சேலம் - மாவட்டம்
பத்தாம் வகுப்பு
தமிழ்
அலகுத் தேர்வு -1
விடைக்குறிப்பு
சேலம் -அலகுத் தேர்வு – 2 – வினாத்தாள்
( இயல் 4,5)
டிசம்பர் - 2022-2023
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம்
– தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 1.30 மணி மதிப்பெண் : 50
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 8 |
|||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|||
1. |
ஆ. இறைவனிடம் குலசேகராழ்வார் |
1 |
|||
2. |
இ. கல்வி |
1 |
|||
3. |
ஈ இலா |
1 |
|||
4. |
இ. அறியாவினா, சுட்டு விடை |
1 |
|||
5. |
ஈ) ஸ்டீபன் ஹாக்கிங் |
1 |
|||
6. |
ஆ. மீளும் துயர் |
1 |
|||
|
இ. கொடுக்காது சிவந்த |
1 |
|||
|
ஈ. தொலைவில் அமர்க |
1 |
|||
பகுதி
– 2 பிரிவு
- 1 |
|||||
7 |
மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே
என நோயாளி மருத்துவரை நேசிப்பார். |
2 |
|||
8 |
இந்தி, தேசிய அளவிலான வேலை வாய்ப்பு பெறுவதற்கு உகந்தது.
( பொருத்தமான பதில் இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் ) |
2 |
|||
9 |
அமர்ந்தான் – அமர் + த்(ந்)+த்+ ஆன் அமர் – பகுதி த்(ந்) – சந்தி ந் – ஆனது விகாரம் த் – இறந்த கால இடைநிலை ஆன் – ஆண்பால் வினை முற்று விகுதி |
2 |
|||
10. |
உறுதித்தன்மை நோக்கி சொல்லப்பட்டதால் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக
அமைகிறது |
2 |
|||
11. |
காமராசர் நகர் எங்கே இருக்கிறது?
– அறியா வினா இந்த வழியாகச் செல்லுங்கள் – சுட்டு
விடை |
1 1 |
|||
12. |
அ) யாழிசை ஆ) பேத்தி |
2 |
|||
13. |
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். |
2 |
|||
பகுதி
– 2 பிரிவு
- 2 |
|||||
14. |
மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே
என நோயாளி மருத்துவரை நேசிப்பார். அதுபோல நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அருளையே
எதிர்பார்த்து வாழ்கிறேன். |
3 |
|||
15. |
Ø கல்வி நமக்கு மகிழ்ச்சியான வாழ்வைத் தரும் Ø சமூகத்தில் நற்பெயருடன் இருக்க கல்வி அவசியம். Ø பிறருடைய உதவி நாடாமல் சுயமாக வாழ கல்வி அவசியம் Ø கல்வி நமக்கு உறுதியான பாதுகாப்பு தரும் |
3 |
|||
16. |
வினா ஆறு வகைப்படும்
அறிவினா, அறியா
வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா |
3 |
|||
17 |
அ. அழகிய கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான். ஆ. நிழல் தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும் இ. உயர்கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும். |
3 |
|||
18 |
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம் பொருத்துவதும் கல்வியென்றே போற்று. |
3
|
|||
பகுதி
– 3 படிவம்
நிரப்புக |
|||||
19 |
|
5 |
|||
20 |
1.குழு விளையாட்டுகள் விளையாடுதல். 2.உலக நிகழ்வுகளைப் பற்றி கலந்துரையாடுதல். 3.விளையாட்டு களத்திற்குச் சென்று விளையாடுதல். 4நூல்களைப் படித்தல். 5..திறன்பேசியின் தீமைகளை எடுத்துரைத்தல், அதன் பயன்பாட்டை
குறைக்கச் செய்தல். |
4 |
|||
20 |
ஏடு
எடுத்தேன் கவி ஒன்று எழுத என்னை எழுது என்று சொன்னது
இந்தக் காட்சி திறன்பேசி என் ஆளுமையைப் பற்றிஎழுது என்றது மனிதன்
என் அடிமைத்தனத்தை பற்றி எழுது என்றான் நான் எழுதுகிறேன் திறன்பேசிக்கு
அடிமையாகாதே என்று |
4 |
|||
21. |
மலர்: தேவி,அறையை விட்டு
