10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-3-ONE MARK

 

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 3

ஒரு மதிப்பெண் - வினாக்கள்

______________________________________________________________________________________________________

பலவுள் தெரிக


1. பின் வருவனவற்றுள் முறையான தொடர்


) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு    

) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு 


) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு


) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு


2. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது


அ) சுட்டி       

       

ஆ) கிண்கிணி      


இ) குழை     


ஈ) சூழி


3.  காசிக்காண்டம் என்பது _____


அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல் 


ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்


இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்


ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்


4. ‘ விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச்

     சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு ‘ – இச்செய்தி

     உணர்த்தும் விருந்து போற்றிய நிலை


அ) நிலத்திற்கேற்ற விருந்து   

 

ஆ) இன்மையிலும் விருந்து


இ) அல்லிலும் விருந்து              


ஈ) உற்றாரின் விருந்து


5. நன்மொழி என்பது –


          அ) பண்புத் தொகை                 

           

            ஆ) உவமைத்தொகை    


இ) அன்மொழித்தொகை           


ஈ) உம்மைத்தொகை




Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post