10TH-TAMIL-ALL UNIT - ALAGIDUTHAL

 

அலகிடுதல்

 

நேர்

நிரை

1. தனி குறில்  – 1

1. இரு குறில் – 1 1

2. குறில்  + ஒற்று  – 1 0

2. இரு குறில்  + ஒற்று - 11

3. தனி நெடில் – 2

3. குறில் + நெடில் – 1 2

4. நெடில் + ஒற்று – 2 0

4. குறில் + நெடில் + ஒற்று – 1 2 0

 

இங்கு கொடுக்கப்பட்டுள்ள எண்கள் மாத்திரை அளவு ஆகும்.  ஒற்றுக்கு

( மெய்யெழுத்து ) ½ மாத்திரை அளவினை இங்கு சூழியமாக ( 0 ) கொடுக்கப்பட்டுள்ளது என்பதனை நினைவில் கொள்க

அசை வாய்பாடுகள்

ஓரசைச் சீர்

ஈரசைச் சீர்

நேர் – நாள்

நிரை – மலர்

நேர்பு – காசு ( கா - சு )

நிரைபு – பிறப்பு ( பிறப் -பு )

 

குறிப்பு : ஓரசைச்சீர்கள் குறட்பாவின் இறுதியில் மட்டுமே வரும். இவற்றில் ஒன்றுடன் முடியும்.

நேர் – நேர்     = தேமா

நிரை – நேர்   = புளிமா

நிரை – நிரை = கருவிளம்

நேர் – நிரை   = கூவிளம்

மூவசைச் சீர்

நேர் – நேர் - நேர்     = தேமாங்காய்

நிரை – நேர் - நேர்  = புளிமாங்காய்

நிரை – நிரை - நேர் = கருவிளங்காய்

நேர் – நிரை - நேர்  = கூவிளங்காய்

குறிப்பு : திருக்குறளில் நேர் அசை உள்ள மூவசை சீரில் காய் சீர் மட்டுமே வரும்.

நேர் – நேர் - நிரை    = தேமாங்கனி

நிரை – நேர் - நிரை  = புளிமாங்கனி

நிரை – நிரை - நிரை = கருவிளங்கனி

நேர் – நிரை - நிரை  = கூவிளங்கனி

குறிப்பு : திருக்குறளில் நேர் அசை உள்ள மூவசை சீரில் கனி சீர் வராது..

 

சில எடுத்துக்காட்டுகள்

 

1.   கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்

குரிமை உடைத்திவ் உலகு

 

சீர்

அசை

வாய்பாடு

கரு-மம்

நிரை+நேர்

புளிமா

சிதை-யா-மல்

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

கண்+ணோ+ட

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

வல்-லார்க்

நேர்+நேர்

தேமா

குரி-மை

நிரை+நேர்

புளிமா

உடைத்-திவ்

நிரை+நேர்

புளிமா

உலகு

நிரைபு

பிறப்பு

 

இக்குறள் பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது

 

2. அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரை

    பேணித் தமரா கொளல்

 

சீர்

அசை

வாய்பாடு

அரி-யவற்-றுள்

நேர்+ நேர்+நேர்

தேமாங்காய்

எல்-லாம்

நேர்+ நேர்

தேமா

அரி-தே

நிரை+நேர்

புளிமா

பெரி-யா-ரை

நேர்+ நேர்+நேர்

தேமாங்காய்

பே-ணித்

நேர்+ நேர்

தேமா

தம-ரா

நேர்+ நேர்

தேமா

கொளல்

நிரை

மலர்

 

இக்குறள் மலர் என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

 

3. தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

    மேவன செய்தொழுக லான்

 

சீர்

அசை

வாய்பாடு

தே-வர்

நேர்+நேர்

தேமா

அனை-யர்

நிரை+நேர்

புளிமா

கய-வர்

நிரை+நேர்

புளிமா

அவ-ருந்-தாம்

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

மே-வன

நேர்+நிரை

கூவிளம்

செய்-தொழு-

நேர்+நிரை+நேர்

கூவிளங்காய்

லான்

நேர்

நாள்

 

இக்குறள் நாள் என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

 

4.  வேலோடு நின்றான் இடுவென் றதுபோலும்

     கோலோடு நின்றான் இரவு

 

