HomeCLASS 11 TTSE-TET-2-10TH-TAMIL-2025-UNIT-02-KEYTTKIRATHA EN KURAL-2-PAGE26,27-QUIZ byதமிழ்விதை -September 19, 2025 0 தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு - 2025 தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு - 2025 இயல் – 2 : கேட்கிறதா என் குரல் – பகுதி-2 ( பக்க எண் : 26-27 ) வகுப்பு: பத்தாம் வகுப்பு — மொத்த மதிப்பெண்: 30 1. ஒரு இலட்சம் ஓசோன் மூலகூறுகளைச் சிதைக்கும் வாயு அ) கார்பன்-டை-ஆக்ஸைடு ஆ) நைட்ரஜன் இ) குளோரோ புளோரோ கார்பன் ஈ) கந்தக டை ஆக்ஸைடு 2. காற்று தாழ்வு மண்டலமாக மாறும் காலம்____________ அ) வடகிழக்குப் பருவ காலம் ஆ) தென்மேற்கு பருவ காலம் இ) குளிர்காலம் ஈ) கோடை காலம் 3. காற்றின் ஆற்றலை பாடியவர் _________ அ) திருவள்ளுவர் ஆ) ஐயூர் முடவனார் இ) இளநாகனார் ஈ) திருமூலர் 4. வளி மிகின் வலி இல்லை – என்ற அடிகள் இடம் பெறும் நூல் அ) திருக்குறள் ஆ) திருமந்திரம் இ) புறநானூறு ஈ) அகநானூறு 5. வளி மிகின் வலி இல்லை – எனப் பாடியவர் அ) திருவள்ளுவர் ஆ) ஐயூர் முடவனார் இ) இளநாகனார் ஈ) திருமூலர் 6. கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்கிறது என காற்றின் வேகத்தைப் பாடியவர்________ அ) திருவள்ளுவர் ஆ) ஐயூர் முடவனார் இ) இளநாகனார் ஈ) திருமூலர் 7. உலக விந்தை தாஜ்மகால் உள்ள இடம் _________ அ) பாபிலோன் ஆ) இந்தியா இ) பைசா நகரம் ஈ) சீனா 8. கூற்று 1 : காற்றின் ஆற்றல் கூற்று 2 : நவீனத் தொலைத் தொடர்பின் மையமாக காற்று உள்ளது. அ) கூற்றுகள் இரண்டும் சரி ஆ) கூற்றுகள் இரண்டும் தவறு இ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு ஈ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி 9. புதுப்பிக்கக் கூடிய வளங்களில் வேறுபட்டத்தைக் காண்க அ) காற்று ஆ) நீர் இ) சூரிய ஒளி ஈ) நிலக்கரி 10. உலக காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவின் இடம் ___ அ) 5 ஆ) 6 இ) 1 ஈ) 2 11. இந்திய அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் __________ அ) ஆந்திரா ஆ) கர்நாடகா இ) தமிழ்நாடு ஈ) கேரளா 12. பொருந்தா ஒன்றைத் தேர்க. காற்று மாசுபாடு அ) குளிர் சாதனங்கள் பயன்பாடு ஆ) மெது உருளைகள் எரித்தல் இ) வாகனங்களின் புகை ஈ) மரங்களைப் பாதுகாத்தல் 13. காற்று மாசுபாடினால் உணடாகும் நோய்களில் ஒன்று அ) காமாலை ஆ) இரத்தக் கொதிப்பு இ) நுரையீரல் புற்றுநோய் ஈ) சர்க்கரை 14. இந்தியாவில் மிகுதியான உயிரிழப்பைத் தரும் காரணங்களில் முக்கியமானதைத் தேர்க அ) சர்க்கரை நோய் ஆ) காற்று மாசுபாடு இ) இரத்தக் கொதிப்பு ஈ) உடல் பருமன் 15. காற்று மாசுபடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குன்றுவதாக கூறும் அமைப்பு____ அ) UNICEF ஆ) UNESCO இ) WHO ஈ) WTO 16. புவியை ஒரு போர்வை போலச் சுற்றிக்கிடந்து