வகுப்பு
: 9 இயல் : 1,2 பாடம் : தமிழ் மொத்த
மதிப்பெண் : 50
I.
பலவுள் தெரிக:- 5× 1= 5
1. தமிழ் விடு
தூது ___ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.
அ)
தொடர்நிலைச்செய்யுள் ஆ)
புதுக்கவிதை இ)
சிற்றிலக்கியம் ஈ)
தனிப்பாடல்
2)அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தா மணி – அடிக்கோடிட்ட
சொற்களுக்கான இலக்கணக் குறிப்பு______
அ ) வேற்றுமைத் தொகை ஆ)
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் இ) பண்புத்தொகை
ஈ ) வினைத்தொகை
3.மல்லல்
மூதூர் வயவேந்தே – கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
அ)
மறுமை ஆ)
பூவரசு மரம் இ)
வளம் ஈ)
பெரிய
4 ) பெரிய புராணத்தை இயற்றியவர் _________
அ ) தமிழொளி ஆ ) குமரகுருபரர் இ ) சேக்கிழார் ஈ ) நம்பியாண்டார்
5)விடுபட்ட இடத்திற்கு பொருத்தமான விடையைக் காண்க: வனப்பு __________
அ ) எட்டு ஆ ) பத்து இ ) நூறு ஈ ) மூன்று
II).
அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 5×
2= 10
6. நீங்கள்
பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?
7. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – குறிப்புத் தருக.
8.
நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது?
9. கண்ணி என்பதன்
விளக்கம் யாது?
10. கலைச்சொல்
அறிவோம் - அ ) COPARATIVE
GRAMMAR ஆ ) CONICAL
STONE
III)
. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 3×
5= 15
11.
‘ தித்திக்கும் ‘ எனத் தொடங்கும் தமிழ் விடுதூது பாடலை எழுதுக.
12.
‘ காடெல்லாம் ‘ எனத்தொடங்கும் பெரிய புராணம் பாடலை எழுதுக.
13.
‘ நீர்இன்று அமையா’ எனத் தொடங்கும் புறநானூறு பாடலை எழுதுக.
IV)
. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 2×
5= 10
14.
காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?
15.
நிலைத்த புகழைப் பெறுவதற்கு குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?
V)
ஏதேனும் ஒரு வினாவிற்கு விரிவான விடையளி 1×
10= 10
16.
பெரிய புராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.
17.
தூது அனுப்பத் தமிழே சிறந்தது – தமிழ்விடுதூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக
CLICK HERE TO GET PDF
Sridharsridhar
ReplyDelete