8TH-TAMIL-NOTES OF LESSON-25-26 - UNIT-2-EYAIRRKAIYAI POTTRUVOM

 

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

மாதம்        :       ஜூலை

இயல்         :        இயல் - 2

வகுப்பு       :       எட்டாம் வகுப்பு    

 பாடம்        :       தமிழ்  

தலைப்பு     :       இயற்கையைப்  போற்றுவோம்


அறிமுகம்           :

Ø  மழை உங்களுக்கு பிடிக்குமா? மழையினால் ஏற்படும் பயன்கள் கூறுக எனக் கேட்டு ஆர்வமூட்டல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்

நோக்கம்                         :

Ø  இயற்கையின் சிறப்புகளை அறிந்து போற்றுதல்

ஆசிரியர் குறிப்பு           :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்

Ø மாணவர்களை பிழையின்றி வாசிக்க வைத்தல

Ø  காணொளி மூலம் பாடப்பொருளை ஆர்வமூட்டல்

Ø  இயற்கையின் தன்மையைப் பற்றிக் கூறல்

Ø    இயற்கையின் சிறப்புகளை இலக்கியங்கள் வழியாகக் கூறல்

கருத்து  வரைபடம்        :                   

இயற்கையைப் போற்றுவோம்

 

விளக்கம்    :                                   

இயற்கையைப் போற்றுதல்

Ø  சிலப்பதிகாரம் பற்றிய நூற்குறிப்பு, ஆசிரியர் குறிப்பு அறிதல்

Ø  வெண்ணிலாவைப் போற்றுதல்

Ø  கதிரவனைப் போற்றுதல்

Ø  மாமழையைப் போற்றுதல்

மாணவர் செயல்பாடு                 :

Ø  எழுத்துகள் பிறக்கும் இடம் பற்றி அறிதல்

Ø  உயிரெழுத்துகள் பிறக்கும் இடம் அறிதல்

Ø  மெய்யெழுத்துகள் பிறக்கும் இடம் அறிதல்

Ø  ஒவ்வொரு எழுத்துகளையும் உச்சரித்து பிறக்கும் இடங்களை உணர்தல்

மதிப்பீடு              :

LOT :

Ø  சிலப்பதிகாரத்தை இயற்றியவர்_____

Ø  உலகம் ஐம்பூதங்களால் ஆனது எனக் கூறியவர் _______

MOT:

Ø திங்களை எவ்வாறு போற்றுகிறார் இளங்கோவடிகள்?

Ø பொருள் தருக: கொங்கு, அங்கண்

HOT:.

Ø வளர்பிறையும் தேய்பிறையும் என்னும் தலைப்பில் பேசுக

 

குறைதீர் கற்றல்

Ø பாடப்பகுதியினை பிரித்து எளிமைப்படுத்தி கற்பித்தல்

Ø மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும்

    மாணவர்களுக்கு பாடப்பொருளை விளக்குதல்.

கற்றல் விளைவுகள்                  :

எழுத்துகளின் பிறப்பு

T620 -  பல வடிவங்களில் எழுதப்பட்ட இலக்கிய பாடப்பகுதிகளை உரிய ஒலிப்பு முறை, குரல் ஏற்ற இறக்கம் ஆகியவற்றோடு ஒப்புவித்தல்.

T612 – ஒலியியைபு, சந்தம் முதலான யாப்பமைதிக் கூறுகள், மரபுத் தொடர்கள் போன்ற மொழியின் மரபு, நடை, நுட்பங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கதைகள்,கட்டுரைகளின் நயம் பாராட்டல்.

தொடர் பணி         :

Ø  புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post