சீர்

அசை

வாய்பாடு

வே-லொடு

நேர் +நிரை

கூவிளம்

நின்-றான்

நேர்+நேர்

தேமா

இடு-வென்

நிரை+நேர்

புளிமா

றது-போ-லும்

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

கோ-லொடு

நேர் +நிரை

கூவிளம்

நின்-றான்

நேர்+நேர்

தேமா

இரவு

நிரைபு

பிறப்பு

 

இக்குறள் பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது

 

5. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ

   டைந்துடன் மாண்ட தமைச்சு

 

சீர்

அசை

வாய்பாடு

வன்-கண்

நேர்+ நேர்

தேமா

குடி-காத்-தல்

நிரை+ நேர்+நேர்

புளிமாங்காய்

கற்-றறி-தல்

நேர்+ நிரை+நேர்

கூவிளங்காய்

ஆள்–வினை-யோ

நேர்+ நிரை+நேர்

கூவிளங்காய்

டைந்-துடன்

நேர்+ நிரை

கூவிளம்

மாண்-ட

நேர்+ நேர்

தேமா

தமைச்சு

நிரைபு

பிறப்பு

 

இக்குறள் பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

 

6. பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்

   கண்ணோட்டம் இல்லாத கண்

 

சீர்

அசை

வாய்பாடு

பண்-என்-னாம்

நேர்+ நேர்+நேர்

தேமாங்காய்

பா-டற்

நேர்+ நேர்

தேமா

கியை-பின்-றேல்

நிரை+நேர்+ நேர்

புளிமாங்காய்

கண்-என்-னாம்

நேர்+ நேர்+நேர்

தேமாங்காய்

கண்-ணோட்-டம்

நேர்+ நேர்+நேர்

தேமாங்காய்

இல்-லாத

நேர்+ நேர்+நேர்

தேமாங்காய்

கண்

நேர்

நாள்

 

இக்குறள் நாள் என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

 

7. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

  அழுதகண் ணீரும் அனைத்து

 

சீர்

அசை

வாய்பாடு

தொழு-தகை

நிரை – நிரை

கருவிளம்

யுள் - ளும்

நேர் – நேர்

தேமா

படை-யொடுங்-கும்

நிரை – நிரை - நேர்

கருவிளங்காய்

ஒன்-னார்

நேர் – நேர்

தேமா

அழு-தகண்

நிரை – நிரை

கருவிளம்

ணீ - ரும்

நேர் – நேர்

தேமா

அனைத்து

நிரைபு

பிறப்பு

 

இக்குறள் பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

 

8. இன்மையின் இன்னா தியாதெனின் இன்மையின்

  இன்மையே இன்னா தது

 

சீர்

அசை

வாய்பாடு

இன்-மை-யின்

நேர் – நேர் – நேர்

தேமாங்காய்

இன் – னா

நேர் – நேர்

தேமா

தியா-தெனின்

நிரை – நிரை

கருவிளம்

இன்-மை-யின்

நேர் – நேர் – நேர்

தேமாங்காய்

இன்-மை-யே

நேர் – நேர் – நேர்

தேமாங்காய்

இன்-னா

நேர் – நேர்

தேமா

தது

நிரை

மலர்

 

இக்குறள் மலர் என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

 

9. மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம்

   யாவுள முன்நிற் பவை

 

சீர்

அசை

வாய்பாடு

மதி-நுட்-பம்

நிரை– நேர் - நேர்

புளிமாங்காய்

நூ-லோ

நேர் – நேர்

தேமா

டுடை-யார்க்

நிரை – நேர்

புளிமா

கதி-நுட்-பம்

நிரை– நேர் - நேர்

புளிமாங்காய்

யா-வுள்

நேர் – நிரை

கூவிளம்

முன்-நிற்

நேர் – நேர்

தேமா

பவை

நிரை

மலர்

 

இக்குறள் மலர் என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

 

10.  கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

      அருவினையும் மாண்ட தமைச்சு

 

சீர்

அசை

வாய்பாடு

கரு-வியும்

நிரை – நிரை

கருவிளம்

கா-லமும்

நேர் - நிரை

கூவிளம்

செய்-கை-யும்

நேர் – நேர் - நேர்

தேமாங்காய்

செய்-யும்

நேர்-நேர்

தேமா

அரு-வினை-யும்

நிரை- நிரை -நேர்

கருவிளங்காய்

மாண்-ட

நேர் - நேர்

தேமா

அமைச்சு

நிரைபு

பிறப்பு

 

இக்குறள் பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post