காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT
நாள் : 28- 01- 2022
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : சித்தாளு
பணித்தாள்
அ.சரியான
விடைத் தேர்வு செய்க.
1.முகம்மது ரஃபி என்னும் இயற்பெயர் கொண்டவர்______________
அ) அப்துல் ரகுமான் ஆ) நாகூர் அனிஃபா இ) நாகூர் ரூமி ஈ) முகமது ஜிப்ரான்
2. முகம்மது ரஃபி
பிறந்த மாவட்டம்________________
அ) திருவண்ணாமலை
ஆ) தஞ்சாவூர் இ) கோயமுத்தூர் ஈ) இராமநாதபுரம்
3) முகம்மது ரஃபி எந்த இதழில்
எழுதத் தொடங்கினார்______________
அ) விடுதலை ஆ) இந்தியா இ) சுதேச மித்தரன் ஈ) கணையாழி
4) முகம்மது
ரஃபி எழுதிய கவிதைத் தொகுதிகள் மொத்தம்______________
அ) 3 ஆ) 4 இ) 5 ஈ) 6
5 ) இதில் வேறுபட்டதைக் காண்க:-
அ) நதியின் கால்கள்
ஆ) புதிய பார்வை இ) ஏழாவது சுவை ஈ) சொல்லாத சொல்
6 ) நாகூர் ரூமி எழுதிய நாவல் _______________
அ) கப்பலுக்கு போன மச்சான் ஆ) குங்குமம்
இ) சுபமங்களா
ஈ) இலக்கிய வெளி வட்டம்
7 ) இவள் தலையில் எழுதியதோ
கற்காலம்
தான் எப்போதும் – இவ்வடிகளில் கற்காலம் என்பது ____________
அ) தலைவிதி ஆ) பழைய காலம் இ) ஏழ்மை ஈ) தலையில் கல் சுமப்பது
8 ) தலைகனமே வாழ்வாகி போனது
– என ஆசிரியர் யாரைக் கூறுகிறார்?
அ) ஆணவம் கொண்டவர்களை ஆ)திறமை படைத்தவர்களை இ) சாதனையாளர்களை
ஈ) சித்தாளுவின் வாழ்வினை
9 ) சித்தாளின் மனச்சுவைகளை அறியாதவை எவை?
அ) முதலாளிகள் ஆ) தொழிலாளர்கள் இ) செங்கற்கள் ஈ) இரும்புகள்
10 ) அடுத்தவர் கனவுக்காக
அலுக்காமல் இவள் சுமக்கும் – இவ்வடிகளில் காணப்படும் நயம்-----
அ) எதுகை ஆ) மோனை இ) இயைபு ஈ) முரண்
இணைய வழித் தேர்வு
பணித்தாள் - PDF