பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 3
குறு வினாக்கள்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி
1. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
Ø  வருக, வணக்கம்
Ø  வாருங்கள்.
Ø  அமருங்கள், நலமா? 
Ø  நீர் அருந்துங்கள்
    2. ‘ தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக்
குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி ‘ என்பது
இலக்கியச்
செய்தி.விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத
ஒன்றா? உங்கள் கருத்தைக்
குறிப்பிடுக.
Ø 
விருந்தோம்பலுக்கு
செல்வம் இன்றையாமையாதது இல்லை.
Ø 
விருந்து கொடுக்க
வேண்டும் என்ற மனநிலை இருந்தால் போதும்
3. செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக
முத்துக்குமாரசாமி
    பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?
| 
   சிலம்பு,கிண்கிணி  | 
  
   காலில் அணிவன  | 
 
| 
   அரைஞாண்  | 
  
   இடையில் அணிவது  | 
 
| 
   சுட்டி  | 
  
   நெற்றியில் அணிவது  | 
 
| 
   குண்டலம், குழை  | 
  
   காதில் அணிவன  | 
 
| 
   சூழி  | 
  
   தலையில் அணிவது  | 
 
4. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர்
 குறிப்பிட்டுள்ளார். – அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத் தொகையாக மாற்றி எழுதுக.
| 
   கல்வியும் செல்வமும்  | 
  
   கல்வி செல்வம்  | 
 
| 
   விருந்தும் ஈகையும்  | 
  
   விருந்து ஈகை  | 
 
5. தண்ணீர் குடி , தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களின்
வகையைக்
    கண்டறிந்து விரித்து எழுதுக
          
| 
   தண்ணீர் குடி  | 
  
   இரண்டாம் வேற்றுமைத் தொகை  | 
  
   முகில் தண்ணீரைக் குடித்தான்  | 
 
| 
   தயிர்க்குடம்  | 
  
   இரண்டாம் வேற்றுமை உருபும் உடன் தொக்கத் தொகையும்  | 
  
   அமுதா தயிர்க்குடத்திலிருந்து தயிரை ஊற்றினாள்  | 
 
