9 சேலம் – முதல் இடைத் மாதத் தேர்வு
-2025
எட்டாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 1.30 மணி மதிப்பெண் : 50
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 10 |
|||||||||||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|||||||||||
1. |
அ) வைப்பு |
1 |
|||||||||||
2. |
ஆ) ஆழி |
1 |
|||||||||||
3. |
ஆ) தந்தை பெரியார் |
1 |
|||||||||||
4. |
ஆ) வெண்மை + குடை |
1 |
|||||||||||
5. |
ஆ) கிழிந்தெழில் |
1 |
|||||||||||
6. |
வீரமாமுனிவர் |
1 |
|||||||||||
7. |
தலை |
1 |
|||||||||||
8 |
ஞாயிறு |
1 |
|||||||||||
9 |
நாவின் முதல், அண்ணத்தின் அடி |
1/2 |
|||||||||||
10 |
நாவின் இடை, அண்ணத்தின் இடை |
1/2 |
|||||||||||
11 |
நாவின் நுனி, அண்ணத்தின் நுனி |
1/2 |
|||||||||||
12 |
நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி |
1/2 |
|||||||||||
அடிமாறாமல்
எழுதுக ( 3+2=5 ) |
|||||||||||||
13 |
*வாழ்க நிரந்தரம்!
வாழ்க தமிழ்மொழி! வாழிய வாழியவே! வான மளந்தது அனைத்தும் அளந்திடு வண்மொழி வாழியவே! ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே! எங்கள் தமிழ்மொழி! எங்கள்
தமிழ்மொழி! என்றென்றும் வாழியவே! * - பாரதியார் |
3 |
|||||||||||
14 |
தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும் |
2 |
|||||||||||
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளி ( 5×2=10 ) |
|||||||||||||
15 |
தமிழ் உலகம் முழுவதும் புகழ் கொண்டு வாழ்கிறது |
2 |
|||||||||||
16 |
சான்றோர்க்கு
அழகாவது நடுவுநிலைமை |
2 |
|||||||||||
17 |
ஓர் ஒலிக்கு
ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி
எழுத்து நிலை என்பர். |
2 |
|||||||||||
18 |
ü
வல்லின
மெய்எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. ü
மெல்லின
மெய்எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. ü
இடையின
மெய்எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. |
2 |
|||||||||||
19. |
வெண்ணிலவு, சூரியன், மழை |
2 |
|||||||||||
20 |
கிளைகளில் சிறுவர்கள் குதிரை ஓட்டி
விளையாடினர். |
2 |
|||||||||||
21 |
ண, ன, ந ல, ழ, ள ர, ற ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும் |
2 |
|||||||||||
இ)
எவையேனும் மூன்று வினாவிற்கு விடையளி ( 3*3=9 ) |
|||||||||||||
22 |
|
3 |
|||||||||||
23 |
ü நெடிலைக் குறிக்க ஒற்றைப் புள்ளிகளுக்குப்
பதிலாக துணைக்கால் இடப்பட்டது ü ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு
இரட்டைப் புள்ளிகளுக்குப் பதிலாக இணைக்கொம்பு ( ை) பயன்படுகின்றது. ü ஔகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப்
பின் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக கொம்புக்கால் (ள) பயன்படுகின்றது. |
3 |
|||||||||||
24
|
Ø
இயற்கையை
விட்டு விலகியமை Ø
மாறிப்போன
உணவு முறை Ø
மாசு
நிறைந்த சுற்றுச்சூழல் Ø
மன
அழுத்தம் |
3
|
|||||||||||
25 |
Ø
பறவைகள்
எல்லாம் ஒன்றுகூடி பாடல் பாடியது. Ø
பனி மூடிய அழகை நீ
கொடுத்தது. Ø
கிளைகளில் சிறுவர்கள்
குதிரை ஓட்டி விளையாடியவை. |
3
|
|||||||||||
26
|
v
எல்லா காலத்திலும் நிலைபெற்றது. v
எல்லாவற்றையும் அறிந்துரைக்கிறது. v
ஏழு கடல்களால் குழப்பட்ட நிலம்
முழுவதும் புகழ்கொண்டது. v
உலகம் உள்ளவரையிலும் வாழும். v
எங்கும் உள்ள அறியாமை இருள்
நீக்கும். v
துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு
ஒளிர, தமிழே! வாழ்க. |
3
|
|||||||||||
எவையேனும்
இரண்டனுக்கு விடையளி ( 2*2=4 ) |
|||||||||||||
27 |
அ) உயிரொலி ஆ) நோய் |
2 |
|||||||||||
28 |
அ) தலை ஆ) மணம் |
2 |
|||||||||||
29 |
அழகுணர்ச்சி, ஆரம்நீ, இரண்டல்ல , ஈசன், உரைநடை
, ஊழி, எழுத்து , ஏழ்கடல்,
ஐயம், ஒலிவடிவம் , ஓலைச்சுவடிகள்,
ஒளகாரம் |
2 |
|||||||||||
உ)
விரிவாக விடையளிக்கவும் ( 2*6=12 ) |
|||||||||||||
30
அ |
முன்னுரை எழுத்துகளின்
தொடக்கநிலை ஓவிய
எழுத்து ஒலி
எழுத்து நிலை முடிவுரை இது
போன்று குறிப்புச்சட்டம் இட்டு விரிவான விடை எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம். |
6 |
|||||||||||
30ஆ. |
குறிப்புச்சட்டகம் முன்னுரை வெட்டுக்கிளியும்
,சருகுமானும் வெட்டுக்கிளியும்
பித்தக்கண்ணும் உயிர் பிழைத்தக்
கூரன் வெட்டுக்கிளியின்
பயம் முடிவுரை இது
போன்று குறிப்புச்சட்டம் இட்டு விரிவான விடை எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம். |
6 |
|||||||||||
31அ |
இது
போன்று குறிப்புச்சட்டம் இட்டு விரிவான விடை எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம். |
6 |
|||||||||||
31ஆ |
நாள்,இடம் விளித்தல் கடிதச் செய்தி இப்படிக்கு, உறைமேல்
முகவரி |
6 |
|||||||||||
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, வளைய செட்டிப்பட்டி www.tamilvithai.com
www.kalvivithaigal.com