🚨 10ம் வகுப்பு தமிழ் : “உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்” – நாளிதழ் பொங்கல் மலருக்கு கடிதம் (Public Exam Important)

  

மெல்லக் கற்போருக்கான கடிதம்

3. நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் “ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

அனுப்புநர்

                    அ அ அ அ அ,

                    100,பாரதி தெரு,

                    சக்தி நகர்,

                    சேலம் – 636006.

பெறுநர்

                    ஆசிரியர் அவர்கள்,

                    தினத்தந்தி நாளிதழ்,

                    சேலம் – 636001.

ஐயா,

பொருள்: கட்டுரையை வெளியிட வேண்டுதல்சார்பு

                    வணக்கம். பொங்கல் பண்டிகைக்காக “உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்” என்ற கட்டுரையை எழுதியுள்ளேன். அந்த கட்டுரையை இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன். தயவுசெய்து அதை பொங்கல் மலரில் வெளியிட வேண்டுகிறேன்.

நன்றி.

இணைப்பு:   கட்டுரை                                                                                            

 

 இப்படிக்கு,

இடம் :           சேலம்                                                                                     தங்கள்உண்மையுள்ள,

நாள் : 04-03-2025                                                                                                அ அ அ அ அ.

   உறை மேல் முகவரி:

   பெறுநர்

          ஆசிரியர் அவர்கள்,

          தினத்தந்தி நாளிதழ்,

,         சேலம் – 636001.


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post