சேலம் – முதல் இடைத் மாதத் தேர்வு -2025
ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 1.30 மணி மதிப்பெண் : 50
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 8 |
|||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|
1. |
இ) சிற்றிலக்கியம் |
1 |
|
2. |
ஆ) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் |
1 |
|
3. |
ஈ) புலரி |
1 |
|
4. |
இ) வளம் |
1 |
|
5. |
ஆ) புறநானூறு |
1 |
|
6. |
இ) புறநானூறு |
1 |
|
7. |
அ) குடபுலவியனார் |
1 |
|
8 |
ஆ) உடம்பு |
1 |
|
4பகுதி
– 2 |
|||
9 |
இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும்
செய்யுள் வகை. |
2 |
|
10 |
தமிழ் மலையாளம் கன்னடம் துளு |
2 |
|
11 |
அளபெடை இரண்டு வகைப்படும் 1 ) உயிரளபெடை 2) ஒற்றளபெடை |
2 |
|
12. |
குளம், குட்டை, ஏரி, கிணறு |
2 |
|
13 |
வாளை மீன்கள் துள்ளி எழுந்து பாக்கு மரத்தில் பாய்வதற்கு ஒப்பிடுகிறது. |
2 |
|
14 |
அ)
குழந்தைகள் அனைவரும் சுற்றுலா சென்றனர் ( செல் ) ஆ) உலகில் மூவாயிரம் மொழிகள் பேசப்படுகின்றன.
( பேசு ) |
2 |
|
15. |
அ) செந்தமிழும்
நாப் பழக்கம் ஆ) இடமெல்லாம் சிறப்பு |
2 |
|
16 |
அ)
உயிரொலிகள் ஆ) நீர் மேலாண்மை |
2 |
|
இ)
எவையேனும் நான்கு வினாவிற்கு விடையளி ( 4*3=12 ) |
|||
17 |
Ø
தமிழ், அமுதை விட மேலானது. Ø
இனிக்கும் சுவையான கனியை விட சிறப்பானது Ø
முத்தமிழாகவும் விளங்குகிறது. Ø
அறிவுக்கு தேனாகவும் விளங்குகிறது. Ø
தமிழின் சிறப்பு அறிந்து குறவஞ்சி, பள்ளு என நூல்கள்
இயற்றி சிறப்புச் செய்துள்ளனர் புலவர்கள். Ø
தாழிசை, துறை , விருத்தம் என மூவகை பாவினங்களைக்
கொண்டுள்ளது தமிழ்மொழி Ø
என்றும் சிந்தா மணியாய் தமிழ் விளங்குகிறது. |
3 |
|
18 |
மூன்று – தமிழ் மூணு – மலையாளம் மூடு – தெலுங்கு மூரு – கன்னடம் மூஜி – துளு |
3 |
|
19 |
Ø நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலைகளைப் பெருகச் செய்தல் வேண்டும். Ø நிலத்துடன் நீரைக் கூட்டியோர் மூவகை இன்பத்தையும், நிலைத்த புகழையும் பெறுவர் |
3
|
|
20
|
Ø மழைக்காலங்களில் ஏரிகள் நிரம்பும் போது நீரினைத் தூர் வார நீந்துபவர் கழிமுகத்தை அடைந்து, குமிழித்தாம்பினைத்
தூக்குவர் Ø நீரோடி துளையிலுருந்து நீரும், சேறோடி துளையிருந்து சேற்று நீரும் வெளியேறும். Ø நீரைத் தூர் வார வேண்டி பயன்படுத்தப்பட்டது. |
3
|
|
21
|
பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும் பகுதி, விகுதி, சந்தி, சாரியை,
விகாரம், இடைநிலை |
3
|
|
22
|
அ) தித்திக்கும்
தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான முத்திக் கனியேஎன்
முத்தமிழே – புத்திக்குள் உண்ணப் படும்தேனே உன்னோடு
உவந்துஉரைக்கும் விண்ணப்பம் உண்டு
விளம்பக்கேள் – மண்ணில் குறம்என்றும்
பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு உறவுஎன்று
மூன்றுஇனத்தும் உண்டோ – திறம்எல்லாம் வந்துஎன்றும் சிந்தா
மணியாய் இருந்த உனைச் சிந்துஎன்று சொல்லிய
நாச்சிந்துமே* -யார் என அறியப்படவில்லை ஆ)காடெல்லாம்
கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு மாடெல்லாம் கருங்குவளை
வயலெல்லாம் நெருங்குவளை கோடெல்லாம் மடஅன்னம்
குளமெல்லாம் கடல்அன்ன நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா
நலமெல்லாம்* - சேக்கிழார் |
3
|
|
எவையேனும்
இரண்டனுக்கு விடையளி ( 2*5=10 ) |
|||
23 |
v காவிரி ஆறு புதிய பூக்களை அடித்து
வர அதனை வண்டுகள் மொய்த்து ஆராவாரம் செய்கின்றன. v நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின்
முதல் இலை சுருள் விரிந்து. இதனைக் கண்ட உழவர் இது தான் களை பறிக்கும் பருவம் என்று
அறிந்தனர். v காடுகளில் எல்லாம் கரும்புகள் உள்ளன. v வயல்களில் சங்குகள் நெருங்கி உள்ளன. v சோலைகள் எல்லாம் செடிகளின் புதிய
கிளைகளில் அரும்புகள் உள்ளன. v பக்கங்களில் எல்லாம் குவளை மலர்கள்
உள்ளன. v கரை எங்கும் இளைய அன்னங்கள் உலவுகின்றன. v குளங்கள் எல்லாம் கடல் போல் பெரிதாக
உள்ளன. v அன்னங்கள் விளையாடும் நீர் நிலைகளில்
எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால் அதில் உள்ள வாளை மீன்கள் அருகில் உள்ள பாக்கு மரங்கள் மீது பாயும் இக்காட்சியை நிலையான வானத்தில்
தோன்றி மறையும் வானவில் போன்றுள்ளது. v செந்நெல்லின் சூடுகள், பலவகைப்பட்ட
மீன்கள் ,முத்துக்கள், மலர்த் தொகுதிகள் ஆகியவற்றைத் திருநாட்டில் குவித்து வைத்திருந்தனர். v தென்னை, செருந்தி, அரசமரம், கடம்பமரம்,பச்சிலை
மரம், குராமரம், பனை,சந்தனம், நாகம், வஞ்சி,காஞ்சி மலர்கள் நிறைந்த கோங்கு முதலியன
எங்கும் நிறைந்தது இந்த திருநாட்டில். |
5 |
|
24 |
நாள்,
இடம் விளித்தல். கடிதச்
செய்தி இப்படிக்கு
உறைமேல் முகவரி |
5 |
|
25 |
காட்சிக்குப் பொருத்தமாக கவிதை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
|
உ)
ஏதேனும் ஒன்றனுக்கு விடையளிக்க ( 1*8=8 ) |
|||
25. |
முன்னுரை கிராமத்தின்
நிலை இரயில்
நீர் இந்திரா மக்கள்
தேடல் திரும்பிய இந்திரா முடிவுரை இது
போன்று குறிப்புச்சட்டம் இட்டு விரிவான விடை எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம். |
8 |
|
26. |
குறிப்புச்சட்டகம் முன்னுரை தமிழின்
தொன்மை தமிழின்
தனித்தன்மைகள் முடிவுரை இது
போன்று குறிப்புச்சட்டம் இட்டு விரிவான விடை எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம். |
8 |
|
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, வளைய செட்டிப்பட்டி www.tamilvithai.com
www.kalvivithaigal.com