பரிதியின் கதிர்ச்சூட்டைக் குறைத்துக் கொடுப்பது ______ அ) நீர் ஆ) நிலம் இ) நெருப்பு ஈ) காற்று 17. இவ்வரியில் பரிதி என்பதன் பொருள்______ அ) காற்று ஆ) சூரியன் இ) உலகம் ஈ) நீர் 18. குளிர் பதனப் பெட்டியின் மூலம் வெளிவரும் నச்சுக்காற்று அ) கரியமில வாயு ஆ) கந்தக – டை -ஆக்ஸைடு இ) ஆக்ஸிஜன் ஈ) குளோரோ புளோரோ கார்பன் 19. புற ஊதாக் கதிர்கள் மனிதர்களைத் தாக்குகின்றன. (புதுப்பிக்க வேண்டிய வினா) அ) ஓசோன் படலத்தின் ஓட்டையால் புற ஊதாக் கதிர்கள் யாரைத் தாக்குகின்றன? ஆ) புற ஊதாக் கதிர்கள் என்பவை யாவை? இ) ஓசோன் படலம் எதனைத் தாக்குகிறது? ஈ) மனிதர்கள் எப்படிப்பட்ட பாதிப்புகளை அடைகின்றனர்? 20. அமில மழை ஏற்பட காரணம் . அ) கார்பன் வெளியீடு அதிகம் உள்ளது. ஆ) மனிதர்கள் வெளியிடும் மூச்சுக்காற்று இ) வாகனங்களின் புகை ஈ) கந்தக டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு மழையின் போது நீரில் கரைதல் 21. ஒரு மணித்துளிக்கு மனிதர்கள் வெளியிடும் மூச்சுக்காற்று அளவு __________ அ) 10 முதல் 20 ஆ) 20 முதல் 30 இ) 12 முதல் 18 ஈ) 22 முதல் 38 22. மனிதர்கள் வெளியிடும் மூச்சுக்காற்று __________ அ) கரியமில வளி ஆ) கார்பன் வளி இ) ஆக்ஸிஜன் ஈ) கந்தகம் 23. மனிதர்களுக்கான உயிர் வளி என அழைக்கப்படும் வாயு அ) கரியமில வளி ஆ) கார்பன் வளி இ) ஆக்ஸிஜன் ஈ) கந்தகம் 24. காற்று மாசுபாடு ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டியப் பணிகளில் ஒன்று வேறுபட்டுள்ளது. வேற்பட்ட ஒன்றைத் தேர்க. அ) பொதுப் போக்குவரத்து முன்னுரிமை ஆ) மின்னாற்றல் ஊர்திகள் பயன்பாடு இ) புதை வடிவ எரிப்பொருட்கள் தவிர்த்தல் ஈ) மரங்களைப் பாதுகாத்தல் 25. ஒவ்வொரு ஆண்டும் உலகக் காற்று நாள் கொண்டாடப்படும் நாள்____ அ) செப்டம்பர் 5 ஆ) சூன் 5 இ) அக்டோபர் 2 ஈ) பிப்ரவரி 21 26. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் பாடப்படும் தமிழ் நூல்கள்_______ அ) திருக்குறள், கம்பராமாயணம் ஆ) சிலப்பதிகாரம், மணிமேகலை இ) திருவெம்பாவை, திருப்பாவை ஈ) திருப்பாவை, நாலாயிரத்திவ்விய பிரபந்தம் 27. 17ஆம் நூற்றாண்டில் வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட உலக விந்தை ______ அ) சாய்ந்த கோபுரம் ஆ) தொங்குத் தோட்டம் இ) தாஜ்மகால் ஈ) பெருஞ்சுவர் 28. கனிம வளங்களில் வேறுபட்ட ஒன்று __________ அ) இரும்பு ஆ) காற்று இ) நிலக்கரி ஈ) செம்பு 29. காற்றின் மூலம் புதியதாக உருவான புதுமொழியைத் தேர்க. அ) உணவும் காற்றும் மூன்று நாள் ஆ) காற்றில்லா உலகம் இருண்ட உலகம் இ) காற்றுள்ள போதே மின்சாரம் எடுத்துக் கொள் ஈ) காற்றுள்ள இடமெல்லாம் சிறப்பு 30. கதிரவனிடமிருந்து வெளிவரும் கதிர்__________ அ) புற ஊதாக் கதிர் ஆ) அகச்சிவப்புக் கதிர் இ) விண்வெளி கதிர் ஈ) காமாக் கதிர் SUBMIT RESET Tags: CLASS 11 TNTET-2 TTSE Facebook Twitter