வெளியே வரும் போது மின்விளக்கை அணைத்துவிட்டு வா. தேவி: ஆமாம்! நாம் மின்சாரத்தை
சேமிக்க வேண்டும். மலர்: நம்முடைய தேசம்
தெருவிளக்குகளுக்கு அதிக மின்சாரத்தைச் செலவிடுகிறது. |
4 |
|||
21. |
1. பத்தியில்
உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக. மீண்டும் மீண்டும் 2. புவி
ஏன் வெள்ளத்தில் மூழ்கியது? தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது 3. பெய்த
மழை – இத்தொடரை
வினைத்தொகையாக மாற்றுக. பெய்மழை 4. இப்பத்தி
உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது? நீருக்கும் ஆற்றல் உண்டு. |
4 |
|||
22 |
குறிப்புச்சட்டம்
முன்னுரை : கபிலரின் நண்பர் இடைக்காடனரை மன்னன் இகழ்ந்ததன் பொருட்டு
இறைவன புலவனின் குரலுக்கு செவி சாய்த்த நிகழ்வைக் இக்கட்டுரையில் காண்போம். மன்னனும் இடைக்காடனும் ·
மன்னன் குசேலேப்
பாண்டியன் முன் இடைக்காடன் தன் கவிதையை பாடினார் ·
மன்னன் அதனை
பொருட்ப்படுத்தாமல் இகழ்ந்தார் ·
புலவன் அங்கிருந்து வெளியேறினார். இறைவனிடம் முறையிடல் ·
இடைக்காடன் இறைவனிடம்
முறையிடல் ·
மன்னன் தன்னை
இகழவில்லை. ·
இறைவனான உன்னை
இகழ்ந்தான். இறைவன் நீங்குதல் ·
இறைவன் இதனைக்
கண்டு கடம்பவன கோயிலை விட்டு நீங்கினார் ·
வையை ஆற்றின்
தென் பக்கத்தே ஒரு திருக்கோயிலில் சென்றார். மன்னன் முறையிடல் : ·
மன்னன் இறைவன்
நீங்கியதைக் கண்டு வருத்தம் அடைந்தான். ·
இடைக்காடன் பாடலை
இகழ்ந்தது தவறு தான் பொறுத்தருள வேண்டினான் புலவனுக்கு சிறப்பு செய்தல் ·
மன்னன் இடைக்காடனாரிடம்
தன்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டுதல் ·
இறைவன் சொல்
கேட்டு இடைக்காடனுக்கு மன்னன் சிறப்பு செய்தான் முடிவுரை : மன்னனின் சொல் கேட்ட புலவர்களின் கோபம் தணிந்தது. இடைக்கானார் புலவரின் பாடலை இகழ்ந்தன் காரணமாக இறைவன் புலவனின்
குரலுக்குச் செவிச்சாய்த்தார், |
5 |
|||
22 |
குறிப்புச்சட்டம்
முன்னுரை : மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின்
வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். மேரி : ·
சாம் – பாட்ஸி
இணையருக்கு மகளாகப் பிறந்தவள் மேரி. ·
பருத்திக்காட்டில்
வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள். அவமானம் : ·
மேரி பாட்ஸியுடன்
பென்வில்ஸன் வீட்டிற்கு செல்கிறார்கள். ·
மேரி அந்த வீட்டின்
அலமாரியிலிருந்த புத்தகத்தை எடுக்கிறாள். ·
பென்வில்ஸன்
இளையமகள் அவளிடமிருந்து புத்தகத்தை பிடிங்கினாள். ·
உனக்கு படிக்கத்
தெரியாது என கூறினாள். ·
மேரி மனம் துவண்டாள். புதிய நம்பிக்கை ·
மேரிக்கு படிக்க
வேண்டும் என்ற ஆர்வம் உணடானது. ·
ஒரு நாள் மிஸ்
வில்ஸன் என்பவர் “ உன் போன்ற குழந்தைகள் படிக்க வேண்டும். நீ சீக்கிரமாக மேயெஸ் வில்லிக்கு
வர வேன்டும். ·
மேரிக்கு புதிய
நம்பிக்கை பிறந்தது. கல்வி ·
மேரி ஐந்து மைல்கள்
நடந்து சென்று கல்வி கற்றாள். ·
சில வருடங்கள்
கழித்து மேரிக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. ·
அதில் “ இந்த
பட்டம் பெறும் மாணவர் எழுதவும் படிக்கவும் கூடியவர் “ என எழுதப்பட்டிருந்தது. உதவிக்கரம் ·
மிஸ்வில்சன்
மூலம் மேரிக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி ·
அவளின் மேல்படிப்பு
செலவுக்காக மேற்குப் பகுதியில் வாழ்கின்ற வெள்ளைக்கார பெண் மணி பணம் அனுப்பி இருக்கிறார். ·
அவள் மேல் படிப்புக்காக
டவுணுக்கு செல்கிறாள். மேல்படிப்பு ·
