மெல்லக் கற்போருக்கான கடிதம்
2. மாநில அளவில் நடைபெற்ற “ மரம்
இயற்கையின் வரம் “ எனும் தலைப்பிலான கட்டுரைப்
போட்டியில் வெற்றிப் பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
சேலம்
03-03-2025
அன்புள்ள நண்பனுக்கு,
நான் நலம். நீ நலமா? மாநில அளவில் நடைபெற்ற .” மரம் இயற்கையின் வரம்
“ எனும் தலைப்பில் கட்டுரைப் போட்டியில்
நீ வெற்றிப் பெற்று முதல் பரிசு பெற்ற உன்னை மனதார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு,
உன் அன்பு நண்பன்,
அ அ அ அ அ அ அ .
உறைமேல் முகவரி;
திரு.இரா.இளங்கோ,
100,பாரதி தெரு,
சேலம்.

Municipal higher secondary school hasthanapuram
ReplyDelete