காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT
நாள் : 31 - 01- 2022
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : புதுமை விளக்கு
அ.சரியான விடைத் தேர்வு செய்க.
1. உள்ளத் தூய்மையோடு நன்னெறியில் நடப்பது
_______________ இயல்பு
அ. முதியோர் ஆ. ஆட்சியர்
இ. சான்றோர் ஈ. குழந்தைகள்
2 . இறைவழிபாட்டில்
_____________ விட உள்ளத் தூய்மையே முதன்மையானது.
அ. அபிஷேகம் ஆ. அன்னதானம் இ. சடங்கு ஈ. கற்பூரம்
3. வையம் என்பதன்
பொருள் _______________
அ. நெருப்பு ஆ. வானம்
இ. உலகம்
ஈ. காற்று
4. ஆழி
என்பதன் பொருள்_______________
அ. ஆறு ஆ. குளம் இ. கடல் ஈ. குட்டை
5. எதனை அகல் விளக்காக
ஒப்பிடுகிறார் பொய்கை ஆழ்வார்_______________
அ. வானம் ஆ. பூமி
இ. கடல் ஈ. காற்று
6. கடலை என்னவாக கருதுகிறார் பொய்கை
ஆழ்வார்_______________
அ)
தீபம் ஆ) சுடர் இ)
நெய் ஈ) அடித்தளம்
7 பொய்கை
ஆழ்வார் வழிபடும் தெய்வம்_______________
அ)
சிவன் ஆ) துர்க்கை இ) பெருமாள் ஈ) விநாயகர்
8. கதிரவனை
என்னவாக கருதுகிறார் பொய்கை ஆழ்வார் ______________
அ)
தீபம் ஆ) சுடர் இ)
நெய் ஈ) அடித்தளம்
9. பொய்கை ஆழ்வார் பிறந்த மாவட்டம்_____________________
அ)
திருவண்ணாமலை ஆ) திருச்சி இ) காஞ்சிபுரம் ஈ) கன்னியாகுமரி
10 . பொய்கை ஆழ்வார் பாடல்கள் நாலாயிரத் திவ்வியப்
பிரபந்தத்தில் எத்தனையாவதாக உள்ளது?
அ. முதல் திருவந்தாதி ஆ. இரண்டாம்
திருவந்தாதி இ. ஐந்தாம் திருவந்தாதி ஈ. எட்டாம்
திருவந்தாதி
இணைய வழித் தேர்வு
பணித்தாள் - PDF