மேரியை மேல்படிப்பு
படிப்பதற்காக இரயில் நிலையத்தில் அவளது கிராமமே வழியனுப்ப திரண்டு வந்தது. ·
மிஸ் வில்ஸனும்
இரயில் நிலையத்தில் வந்தார்கள். முடிவுரை எப்படிப்பட்ட நிலையிலும் கல்வி நம்மை உயர்த்தும் என்பதற்கு
மேரியின் வாழ்க்கையை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். மேரியிடமிருந்து பறிக்கப்பட்டப்
புத்தகம் அவள் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றியது என்பதனை இக்கட்டுரை வழியாகக்
கண்டோம் |
5 |
|||
23. |
குறிப்புச்
சட்டம்
முன்னுரை : விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய பெண் வீராங்கனை
கல்பனா சாவ்லா குறித்து நாம் இக்கட்டுரையில் காணலாம். பிறப்பும், கல்வியும் : பிறப்பு : இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் கர்னலில் ஜூலை 1,1961
இல் பிறந்தார். பெற்றோர்
: பனாரஸ்லால் - சன்யோகிதா தேவி கல்வி : கர்னலில்
பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியல் துறையில் இளங்கலைப் பட்டம் ·
டெக்சாஸ்
பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம். ·
. 1986-ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக் கழகத்தில் 2-ஆவது முதுகலைப்பட்டம். ·
பிறகு 1988-ஆம் ஆண்டு விண்வெளி பொறியியல் துறையில்
முனைவர் பட்டம் பெற்றார். விண்வெளிப் பயணம்: ·
1995 இல் நாசா
விண்வெளி வீரர் பயிற்சியில் இணைந்து கொலம்பிய விண்வெளி ஊர்தி எஸ்,டி,எஸ்-87 இல் பயணம்
செய்தார், ·
சுமார் 372 மணிநேரம்
விண்வெளியில் இருந்து சாதனையுடன் பூமி திரும்பினார். வீர மரணம் : ·
2003இல் ஜனவரி
16 ந் தேதி அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பிய விண்கலம் எஸ்.டி.எஸ்
107 இல மீண்டும் பயணம் செய்தார். ·
அந்த விண்கலம்
ஆய்வை முடித்து திரும்பிய போது பிப்ரவரி -1 இல் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச்
சிதறியதில் கல்பனா சாவ்லாவுடன் உடன் பயணித்த 7 வீரர்களும் மரணமடைந்தனர் விருது: ·
நியூயார்க் நகரின்
ஒரு சாலைக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ·
பிப்ரவரி 1ந்
தேதி கல்பனா சால்வலா நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ·
2011 முதல் வீரதீர
சாதனைப் புரிந்த பெண்களுக்கு “ கல்பனா சாவ்லா விருது “ அரசு வழங்கி வருகிறது. முடிவுரை: மாணவர்களாகிய நாமும் இவரைப் போன்றவர்களை
உதாரணமாகக் கொண்டு விடாமுயற்சியுடன் படித்தால் அனைத்தையும் சாதிக்கமுடியும். |
4 |
|||
23 |
நூலின் தலைப்பு: பரமார்த்தகுரு கதை நூலின் மையப் பொருள்: சீடர்கள் குருவிடம் கொண்டுள்ள பக்தியும்,விழிப்புணர்வுடன்
செயல்பட வேண்டும் என்பது நூலின் மையப் பொருள். மொழிநடை: நகைச்சுவையுடன் யாவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில்
எழுதப்பட்டுள்ளது. வெளிப்படுத்தும் கருத்து: பகுத்தறிவுடன் செயலபட வேண்டும் என ஒவ்வொரு கதையிலும் வெளிப்பட்டு
இருக்கிறது. நூலின் நயம்: விழிப்புணர்வுடனும் நகைச்சுவையுடனும் எழுதப்பட்டுள்ளது. நூல் கட்டமைப்பு: சிறுவர்கள் ஆர்வமுடன் படிக்கும் வகையில் நூலின் கட்டமைப்பு
உள்ளது. சிறப்புக்கூறு: ஒவ்வொரு கதையும் பகுத்தறியும் திறனை வெளிப்படுத்துவதாக
உள்ளது. நூல் ஆசிரியர்: வீரமாமுனிவர். |
|
|||
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன்,
தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி