலையானது. Ø
மதுரையில் மதுரைக்காஞ்சி
அவையம். |
2 |
|||||||||
14 |
வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும்
வலுவிழந்தாலும் அறப்பணியைத் தொடர்ந்து செய்கிறார். |
2 |
|||||||||
15 |
தாயை இழந்து வாடுகிறேன் என்பது உவமை உணர்த்தும் கருத்து. |
2 |
|||||||||
16. |
சித்தாளுவின் வாழ்வினைக் கூறுகிறார் நாகூர் ரூமி. |
2 |
|||||||||
17 |
ஏற்புடைய
விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
2 |
|||||||||
18 |
அ) உதகை ஆ)
சைதை |
2 |
|||||||||
19 |
அ) காப்புரிமை ஆ) மறுமலர்ச்சி |
2 |
|||||||||
ஈ |
மனப்பாடப்பகுதி |
|
|||||||||
20 |
நல்லறப் படலைப் பூட்டும் தவமணி மார்பன்
சொன்ன தன்னிசைக்கு இசைகள் பாடத் துவமணி மரங்கள் தோறும் துணர்அணிச் சுனைகள் தோறும் உவமணி கானம்கொல் என்று ஒலித்து அழுவ போன்றே |
4
|
|||||||||
உ) ஏதேனும் இரண்டு வினாக்களுக்கு
விடையளிக்க |
|||||||||||
21 |
இடம்: மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமை – மாநகராட்சி சிறப்புக்
கூட்டம் பொருள் : மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவின் தலைநகராக
சென்னை இருக்க வேண்டும் என்ற நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை எதிர்த்து
முழங்கிய முழக்கம் இது. விளக்கம் : இதன் பொருட்டு ம.பொ.சி. சென்னையை மீட்க தலைக்கொடுத்தேனும் தலைநகர் காப்போம்
என முழங்கினார். |
3 |
|||||||||
22 |
Ø
வணிக நோக்கமின்றி
அறம் செய்ய வேண்டும். அதை விளம்பரப்படுத்தக்கூடாது. Ø
நீர்நிலை பெருக்கி
,நிலவளம் கண்டு,உணவுப் பெருக்கம்
காணவேண்டும் என்று கூறுவது இன்றைய அரசியல் தலைவர்களுக்குப் பொருந்தும். |
3 |
|||||||||
23 |
இடம் : சித்தாளு எனும் நாகூர் ரூமியின் கவிதை பொருள் : சித்தாளு வேலை செய்யும் பெண்ணின் மனச்சுமைகள் மனிதர்கள் மட்டுமன்றி
செங்கற்களும் அறியாது. |
|
|||||||||
ஊ) ஏதேனும் இரண்டு வினாக்களுக்கு
விடையளிக்க |
|||||||||||
24. |
Ø பார்வையற்றவருக்கு இரண்டனா இடுதல். Ø பார்வையற்றவர் போகிற வழியெல்லாம்
புண்ணியம் என வாழ்த்துக் கூறல். | ||||||||||
25. |
v
அகவல் ஓசை பெற்று
வரும். v
ஈரசைச்சீர் குறைவாக
காய்ச்சீர் மிகுதியாக வரும். v
ஆசிரியத்தளை மிகுதியாக
வரும். v
வெண்டளை,கலித்தளை விரவி
வரும். v
மூன்றடி முதல் எழுதுபவர்
மனநிலைக்கு ஏற்ப முடியும். v
ஏகாரத்தில் முடிவது
சிறப்பு. |
5 |
|||||||||
26. |
காட்சிக்கு
ஏற்ற கவிதை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
|||||||||
எ. ஏதேனும் ஒன்றனுக்கு விடையளிக்க. |
|||||||||||
27. |
மேற்காண் குறிப்புகள் கொண்டு விடை எழுதி இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம் |
7 |
|||||||||
ஆ |
|
7 |
|||||||||
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, வளைய செட்டிப்பட்டி