10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-1-3 MARK

  

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 1

சிறு  வினாக்கள்

இளந்தமிழ் வழிகாட்டி

______________________________________________________________________________________________________

1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

  •  அன்னை மொழியானவள்
  • * அழகான செந்தமிழானவள்
  • பழமைக்கு பழமையாய் தோன்றிய நறுங்கனி
  • பாண்டியன் மகள்
  • * திருக்குறளின் பெருமைக்கு உரியவள்
  • * பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு
  •     ஐம்பெரும் காப்பியங்களையும் கொண்டவள்.


2. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது. – இது போல் இளம் பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடரில் அமைக்க.

* பனைவடலி  ஆழமாக நடப்பட்டது

*  மாங்கன்று  ஆழமாக நடப்பட்டது.

* சோளப் பைங்கூழ் வளர்ந்து வருகிறது

* கத்தரி நாற்று  வளர்ந்து வருகிறது.

*  தென்னம்பிள்ளை நடப்பட்டுள்ளது.


3.     ‘அறிந்தது,அறியாதது,புரிந்தது,புரியாதது,தெரிந்தது,தெரியாதது,பிறந்தது,பிறவாததுஇவை அனைத்தையும் யாம் அறிவோம்.அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும். இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.

 

வினைமுற்று

தொழிற்பெயர்

வினைமுற்று

எதிர்மறை தொழிற்பெயர்

அறிந்தது

 அறிதல்

அறியாதது

அறியாமை

புரிந்தது

புரிதல்

புரியாதது

புரியாமை

தெரிந்தது

தெரிதல்

தெரியாதது

தெரியாமை

பிறந்தது

பிறத்தல்

பிறவாதது

பிறவாமை



Join our community

 90+ mark - online class  group(tamil)
( 2025 - 26 BATCH - STUDENTS ONLY - CLASS @ MAY )



 ஒன்பதாம் வகுப்பு - மாணவர்கள் குழு


 பத்தாம் வகுப்பு -மாணவர்கள் குழு


 ஆசிரியர்கள் குழு


 WhatsApp chennal


 Telegram


 Facebook

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post