பத்தாம் வகுப்பு
தமிழ்
மொழித்திறன் பயிற்சிகள்
பணித்தாள்
இயல் - 9
அ ) உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக;- ( 2 மதிப்பெண் )
1. தாமரை இலை நீர் போல
2. மழை முகம் காணாப் பயிர் போல
3. கண்ணினைக் காக்கும் இமை போல
4. சிலை மேல் எழுத்து போல
ஆ ) பொருத்தமான நிறுத்தற் குறியிடுக:- ( 2 மதிப்பெண் )
சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.
இ ) பாடலில் இடம் பெற்றுள்ள தமிழ்ப்புலவர்களின் பெயர்களைக் கண்டறிந்து எழுதுக;- ( 2 மதிப்பெண் )
கம்பனும் கண்டேத்தும் உமறுப் புலவரை எந்தக்
கொம்பனும் பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை
காசிம்புலவரை,குணங்குடியாரை சேகனாப் புலவரை
செய்குதம்பிப் பாவலரைச் சீர்தமிழ் மறக்காதன்றோ
ஈ ) விளம்பரத்தை நாளிதழுக்கான செய்தியாக மாற்றியமைக்க:- ( 5 மதிப்பெண் )
உ ) கீழ்க்காணும் நாட்காட்டியில் புதன் கிழமையை ஒன்றாம் தேதியாகக் கொண்டு தமிழெண்களால் நிரப்புக:-
( 2 மதிப்பெண் )
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
-
-
-
௧
௨
ஊ) கலைச்சொல் அறிவோம்
Humanism – Cabinet –
Cultural Boundaries – Cultural values -
எ) அகராதியில் காண்க:-
குணதரன் – செவ்வை –
நகல் – பூட்கை
தமிழ்விதை மற்றும் கல்விவிதைதள்