பத்தாம் வகுப்புதமிழ் - திருக்குறள்புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள்உள் வினாக்கள்திருக்குறள் – ஒரு மதிப்பெண் வினாக்கள்
இயல் - 3
1. ஒழுக்கம் விழுப்பம்
________ ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் _____ இக்குறளில் விடுபட்ட இடத்தில்
வரும் சீர்களை நிரப்புக.
தரலான், படும்
2. எப்பொருள்
எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள்
காண்ப தறிவு – இக்குறளில் உண்மைப் பொருள் என உணர்த்தக் கூடிய சீரைக் காண்க – மெய்ப்பொருள்
3.வேலோடு நின்றான்
இடுவென் றதுபோலும்
கோலோடு நின்றான் இரவு – இக்குறளில் இடம் பெற்றுள்ள
உவம உருபு – போலும்
4. பண்என்னாம்
பாடற் கியைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண் – இக்குறளில் பயின்று வரும்
அணி – எடுத்துக்காட்டு
உவமை அணி
5. கருமம் சிதையாமல்
கண்ணோட வல்லார்க்
குரிமை உடைத்திவ் வுலகு – இக்குறளில் கடமை என்பதைக்
குறிக்கும் சீரைக் காண்க –
கருமம்
6. ஊழையும் உப்பக்கம்
________ உலைவின்றித்
தாழா ________பவர் – இக்குறளில் விடுப்பட்ட இடத்தில்
வரும் சீர்களை நிரப்புக. காண்பர்,
துஞற்று
7. கொடுப்பதூஉம்
துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
கோடிஉண் டாயினும் இல் – இக்குறளில் பயின்று வரும்
அளபெடை – இன்னிசை அளபெடை
8. நச்சப் படாதவன்
செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று – இக்குறளில் பயின்று வரும்
அணி – உவமை அணி
9. பெருநாவலர்,
முதற்பாவலர், பொய்யில் புலவர் முதலிய சிறப்பு பெயர்களைக் கொண்டவர் –
திருவள்ளுவர்.
10. திருக்குறளில்
அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் – 38
11. திருக்குறளில்
பொருட்ப்பாலில் உள்ள அதிகாரங்கள் – 70
12. திருக்குறளில்
இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் – 25
13. பாயிரவியல்,
இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என நான்கு இயல்களைக் கொண்ட பால் – அறத்துப்பால்
14. அரசியல், அமைச்சியல்,
ஒழிபியல் என மூன்று இயல்களைக் கொண்ட பால் –
பொருட்பால்
15. களவியல், கற்பியல்
என இரண்டு இயல்களைக் கொண்ட பால் – இன்பத்துப்பால்
திருக்குறள் – ஒரு மதிப்பெண் வினாக்கள்
இயல் - 3
1. ஒழுக்கம் விழுப்பம்
________ ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் _____ இக்குறளில் விடுபட்ட இடத்தில்
வரும் சீர்களை நிரப்புக.
தரலான், படும்
2. எப்பொருள்
எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள்
காண்ப தறிவு – இக்குறளில் உண்மைப் பொருள் என உணர்த்தக் கூடிய சீரைக் காண்க – மெய்ப்பொருள்
3.வேலோடு நின்றான்
இடுவென் றதுபோலும்
கோலோடு நின்றான் இரவு – இக்குறளில் இடம் பெற்றுள்ள
உவம உருபு – போலும்
4. பண்என்னாம்
பாடற் கியைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண் – இக்குறளில் பயின்று வரும்
அணி – எடுத்துக்காட்டு
உவமை அணி
5. கருமம் சிதையாமல்
கண்ணோட வல்லார்க்
குரிமை உடைத்திவ் வுலகு – இக்குறளில் கடமை என்பதைக்
குறிக்கும் சீரைக் காண்க –
கருமம்
6. ஊழையும் உப்பக்கம்
________ உலைவின்றித்
தாழா ________பவர் – இக்குறளில் விடுப்பட்ட இடத்தில்
வரும் சீர்களை நிரப்புக. காண்பர்,
துஞற்று
7. கொடுப்பதூஉம்
துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
கோடிஉண் டாயினும் இல் – இக்குறளில் பயின்று வரும்
அளபெடை – இன்னிசை அளபெடை
8. நச்சப் படாதவன்
செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று – இக்குறளில் பயின்று வரும்
அணி – உவமை அணி
9. பெருநாவலர்,
முதற்பாவலர், பொய்யில் புலவர் முதலிய சிறப்பு பெயர்களைக் கொண்டவர் –
திருவள்ளுவர்.
10. திருக்குறளில்
அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் – 38
11. திருக்குறளில்
பொருட்ப்பாலில் உள்ள அதிகாரங்கள் – 70
12. திருக்குறளில்
இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் – 25
13. பாயிரவியல்,
இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என நான்கு இயல்களைக் கொண்ட பால் – அறத்துப்பால்
14. அரசியல், அமைச்சியல்,
ஒழிபியல் என மூன்று இயல்களைக் கொண்ட பால் –
பொருட்பால்
15. களவியல், கற்பியல்
என இரண்டு இயல்களைக் கொண்ட பால் – இன்பத்துப்பால்
