7TH - NOTES OF LESSON - MARCH - 3RD WEEK

 நாள்                 :           14-03-2022  முதல்  18-03-2022         

மாதம்                           மார்ச்            

வாரம்               :           மார்ச்  - மூன்றா வாரம்                                     

வகுப்பு              :             ஏழாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :           1. மலைப்பொழிவு

கருபொருள்                            :

Ø  பாடலின் பொருள் அறிய அகராதியைப் பயன்படுத்தும் திறன் பெறுதல்

உட்பொருள்                           :

Ø  கண்ணதாசன் பற்றி அறிதல்

Ø  பாடல் பொருள் அறிதல்

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, வலையொளி காட்சிகள்

கற்றல் விளைவுகள்                 :

Ø  பாடலின் பொருள் அறிய அகராதியைப் பயன்படுத்தும் திறன் பெறுதல்

ஆர்வமூட்டல்                          :

Ø  நீ அறிந்த சமயங்கள் பற்றிக் கூறுக

Ø  உயிரினங்களிடம் நாம் அன்பு செலுத்தும் வழிமுறைகளை கூறுக.

Ø  போன்ற ஆர்வ மூட்டும் வினாக்கள் கேட்டல்.

படித்தல்                                  :

Ø  நிறுத்தற் குறி அறிந்து படித்தல்

Ø  சீர் பிரித்துப் படித்தல்

Ø  புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருளை அகராதிக் கொண்டு படித்தல்.

நினைவு வரைபடம்                 :

                                                            மலைப்பொழிவு



 

தொகுத்து வழங்குதல்             :

 

மலைப்பொழிவு

Ø  ஆசிரியர் குறிப்பு :

o   பெயர் : கண்ணதாசன்

o   இயற்பெயர் : முத்தையா

o   பண்புகள் : பல்வேறு இலக்கிய நூல்களையும், திரைப்பட பாடல்களையும் எழுதியவர்

o   சிறப்பு பட்டம் : கவியரசு

o   தமிழகத்தின் அரசவைக் கவிஞராக இருந்துள்ளார்.

Ø  இயேசு நாதர் அறிவுரை :

o   சாந்தம் என்னும் பண்பு கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள்

o   மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை

o   இவ்வுலகம் ஏற்ற தாழ்வு இல்லா வாழ்வை பெற வேண்டும்.

o   இரக்கம் உடையோர் பேறு பெற்றோர்.

o   மனிதர்கள் சண்டை சச்சரவுகள் இன்றி வாழ வேண்டும்.

o   அமைதியாக வாழ்ந்தால் இதயம் மலையளவு உயர்ந்ததாக மாறும்

வலுவூட்டல்                             :

Ø  பாடப் பொருளை சில உதாரணங்களைக் கொண்டு  மீண்டும் விளக்கி கூறி வலுவூட்டல்

மதிப்பீடு                                 :

Ø  கண்ணதாசனின் இயற்பெயர் ______________

Ø  மனிதர்கள் எவையின்றி வாழ வேண்டும் என இயேசு நாதர் கூறுகிறார்?

Ø  மனிதர்கள் அமைதியாக வாழ எத்தகைய செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்?

 

குறைதீர் கற்றல்                      :

Ø  பாடநூலில் உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும்

         பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.

எழுத்துப் பயிற்சி                    :

Ø   பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு :

Ø   வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.

Ø   ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்

Ø   பாடலினை சீர்ப் பிரித்துப் படித்தல்

Ø   பாடலின் பொருளை அகராதி மூலம் காணல்

தொடர் பணி                          :

Ø  மனிதர்கள் சண்டைச்  சச்சரவுகள் இன்றி அமைதியாக வாழக் கூடிய வழிமுறைகள் எழுதி வருக.

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post