காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT
நாள் : 28 - 01- 2022
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : நீரின்றி அமையாது உலகு -2
அ.சரியான
விடைத் தேர்வு செய்க.
1. மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும் என இயற்கையை
வாழ்த்திப் பாடியவர்_____________
அ) திருவள்ளுவர் ஆ) இளங்கோவடிகள் இ) நப்பூதனார் ஈ) குடபுலவியனார்
2. வேளாண்மை
_______________ஐ அடிப்படையாகக் கொண்டது
அ) சூரியன்
ஆ) மனிதர்கள் இ) சூழ்நிலை ஈ) நீர்
3) பாண்டி மண்டலத்து நிலப்பகுதி ஏரி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) ஊருணி ஆ) ஏரி இ) கண்மாய் ஈ) குளம்
4) மக்கள்
பருகுநீர் உள்ள நீர் நிலைக்கு பெயர்_____________
அ) ஊருணி ஆ) ஏரி இ) கண்மாய் ஈ) குளம்
5 ) கல்லணையின் நீளம் __________ அடி
அ) 980 ஆ) 1080 இ) 1180 ஈ) 1280
6 ) கல்லணையின் அகலம் _________ அடி முதல்
______ அடி வரை
அ) 50 முதல் 60 ஆ) 40 முதல் 80
இ) 40 முதல் 60
ஈ) 60 முதல் 80
7 ) கல்லணையின் உயரம் ________ முதல்
_________ அடி வரை
அ) 10 முதல் 12 ஆ) 11 முதல் 20 இ) 15 முதல்
18 ஈ) 16 முதல் 20
8 ) மணிநீரும் மண்ணும் மலையும்
அணிநிழற் காடும் உடையது அரண் – இந்த குறட்பாவில்
நாட்டின் சிறந்த பாதுகாப்புகளில் முதன்மையாக வள்ளுவர் எதனை கூறுகிறார்?
அ) மண் ஆ) நீர் இ) மலை ஈ) காடு
9 ) உணவெனப்படுவது நிலத்தோடு நீரே – இவ்வடிகள்
இடம் பெறும் நூல்
அ) திருக்குறள் ஆ) அகநானூறு இ) குறுந்தொகை ஈ) புறநானூறு
10 ) இந்திய நீர் பாசனத்தின் தந்தை
___________
அ) கரிகாலன் ஆ) ஸ்டான்லி இ) ஆர்தர் காட்டன் ஈ) ஜான் பென்னி குவிக்
11 ) அலைகளைக் கொண்ட உப்புநீர்ப் பெரும் பரப்பு____________
அ) குண்டு ஆ) கடல் இ) கண்மாய் ஈ) கேணி
12 ) பலவகைக்கும் பயன்படும் நீர்த் தேக்கம்
______________
அ) ஆகழி ஆ) இலஞ்சி இ) உறைக்கிணறு ஈ) ஏரி
13 உவர் மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை
____________
அ) கூவல் ஆ) புனற்குளம் இ) கட்டுக்கிணறு
ஈ) கண்மாய்
14 ) முல்லை பெரியார்
அணையை கட்டியவர் ____________
அ) கரிகாலன் ஆ) ஸ்டான்லி இ) ஆர்தர் காட்டன் ஈ) ஜான் பென்னி குவிக்
15 ) கடலருகே தோண்டிக்
கட்டிய கிண்று ______________
அ) அருவி ஆ) அகழி இ) ஆறு ஈ) ஆழிக்கிணறு
இணைய வழித் தேர்வு
பணித்தாள் - PDF