10TH - TAMIL - FORM QUESTIONS - MELNILAI SERKKAI - PDF

  

பத்தாம் வகுப்பு

தமிழ்

படிவ வினாக்கள்

மேல் நிலைச் சேர்க்கை விண்ணப்பம்

1. மேல்நிலைச் சேர்க்கை விண்ணப்பப் படிவத்தை நிரப்புக.

 

2. தூத்துக்குடி மாவட்டம் பாரதிநகர், பெரியகடைத் தெருவிலுள்ள,440 ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் இராசாவின் மகள் புனிதா 10ஆம் வகுப்பு முடித்திருக்கிறாள். அம்மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை முதல் வகுப்பில் கணிதப் பாடப்பிரிவில் சேர விரும்புகிறார்.தம்மை புனிதாவாக கருதி உரிய படிவத்தை பூர்த்தி செய்க.

 

3.  மதுரை மாவட்டம் பாரதி தெருவில் வசிக்கும் கலையரசன் என்பவரது மகன் செழியன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பில் கணினி அறிவியல் பாடப்பிரிவில் ஆங்கில வழியில் சேர விரும்புகிறார். தேர்வர் தம்மை செழியனாக நினைத்து உரிய படிவம் நிரப்புக.

 

4. மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா, வள்ளுவர் நகர், எண் 19 இல் வசித்து வரும்  பழனி, தந்தை பெயர் சிவன் மேலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வரலாறு பாடப்பிரிவில் தமிழ்வழியில் சேர விரும்பிகிறார்..அவர் பெற்ற மதிப்பெண்கள் தமிழ் – 98, ஆங்கிலம் -90, கணிதம் -100, அறிவியல் -100, சமூக அறிவியல் – 97. தேர்வர் தன்னை பழனியாக எண்ணி படிவத்தை நிரப்புக.

 

5. வீட்டு எண் 14, வ.உ.சி தெரு, தஞ்சாவூரில் வசித்து வரும் மோகன் மகள் அனிதா தஞ்சாவூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் பாடப்பிரிவில் ஆங்கில வழியில் சேர விரும்புகிறார்.. தேர்வர் தன்னை அனிதாவாக கருதி கொடுக்கப்பட்ட படிவத்தை நிரப்புக.

 

6.வேலூர் மாவட்டம், எண் -7 , பாரதி தெரு, ஊசூரில் வசிக்கும் தமிழ்செல்வன் பா/பெ, ரவி என்பவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 475 மதிப்பெண்கள் பெற்று  அரசு மேல்நிலைப்பள்ளியில் கணக்குப்பதிவியல் பாடப்பிரிவில் தமிழ்வழியில் சேர விரும்புகிறார். மேல்நிலை சேர்க்கை விண்ணப்பத்தை பூர்த்தி செய்க,

 

7. கதவு எண் 66, திருவள்ளுவர் தெரு, திருச்சி என்ற முகவரியில் வசிக்கும் மாணிக்கம் என்பவரின் மகன் அறிவழகன் என்பவர் ஸ்ரீரங்கம் அரசு மேல் நிலைப்பள்ளியில் கணிதப் பாடப்பிரிவில் ஆங்கில வழியில் சேர விரும்புகிறார்.. தேர்வர் தம்மை அறிவழகனாகப் பாவித்து கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்புக.

 

8. 1035670 பதிவெண் கொண்ட  அறிவழகனின்  15 வயது மகன் அன்பழகன், தமிழ் – 98, ஆங்கிலம் -96, கணிதம் -95, அறிவியல் -97, சமூக அறிவியல் – 92 மதிப்பெண்கள் பெற்று சேலம் மாவட்டத்தில் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வேதியியல் பாடப்பிரிவில் தமிழ் வழியில் சேர விரும்புகிறார். உரிய படிவத்தை நிரப்புக.

 

9.  நிறைமதி என்பவர் விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கணக்குப்பதிவியல் பாடப்பிரிவில் சேர விரும்புகிறார் தேர்வர் தன்னை நிறைமதியாக பாவித்து, கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்புக.

 

10. விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் கதவு எண்.32/1, காந்தி வீதியில் வசிக்கும் சீனிவாசன் என்பாரின் மகன் ஜெய்சங்கள் (15 வயது ) என்பார் இராஜபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு சேர விரும்புகிறார். அவரின் மதிப்பெண் பட்டியல். எண்: 5206070, தமிழ் -99, ஆங்கிலம் -99, கணிதம் -97, அறிவியல் – 100, சமூக அறிவியல் -98 கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு படிவத்தை நிரப்புக.

CLICK HERE TO PDF THIS QUESTIONS

WAIT FOR 15 SECONDS 

நீங்கள் 15 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

 

  


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post