சேலம் -இரண்டாம் இடைத் தேர்வு -2024
எட்டாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 1.30 மணி மதிப்பெண் : 50
மதிப்பெண்கள்
- 50 |
|||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|
1. |
ஈ.அமராவதி |
1 |
|
2. |
ஈ. நிறை |
1 |
|
3. |
அ. அ+களத்து |
1 |
|
4. |
இ. பனையோலைகள் |
1 |
|
5. |
இ.முழவதிர |
1 |
|
6. |
திருப்பூர் |
1 |
|
7. |
2 |
1 |
|
8. |
சின்னாளப்பட்டி |
1 |
|
பொருத்துக |
|
||
9. |
தோன்றல் விகாரம் |
1/2 |
|
10. |
கார்குழலி படித்தல் |
1/2 |
|
11 |
இயல்புப்
புணர்ச்சி |
1/2 |
|
12 |
வென்றான் சோழன் |
1/2 |
|
அடிமாறாமல்
எழுதுக |
|
||
13 |
ஆற்றுதல்
என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் போற்றுதல்
என்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பு
எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் அன்பு
எனப்படுவது தன்கிளை செறாமை அறிவு
எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் |
3 |
|
14 |
சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து |
2 |
|
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு விடையளி |
|
||
15 |
ü
பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல். ü
அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி
வாழ்தல் |
2 |
|
16. |
விசிறி, தொப்பி, கிலுகிலுப்பை, ஓலைப்பாய்' போன்றவை.
பனையோலையால் உருவாக்கப்படும் பொருள்கள் ஆகும் |
2 |
|
17
|
இச்செயலை இந்த வகையால்
இவர் செய்துமுடிப்பார் என்று ஆராய்ந்து அச்செயலை அவரிடம் ஒப்படைக்கவேண்டும். |
2
|
|
18 |
பயிர்கள்
வாட்டமின்றிக் கிளைத்து வளரத்தேவையானது மழை |
2 |
|
19. |
·
மூன்று வகைப்படும் ·
தோன்றல், திரிதல்,
கெடுதல் |
2 |
|
20 |
ü கடலைச்
செடி,
முருங்கைச் செடி, கருவேலங்காடு, காட்டுமல்லி என அனைத்தும் மழையில்லாமல் வாடிப்போனது. பெற்றெடுத்த
குழந்தைகளின் பசியைத் தீர்க்க முடியவில்லை. ü கலப்பை
பிடிப்பவரின் கை சோர்ந்து விட்டது, ஏற்றம்
இறைப்பவரின் மனம் தவிக்கிறது என்றும் இதற்குக் காரணம் மழை இல்லாமையே இன்று உழவர்
வேதனைப் படுகின்றனர். |
2 |
|
21. |
காவிரி, பவானி,
நொய்யல், ஆன்பொருநை (அமராவதி) |
2 |
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க |
|
||
22 |
ü கல்
இல்லாத காட்டில் கடலைச் செடி நட்டு வளர்த்தார்கள். அதற்கும் மழைபெய்யவில்லை. ü முள்
இல்லாத காட்டில் முருங்கைச் செடி நட்டு வளர்த்தார்கள். அதற்கும் மழை வரவில்லை. ü கருவேலங்காடும்
மழையில்லாமல் பூக்கவில்லை, ü மழை
இல்லாததால் காட்டு மல்லியும் பூக்கவில்லை. ü மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை
பெய்தது? மழைச் சோறு எடுத்தபின், பேய் மழையாக ஊசி போல கால்
இறங்கி உலகமெல்லாம் பெய்கிறது |
3 |
|
23 |
v பண்ணோடு
சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது
அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும் முழவும் இணைந்து
ஒலிக்கும். v கண்களுக்கு
இனிய குளிர்ச்சி தரும் ஒளியை உடைய பொன்வண்ணநீர்நிலைகள்
வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும். v நிலத்தின்
மீது நின்று கொண்டிருக்கும் மதயானைகள் மணிகளைவாரி
வாரி வீசும். இவற்றால் இடையறாது எழும் ‘கிண்’ என்னும் ஒலியானது இசையாக முழங்கும்.
இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் ஆகும். |
2
|
|
24. |
இத்தொகைநிலைத்தொடர் 1. வேற்றுமைத்தொகை 2. வினைத்தொகை 3. பண்புத்தொகை 4. உவமைத்தொகை 5. உம்மைத்தொகை 6. அன்மொழித்தொகைஎன
ஆறுவகைப்படும். |
2
|
|
எவையேனும்
இரண்டு வினாவிற்கு விடையளிக்க |
|
||
25
|
அ) முரசு ஆ) நூல் |
2
|
|
26. |
அ) உடன் ஆ) உடைய |
5 |
|
27 |
அ) நீண்ட காலமாக இருப்பது ஆ) புகழ் பெற்று விளங்குதல் |
5
|
|
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
|
||
28அ |
கொங்கு நாட்டின் உள்நாட்டு , வெளிநாட்டு
வணிகம் குறித்து விரிவான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5
|
|
28ஆ |
தமிழக கைவினைக் கலைகள்ப் பற்றி விரிவான விடை
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
5
|
|
29அ |
காற்றுக் கருவிகள் குறித்து பொருத்தமான
பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.
|
5 |
|
29.ஆ |
காலம்
உடன் வரும் கதையின் மையக்கருத்து மாறாமல் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5
|
|
30.அ |
அனுப்புதல்
, பெறுதல் விளித்தல்,
பொருள், கடிதப்பகுதி,
இப்படிக்கு, நாள்,
இடம், உறைமேல்
முகவரி |
5 |
|
30ஆ |
முன்னுரை.பொருள்-முடிவுரை
என குறிப்புச் சட்டம் இட்டு கட்டுரை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
|
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, வளைய செட்டிப்பட்டி
www.tamilvithai.com
www.kalvivithaigal.com
KINDLY WAIT FOR 10 SECONDS TO GET PDF LINK
9842471169
ReplyDelete9842471169
ReplyDelete